RE
-
இது சென்னை நிலவரம்…! ஹைகோர்ட் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா…?
சென்னை: சென்னையில் நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக சொல்லப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா பாதிப்பு…! நாமே தீர்வு…! புதிய இயக்கத்தை அறிவித்த கமல்ஹாசன்!
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக தன்னார்வலர்களை ஒன்று சேர்க்க புதிய இயக்கத்தை தொடங்கி இருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். தமிழகத்தில் கொரோனா…
Read More » -
தொழில் தொடங்க வாங்க…! 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்…
Read More » -
திருப்பதி கோவிலுக்கு பேருந்துகள் இயக்கம்…! ஆந்திரா அறிவிப்பு!
ஐதராபாத்: திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்களை திருப்பதி மலைக்கு அழைத்துச் செல்ல ஆந்திர போக்குவரத்து கழகம் பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது. கொரோனா பொது முடக்கத்தால் ஒன்றரை மாதங்களாக…
Read More » -
தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வானிலை மையம் அறிவிப்பு!
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை…
Read More » -
ரயில் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமா? கவுன்டர்கள் ஓபன்!
சென்னை: ரத்தான ரயில்களில் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுக்கான பணத்தை திரும்ப பெற சென்னையில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஜூன் 30ம்…
Read More » -
நாடாளுமன்றத்தில் நுழையக்கூடாது…! எம்பிக்களின் உதவியாளர்களுக்கு திடீர் கட்டுப்பாடு!
டெல்லி: டெல்லி நாடாளுமன்ற அலுவலகத்திற்குள் நுழைய எம்பிக்களின் பிஏக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக லோக்சபா, செயலர் சினேகலதா ஸ்ரீவஸ்தவா ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில்…
Read More » -
சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…! பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம்…
Read More » -
1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…! மிரளும் மருத்துவ உலகம்!
டெல்லி: இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More » -
உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா…! தெலுங்கானா அரசு அதிர்ச்சி
ஐதராபாத்: தெலுங்கானாவில் உஸ்மானியா மருத்துவமனையில் 32 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா நோயாளிகளை…
Read More » -
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! 6,348 பேர் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு…
Read More » -
ஊரடங்கு அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது…! காவல்துறை தகவல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை…
Read More » -
மகாராஷ்டிராவில் 77793 பேருக்கு கொரோனா..! 3 ஆயிரத்தை நெருங்கும் பலி
மும்பை: இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 77,793 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்தை கடந்துள்ளது. 24 மணிநேரத்தில்…
Read More » -
ஐநா நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார் மதுரை நேத்ரா…! குவியும் பாராட்டுகள்!
மதுரை: பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை நேத்ரா, ஐநா நல்லெண்ண தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். மதுரையில் வசித்து வரும் முடி திருத்தகத் தொழிலாளி மோகன்தாஸ் தமது மகளின் எதிர்காலத்துக்காக…
Read More » -
திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்…! தொண்டர்கள் ஹேப்பி!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில்…
Read More » -
ஜார்க்கண்ட், கர்நாடகாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…! மக்கள் அலறியடித்து ஓட்டம்!
டெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஒரே நேரத்தில் உணரப்பட்டது. ஜார்க்கண்டில் உள்ள ஜாம்ஷெட்பூர் மற்றும் கர்நாடகாவின் ஹம்பி ஆகிய பகுதிகளில் இன்று காலை லேசான…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாஸ்க் அணிந்தால் குறையும் கொரோனா…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
சென்னை: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில்…
Read More » -
வாடகைக்கு வேண்டுவோர் கவனத்துக்கு…! அரசு போக்குவரத்து கழகத்தின் அதிரடி அறிவிப்பு!
சென்னை: அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் முதல் பேருந்து சேவை நிறுத்தி…
Read More » -
புழல் சிறையில் புரட்டி எடுக்கும் கொரோனா…! 33 பேர் பாதிப்பு…!
சென்னை: புழல் சிறையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியாக, பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையவே இல்லை. அதிகபட்சமாக…
Read More » -
24 மணி நேரத்தில் 9304…! ஷாக் தரும் கொரோனா பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்தியாவின்…
Read More »