RE
-
தமிழகத்தில் இன்று மட்டும் 1,989 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,484 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாநில முதல்வர்களுடன் ஜூன்-16, 17ல் கொரோனா பாதிப்பு குறித்து மோடி ஆலோசனை!
புதுடெல்லி: கொரோனா பாதிப்பு, ஊரடங்கு நிலவரம் குறித்து வரும் 16. 17ம் தேதிகளில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் -சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 12 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை -முதலமைச்சர்!
சேலம்: தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில்…
Read More » -
1018 ஊரில் உங்கள் ஊர் பெயர் உள்ளதா?-முழுவிவரம்!
1018 ஊரில் உங்கள் ஊர் பெயர் உள்ளதா?-முழுவிவரம் அரசிதழில் வெளியிட்டுள்ளது அதன் விவரம் வருமாறு; 1018 ஊரில் உங்கள் ஊர் பெயர் உள்ளதா என தெரிந்து கொள்ள…
Read More » -
பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
கொரோனா தொற்று தடுப்புப் பணி செயல்பாடுகளில் கடும் விமர்சனம் எழுந்து வந்தது. இந்த நிலையில் சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர்…
Read More » -
சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது வீண் வதந்தி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி!
மேட்டூர்; சென்னையில் ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி வீண் வதந்தி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.…
Read More » -
தொடர்ந்து முதலிடத்தை நோக்கி இந்தியா..!கொரோனா பாதிப்பில் நான்காம் இடம் பிடித்து சாதனை..!
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இப்பொழுது உள்ள நிலவரப்படி 2,93,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 11 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு 1…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையல்ல…! உச்ச நீதிமன்றம்!
டெல்லி: மருத்துவ படிப்பில் ஒபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டி தொடரபட்ட வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. மருத்துவ படிப்பில் அகில இந்திய…
Read More » -
சென்னையில் இ-பாஸ் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தியதாக தகவல்…?
சென்னை: சென்னையில் இ பாஸ் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்தாலும் இந்தியாவில்…
Read More » -
ஒரேயொரு அரசாணை…! தமிழக அரசை பாராட்டும் திருமாவளவன்!
சென்னை: தமிழக அரசின் அரசாணை ஒன்றிற்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பல ஊர்கள் தமிழில் சொல்லப்படுவது போலவே ஆங்கிலத்திலும் இருக்க வேண்டும்…
Read More » -
ஒரே ராத்திரி… 16 பேர் கொரோனாவுக்கு பலி…! பதறும் சென்னை!
சென்னை: கொரோனாவால் தலைநகர் சென்னையில் ஒரே இரவில் 16 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் நாள் தோறும் சென்னையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. நேற்று…
Read More » -
நாடு முழுவதும் ஜூன் 15 முதல் முழு ஊரடங்கா…? மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: நாடு முழுவதும் மீண்டும் ஜூன் 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று மத்திய அரசு…
Read More » -
52 லட்சம் கொரோனா பரிசோதனை மாதிரிகள்…! ஐசிஎம்ஆர் சொன்ன புது தகவல்!
டெல்லி: நாடு முழுவதும் 52,13,140 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக ஐசிஎம்ஆர் கூறி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,996 புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகி…
Read More » -
சென்னைக்கு வேண்டும் கண்டிப்பான ஊரடங்கு…! கோர்ட்டில் மனுத்தாக்கல்!
சென்னை: சென்னையில் கண்டிப்பான ஊரடங்கை அமல்படுத்த கோரி ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 4,405 பேருக்கு கொரோனா…
Read More » -
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்…! முதலமைச்சர் அறிக்கை!
சென்னை: குழந்தைகளின் வருமானம் நாட்டிற்கு அவமானம் என்பதை உணர்ந்து செயல்படுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி…
Read More » -
பிரிக்கமுடியாத கொரோனாவும், மகாராஷ்டிராவும்..! 1 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!
டெல்லி: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 94,041 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 200 நாடுகளில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. இந்த வைரசால் இந்தியாவில்…
Read More » -
அரசு அலுவலகங்களுக்கு 2வது சனிக்கிழமை ஏன் விடுமுறை தெரியுமா..?
சென்னை: அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக விடுமுறை விடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச்…
Read More » -
ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்தி வைப்பு…! இஸ்ரோ அறிவிப்பு!
பெங்களூரு: கொரோனா காரணமாக ககன்யான் திட்டம் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பிரதமர் மோடி 2018ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் தேதி, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும்…
Read More » -
83 நாட்கள் கழித்து திருப்பதி கோயில் திறப்பு…! பக்தர்கள் தரிசனம்…!
திருப்பதி: 83 நாட்கள் கழித்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பொது தரிசனம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனாவால் மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட அதன்…
Read More » -
குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசம்…! குழு அமைத்த தமிழக அரசு!
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று ஒரே…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 10 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More »