RE
-
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 15.07.2020 உள்ளூர்…
Read More » -
ரஷ்ய உளவுத்துறை கோவிட் தடுப்பூசி ஆராய்ச்சியைத் திருட முயற்சிப்பதாக குற்றச்சாட்டு!
கோவிட் -19 தடுப்பூசியைத் கண்டுபிடிக்கும்ஆராய்ச்சியாளர்களிடமிருந்து தகவல்களைத் திருட ரஷ்யா முயற்சித்து வருவதாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா தெரிவித்துள்ளன. ரஷ்ய உளவுத்துறையின் ஒரு பகுதி என கூறப்படும்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 16 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பூச்சிகளின் ரகசியங்களை வெளிப்படுத்தும் சிறிய கேமரா அறிமுகம்!
தேனீக்களுக்கான சிறிய சென்சார் முதுகெலும்புகளை உருவாக்கிய பிறகு, வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வண்டுகளுக்கு மிகவும் சிறிய சென்சார் மாதிரியை உருவாக்கியுள்ளனர். “வண்டுகளுக்கான GoPro” என அழைக்கப்படும் இந்த…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,549 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,157 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா காலத்தில் மற்ற நாடுகளை விட சிறப்பான செயல்பாடு..! மத்திய அரசு பெருமிதம்!
டெல்லி: எந்த நாட்டையும் விட கொரோனா தொற்றில் சிறப்பாக செயல்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்து உள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் ராஜ்குமாரி அமிர்த…
Read More » -
மின் கட்டண வசூலுக்கு திமுக எதிர்ப்பு…! வரும் 21ம் தேதி கருப்புக்கொடி போராட்டம் அறிவிப்பு!
சென்னை: மின் கட்டண உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி போராட்டம் நடத்த போவதாக திமுக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச்சில் இருந்து கொரோனா காரணமாக மின்…
Read More » -
மேற்குவங்க சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா..! சட்டசபை மூடப்பட்டது!
கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது. மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை…
Read More » -
6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசம்..! மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு!
சென்னை: சென்னை உள்பட 6 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மதுரை, தேனி…
Read More » -
ஒரே நாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா…! தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை!
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்…
Read More » -
சிங்கப்பூரில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…! மொத்த எண்ணிக்கை 46,878 ஆக உயர்வு!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46,878 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு நாளில் புதிதாக 249 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில்…
Read More » -
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா…! 1.36 கோடி பேர் பாதிப்பு!
வாஷிங்டன்: உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.36 கோடியாக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 1,36,89,917 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,03,6499 பேர் குணமடைந்துள்ளனர். 59,616…
Read More » -
300 கோடி ரூபாய் மதிப்பில் உடனடி ஆயுத கொள்முதல்…! பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி!
டெல்லி: ராணுவத்துக்கு 300 கோடிக்கு உடனடி ஆயுத கொள்முதலுக்கான சிறப்பு நிதி அதிகாரத்தை பயன்படுத்த பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர்…
Read More » -
இந்தியா, ஐரோப்பிய யூனியன் 15வது உச்சி மாநாடு…! பிரதமர் மோடி அழைப்பு!
டெல்லி: இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே 15வது உச்சி மாநாடு, கடந்த…
Read More » -
18 ஆண்டுகளில் இந்தியா முதல் வர்த்தக உபரியைப் பதிவு செய்கிறது!
ஜூன் மாதத்தில் இந்தியா 790 மில்லியன் டாலர் வர்த்தக உபரி ஒன்றை பதிவு செய்துள்ளது, இது 18 ஆண்டுகளில் முதல் முறையாகும், கொரோனா வைரஸ் தொற்றுநோயானது கச்சா…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 14.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 15 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோர தாண்டவம் – இன்று மட்டும் 4,496 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,291 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜூன் மாதத்தில் வாகனங்களின் மொத்த விற்பனை 49.59% குறைந்துள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது!
கோவிட் -19 இன் அதிகரித்து வரும் வழக்குகள் மற்றும் மனித சக்தி கிடைக்காதது (Lack of availability of manpower) போன்ற காரணிகள் வாகன உற்பத்தியாளர்களின் வாகனங்களின்…
Read More » -
கோவை ஆட்சியருக்கு கொரோனா….! தனியார் மருத்துவமனையில் சிகிச்சை!
கோவை: கோவை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் தாக்கம்…
Read More » -
அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 நேரத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை…
Read More » -
தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை..! அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!
சென்னை: தமிழகத்தில் தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக மார்ச் மாதம் இறுதியிலிருந்து ஜூலை 31 ஊரடங்கு அமலில்…
Read More » -
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று சிபிஎஸ்இ 10ம்…
Read More » -
உலகெங்கிலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக வாட்ஸ்அப் இணையத்தில் சிக்கல்!
பிரபலமான செய்தியிடல் பயன்பாடான வாட்ஸ்அப் இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் இன்று (ஜூலை 15) மூன்று மணி நேரத்திற்கும் மேலாக செயலிழப்பை எதிர்கொண்டது, ஆயிரக்கணக்கான பயனர்கள் இணைப்பு…
Read More » -
மாடர்னா கோவிட் தடுப்பூசி இறுதி கட்ட சோதனைக்குள் நுழைகிறது!
ஜூலை 27 ஆம் தேதி தனது கோவிட் -19 தடுப்பூசிக்கான மனித சோதனைகளின் இறுதிக் கட்டத்தில் நுழைவதாகவும், குறைந்தபட்சம் அக்டோபர் வரை இது இயங்கும் என்றும் மாடர்னா…
Read More »