RE
-
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 5,849 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,849 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,171 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
கொரோனா மோசமடைவதால் அனைவரும் மாஸ்க் அணியுங்கள்..! டிரம்ப் எச்சரிக்கை!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் குறைவதற்கு முன்னர் மேலும் மோசமடையலாம் எனவும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா பரவத்தொடங்கியது…
Read More » -
ஓமனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சம்…! வரும் 25 முதல் ஆக.8 வரை முழு ஊரடங்கு!
மஸ்கட்: ஓமனில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, ஜூலை 25 முதல் ஆக.,8 வரை முழு ஊரடங்கு பிறப்பித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஓமன் நாட்டில்…
Read More » -
கொரோனாவில் இருந்து குணம் பெற்றார் கோவை ஆட்சியர் ராசாமணி..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கோவை: கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை ஆட்சியர் ராசாமணி குணம் பெற்று வீடு திரும்பினார். தமிழகத்தில் கொரோனாவால் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சத்தில்…
Read More » -
கொரோனா தடுப்பூசி நவம்பரில் இந்தியாவில் கிடைக்கும்..! வெளியான புதிய அறிவிப்பு!
டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா தொற்று தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசி ரூ. 1,000 விலையில் கிடைக்கும் என்று…
Read More » -
மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனாவில் குணம்..! சுகாதார அமைச்சகம் தகவல்!
மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 7,188 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 1.82 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா…
Read More » -
குடியாத்தம் நகராட்சியில் 8 நாட்கள் முழு ஊரடங்கு…! கலெக்டர் அறிவிப்பு!
வேலூர்: குடியாத்தம் நகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை 8 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம்…
Read More » -
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 80,000 மாணவர்கள் விண்ணப்பம்…!
சென்னை: 80,000 மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16-ஆம் தேதி வெளியானது. இதனால், 12ம் வகுப்பு…
Read More » -
ரூ. 30 கோடி…! பாஜக முருகனுக்கு பதிலடி தந்த காங். கே.எஸ். அழகிரி…!
சென்னை: தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக் கொள்ள தயார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு…
Read More » -
கேபிள் டிவி கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை..! அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை: சந்தா தொகைக்கு மேல் கேபிள் டி.வி. கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கால்நடை…
Read More » -
டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா…! 1.25 லட்சம் கடந்த பாதிப்பு!
டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வான 43 எம்.பி.க்கள்…! இன்று பதவியேற்க வாய்ப்பு!
டெல்லி: ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த…
Read More » -
15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி…!மக்கள் அதிர்ச்சி!
தஞ்சை: தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்து இருப்பது பொதுமக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு…
Read More » -
ஜார்க்கண்டில் ஒரு குடும்பத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலி..! கிராமமே ஷாக்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயதான ஒரு பெண், அவருடைய ஐந்து மகன்களும் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு…
Read More » -
24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கை..! அமெரிக்காவை முந்திய இந்தியா!
டெல்லி: 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14 லட்சம்…
Read More » -
கொரோனா பரிசோதனையில் சென்னை தான் டாப்…! சென்னை ஆணையர் தகவல்!
சென்னை: இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாள்தோறும் 15,000…
Read More » -
சீனா உய்குர்ஸை நடத்துவது தொடர்பாக, அமெரிக்கா 11 நாடுகளை தடுப்புபட்டியலில் சேர்க்கிறது!
மேற்கு சீனாவின் ஜின்ஜியாங்கில் உய்குர்களுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பாக மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் 11 சீன நிறுவனங்கள் பொருளாதார தடுப்புப்பட்டியலில் அமெரிக்க வர்த்தகத் துறை சேர்த்தது. அவற்றில்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு?-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 20.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 21 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 4,965 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
டெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85). உடல் நலக்குறைவு…
Read More » -
கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த மேலும் 2 பேர் கைது…!
சென்னை: கந்தசஷ்டி விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின்…
Read More » -
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா..!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவியது.…
Read More » -
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் நிறுத்தம்…! கொரோனாவால் பாதிப்பு!
திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…
Read More » -
பிரேசிலில் உக்கிரமாகும் கொரோனா…! 80 ஆயிரம் பேர் பலி!
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா பிரேசிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
Read More »