RE
-
இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு..! மையங்களில் கண்காணிப்பு!
சென்னை: இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு நடக்கிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில்…
Read More » -
நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயற்சி…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சென்னை: நடிகை விஜயலட்சுமி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் விஜய், சூர்யா இணைந்து நடித்த ப்ரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்…
Read More » -
காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்..! பகுஜன் சமாஜ் கட்சி 6 எம்.எல்.ஏக்களுக்கு மாயாவதி உத்தரவு!
டெல்லி: ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டு…
Read More » -
காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கன்னியாகுமரி: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால்…
Read More » -
தடுப்பு மருந்து வந்தவுடன் மெட்ரோ ரயில்கள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும்!
இங்கிலாந்தின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் இணைத்து தயாரித்துள்ள கொரோனா தொற்றிற்கான தடுப்பு மருந்தை அடுத்த மாதம் பரிசோதனை செய்ய உள்ளனர். இந்த மருந்தை இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்…
Read More » -
மாவட்ட ஆட்சியர்களுடன் வருகின்ற 29-ஆம் தேதி ஆலோசனை-முதல்வர் பழனிச்சாமி!
சென்னை: சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று பரவிவரும் நிலையில், அங்கு பலவிதமான கட்டுப்பாடுகளை அரசு செயல்படுத்தி வருகின்றது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பொது இடங்களில் கூட…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 25.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 26 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,986 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,986 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தொகுதி நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்தவிடாமல் அரசு தடுக்கின்றது -மு.க.ஸ்டாலின்!
சென்னை: கொரோனா நேரத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த விடாமல் அ.தி.மு.க அரசு தடுக்கின்றது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 24.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 25 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் ஒரே நாளில் 7000 ஐ நெருங்கும் கொரோனா!-இன்று மட்டும் 6,988 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,988 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,329 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
காலியாக உள்ள தொகுதிகளுக்கு கட்டாயம் தேர்தல் நடத்தப்படும்-தேர்தல் ஆணையம்!
புது தில்லி: நாடு முழுவதும் உள்ள காலியான தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு-முழுவிவரம்!
தமிழகத்தில் இன்று மட்டும் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு என்ற விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; SL.NO மாவட்டம் உள்ளூர்பாதிப்பு 23.07.2020 உள்ளூர்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 24 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம்-இன்று மட்டும் 6,729 பேருக்கு பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,729 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,299 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை..! வடகொரியா அறிவிப்பு!
பியாங்கியாங்: கொரோனா பரவலை தடுக்க தற்போது மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை என்று வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள்…
Read More » -
ரஜினிக்கு வழங்கப்பட்ட இ பாஸில் எழுந்த சர்ச்சை…! சலுகை அளிக்கப்பட்டதாக புகார்!
சென்னை: இ பாஸ் பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர ‘மருத்துவ அவசரம்’ என்ற காரணத்தில்…
Read More » -
குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!
குடியாத்தம்: குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! 1 கோடியே 56 லட்சத்தை கடந்து அதிர்ச்சி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More » -
பாபர் மசூதி இடிப்பு வழக்கு..! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி இன்று ஆஜர்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று ஆஜராகிறார். 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில்,…
Read More » -
ஐபிஎல் போட்டிகள் தேதிகள் அறிவிப்பு: செப். 19 தொடங்கி நவம்பர் 8 வரை நடக்க ஏற்பாடு!
துபாய்: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More » -
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு..! கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!
சென்னை : புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.…
Read More » -
கொரோனா முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவி..! இந்தியா வரும் இஸ்ரேல் குழு!
டெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவியை இணைந்து தயாரிக்க இஸ்ரேல் குழு இந்தியா வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…
Read More »