அரசியல்
-
கனமழையால் மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து – 18 பேர் பலி , 13 பேர் படுகாயம்.
மும்பையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் மும்பை நகரமே வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்யும் கனமழையால் மும்பையின் கிழக்கு…
Read More » -
மும்பையில் பெய்து வரும் கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறை!
மராட்டிய மாநிலத்தில் தாமதமாக தொடங்கிய பருவமழையானது தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மழையானது இரவு முழுவதும் பெய்வதுடன் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டே உள்ளது.…
Read More » -
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் – தொழில்சங்கத்தினர் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் சிஐடியு மற்றும் திமுக தொழில்சங்கத்தைச சேர்ந்த ஊழியர்களும்…
Read More » -
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து;24 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் என்ற மாவட்டத்தில் உள்ள கேச்வன் என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி மினி பேருந்து ஒன்று சென்றது. அப்போது நிலைதடுமாறி அந்த மினி…
Read More » -
மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால் – மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழையானது தாமதமாக தொடங்கியுள்ளது. அவ்வாறு தொடங்கிய பருவமழையானது தாமதமாக தொடங்கியிருந்தாலும் தற்போது அந்த தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய…
Read More » -
சென்னையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயக்கம்
சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்துகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்த போராட்டமானது ஜூன் மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படாததால்…
Read More » -
கேரளாவில் சாலை விபத்து – 5 தமிழர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் இருந்து கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்றது அதில் 12 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீடீரென…
Read More » -
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம் – தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற…
Read More » -
மிஸ் ஆஸ்திரேலிய 2019 பட்டத்தை வென்ற இந்திய பெண்மணி !
மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்திற்கான அழகிப்போட்டி நேற்றிரவு மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டனர். இதில் இந்திய பெண் பிரியா செராயோ…
Read More » -
வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
வரும் 30-ஆம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வடக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3-ஆம்…
Read More » -
குஜராத் அரசு மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை துண்டித்த நர்ஸ் !
குஜராத் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை நர்ஸ் துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5…
Read More » -
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்க்கு நாளை முதல் ஆன்லைனில்…
Read More » -
நிபா வைரஸ் பரவலை தடுக்க கோவை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு வார்டு !
கேரளாவில் இருந்து கோவை வழியாக தமிழகம் வருபவர்கள் மூலம் நிபா வைரஸ் பரவலை தடுக்க வாளையாறு சோதனைச்சாவடியில் சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சலுக்காக மருத்துவமனைக்கு…
Read More » -
நீட் தேர்வு தற்கொலை:-மாணவிகள் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!
நீட் தேர்வில் தோல்வி அடைந்த தமிழக மாணவிகள் ரிதுஸ்ரீ மற்றும் வைஷியாவின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 2019- ஆம் ஆண்டில் மருத்துவ…
Read More » -
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறைகள் முடிந்து ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த வருடம்…
Read More » -
புதிய கல்விக்கொள்கை குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே அமல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்!
புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை அந்த குழு மத்திய அரசிடம்…
Read More » -
37 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்டது.வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தலானது நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல்…
Read More » -
மக்களவை தேர்தல் பிரதமர் மோடிக்கு ; தமிழக முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து!
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்து முடிந்தநிலையில் நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
Read More » -
நாளை நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் முடிவானது நாளை வாக்கெண்ணிக்கை நடத்தபட்டு வெளியிடப்படவுள்ளது. இதுபற்றி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டி…
Read More » -
ஸ்கூல்பேக் , லன்ச்பேக் வாங்க வற்புறுத்த கூடாது ; தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
கோவை மாதா அமிர்தானந்தமயி என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். இதில் பாட புத்தகங்களுக்கு…
Read More » -
நடிகரும் முன்னாள் திமுக எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்-தலைவர்கள் இரங்கல்
திமுக கட்சியின் முன்னாள் எம்பியும் , நடிகருமாக இருந்தவர் ஜே.கே.ரித்திஷ் (46) இவர் இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார். இவர் உடல்நல குறைவால் ராமநாதபுரத்தில் உள்ள…
Read More » -
100 ரூபாய் நாணயம் இன்று வெளியிடப்பட்டது – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
100 வருடத்திற்கு முன் அதாவது கடந்த 1919-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி ரவுலத் சட்டத்தை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் ஏராளமானோர் தங்கள் எதிர்ப்பை அமைதியான…
Read More » -
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; அம்பாலா தொகுதியில் குமாரி செல்ஜா போட்டி
நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 18 வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.இதில் அரியானா மாநிலத்திற்கு 6 பேரும், உதிர்ப்பிரதேசத்துக்கு 9 பேரும்,…
Read More » -
மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு:சராசரியாக 65% பதிவு!
டில்லி: 17வது மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் நேற்று 91 தொகுதிகளில் அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 65 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருப்பதாக…
Read More » -
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை(வெள்ளிக்கிழமை) தமிழகம் வருகை !
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை (வெள்ளிக்கிழமை) 4 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது.…
Read More »