அரசியல்
-
தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,458 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,146 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
‘லடாய்’ தரும் லடாக் பிரச்னை..! இந்தியா, சீனா இன்று முக்கிய பேச்சுவார்த்தை!
டெல்லி: லடாக் விவகாரம் தொடர்பாக இந்திய – சீன ராணுவங்களுக்கு இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீன ராணுவம்…
Read More » -
அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்…! மருத்துவமனை நிர்வாகம் தகவல்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று கடந்த…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்- சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 05 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
1 லட்சம் பேருக்கு 15 நாட்களில் தொற்றிய கொரோனா…! மிரளும் மருத்துவ உலகம்!
டெல்லி: இந்தியாவில் 15 நாட்களில் 1 லட்சம் பேரை கொரோனா பாதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக…
Read More » -
2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…! 6,348 பேர் பலி…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் – சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 04 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர்…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1,373 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1072 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மாஸ்க் அணிந்தால் குறையும் கொரோனா…! ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பேட்டி
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக 5ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள…
Read More » -
அக்டோபரில் உச்சத்தை எட்டும் கொரோனா…! 1 லட்சம் பேர் பாதிக்கப்படலாம் என தகவல்!
சென்னை: அக்டோபர் மாதத்துக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துவிடும் என்று எம்ஜிஆர் பல்கலைகழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நடைமுறையில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில்…
Read More » -
மகாத்மா காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு மன்னிப்பு…! அமெரிக்க தூதர் பேட்டி!
வாஷிங்டன்: அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்துக்கு இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் கென் ஜெஸ்டர் மன்னிப்பு கோரியுள்ளார். அமெரிக்காவில் மினியாபொலிசில், போலீஸ்காரர் ஒருவரால் ஆப்ரிக்க அமெரிக்கரான, ஜார்ஜ்…
Read More » -
கொரோனாவை எப்படி தடுக்கலாம்..? ஆஸி.பிரதமர் மோரிசனுடன் மோடி ஆலோசனை…!
டெல்லி: பிரதமர் மோடியும், ஆஸி. பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தியா, ஆஸ்திரேலிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த…
Read More » -
மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு உறுதியானது கொரோனா..! அலுவலகம் வராத அமைச்சர்!
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 200 நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின்…
Read More » -
திமுக எம்எல்ஏவுக்கு உறுதியானது கொரோனா…! உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராட்டம்!
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்…
Read More » -
லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்டார் விஜய் மல்லையா….! மும்பை சிறையில் அடைப்பு!
மும்பை: லண்டனில் இருந்து விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தியாவில் உள்ள 17 வங்கிகளில் 9,000 கோடி கடன்…
Read More » -
கட்டாய வட்டி தள்ளுபடி-ரிசர்வ் வாங்கி அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று காரணமாக இந்தியா பல விதமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் பொருளாதாரமும் பெருமளவில் சரிந்துள்ளது. வங்கித்துறைகள் பலவும் மக்கள் தங்களிடம் பெற்ற தொகைகளின்…
Read More » -
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு ஹால் டிக்கட் நாளை முதல் விநியோகம்-தேர்வுத்துறை!
சென்னை; தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் விநியோகிக்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஜூன்.15-ம்…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 03 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1286 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1012 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
திமுகவின் பொருளாளர் இவர் தான்…! ஸ்டாலின் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!
சென்னை: திமுகவின் பொருளாளராக துரைமுருகனே நீடிப்பார் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவில் பொதுச்செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நலக் குறைவால் கடந்த மார்ச்…
Read More » -
இந்தியாவுக்கு 100 வென்டிலேட்டர்கள்…! அமெரிக்க அதிபர் டிரம்ப் உதவி..!
வாஷிங்டன்: இந்தியாவிற்கு அடுத்த வாரம் 100 வென்டிலேட்டர்கள் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பி வைக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜி.7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு…
Read More » -
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
கேரளாவில் மீண்டும் கொரோனா வேட்டை..! ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் பற்ற தகவல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு…
Read More » -
சென்னையில் முக்கிய அரசுத்துறை ஊழியருக்கு கொரோனா..! உயரதிகாரிகள் ஷாக்!
சென்னை: தலைநகர் சென்னையில் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலக ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதிகளவாக…
Read More »