இந்தியா
-
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,065 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,881 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,013 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை…! பாதுகாப்புக்காக குவிக்கப்பட்ட போலீசார்!
அயோத்தி: பிரதமர் மோடியின் அயோத்தி வருகையையொட்டி, நேபாளத்தை ஒட்டியுள்ள உ.பி., மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தியில், ஆக.,5ம் தேதி ராமர் கோவில் பூமி…
Read More » -
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பு..! 24 மணி நேரத்தில் 783 பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 54,966 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட 783 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல…
Read More » -
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி….! தொண்டர்கள் கவலை!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருடைய உடல்நிலைக்கு எந்த பிரச்சனையும் இல்லை…
Read More » -
8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை..! மத்திய அரசு தகவல்!
டெல்லி: சேலம்-சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை…
Read More » -
வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய செப். 30 வரை கால அவகாசம்..!
சென்னை: 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.…
Read More » -
இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சம்..! சுகாதார துறை தகவல்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றுநோயை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படும் தினசரி பரிசோதனை எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில…
Read More » -
டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று..! மொத்த பாதிப்பு 1.34 லட்சம்!
டெல்லி: டெல்லியில் மேலும் 2,083 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.34 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகள் ஆகஸ்டு 31ம் தேதி வரை மூடல்..!
பெங்களூரு: கர்நாடகாவில் 3-ம் கட்ட ஊரடங்கு வழிகாட்டுதலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் பள்ளி-கல்லூரிகள் ஆகஸ்டு 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 2-ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று..!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் பூசாரி உள்பட 16 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் வருகிற 5-ந்தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 5,864 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,175 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
மூன்று இந்திய வீரர்கள் பலி- மணிப்பூரில் பயங்கரவாத தாக்குதல்!
மணிப்பூர் சந்தல் மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் சுமார் 3 இந்திய வீரர்கள் மரணமடைந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று மாலை சுமார் 6:30 மணிக்கு சந்தல்…
Read More » -
ராஜஸ்தான் சட்டசபை வரும் 14ம் தேதி கூடுகிறது…! ஆளுநர் அறிவிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் ஆகஸ்ட் 14 ந்தேதி சட்டசபை கூடுகிறது. ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.…
Read More » -
பயங்கரவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய 44 அதிகாரிகள் நியமனம்..!
டெல்லி: பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் பயங்கரவாதத்தை ஆதரிப்போரின் நிதி மற்றும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கென 44 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்துள்ளது. இந்தியாவில் பயங்கரவாத செயல்களில்…
Read More » -
மாருதி சுசுகி 15 ஆண்டுகளில் முதல் காலாண்டு இழப்பை பதிவு செய்கிறது!
கொரோனா வைரஸ் மற்றும் விநியோக சங்கிலி இடையூறுகள் காரணமாக நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (Maruthi Suzhuki India…
Read More » -
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 6,426 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,117 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
வங்கி நிறுவனங்களுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை…! பொருளதாரத்தை மீட்டெடுக்க திட்டம்?!
டெல்லி: கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, பெரிய வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் தலைவர்களுடன், பிரதமர் மோடி,…
Read More » -
அசாம் கனமழை, வெள்ளம்…! பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு!
கவுகாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தால் சுமார் 19 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள…
Read More » -
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கக் கூடாது..! ஓவைசி எதிர்ப்பு!
ஐதராபாத்: ராமர் கோவில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர்…
Read More » -
இன்று இந்தியா வரும் ரபேல் போர் விமானங்கள்…! அம்பாலா விமான நிலைய பகுதிகளில் 144 உத்தரவு!
சண்டிகர்: பிரான்சில் இருந்து ரபேல் விமானம் இன்று இந்தியா வருவதால் அம்பாலா விமான நிலையத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பிரான்ஸ் ஒப்படைத்துள்ள ரபேல்…
Read More » -
மருத்துவ படிப்பில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு..! உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்!
டெல்லி: மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ…
Read More » -
தங்கம் கடத்தல் வழக்கு…! சிவசங்கரனிடம் 10 மணி நேரம் என்.ஐ.ஏ விசாரணை!
திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் இரண்டாவது நாளாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 10 மணி நேரம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கேரள தங்க கடத்தல்…
Read More » -
குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ்..! குமாரசாமி குற்றச்சாட்டு!
பெங்களூரு: குதிரை பேரத்திற்கு இன்னொரு பெயர் காங்கிரஸ் என்று குமாரசாமி கடும் விமர்சனத்தை கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான குமாரசாமி…
Read More » -
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம்…! பீதியில் மக்கள் ஓட்டம்!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று அதிகாலை 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் பகுதியில் இன்று அதிகாலை 1.19 மணியளவில் லேசான…
Read More »