இந்தியா
-
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் மத்திய அரசு…! இனி நோ வெயிட்டிங்
டெல்லி: நாடு முழுவதும் வரும் 1ம் தேதி முதல் குளிர்சாதன வசதி அல்லாத 200 ரயில்களை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
தலைநகர் டெல்லியில் 500 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,500 ஆக உயர்வு
டெல்லி: டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
Read More » -
விமான சேவை தொடக்கமா? முன்பதிவு நடவடிக்கைகளை தொடங்கிய விமான நிறுவனங்கள்!
டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான பயணசீட்டு முன்பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து முடக்கப்பட்டு…
Read More » -
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்…! 9 பேர் பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும்…
Read More » -
மகாராஷ்டிராவில் ‘மெகா’ ஆட்டம் காட்டும் கொரோனா…! 55 போலீசாருக்கு உறுதி
மும்பை: மகாராஷ்ராவில் 24 மணி நேரத்தில் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம்…
Read More » -
கொரோனாவால் திணறுகிறதா இந்தியா? பாதிப்பு 1 லட்சத்தை கடந்து ‘ஷாக்’
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்…
Read More » -
காணொளி வழியாக நாடாளுமன்ற கூட்டம்..!விரைவில் அறிவிப்பு…?
டெல்லி: காணொளி காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தலாமா என்பது பற்றி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை…
Read More » -
ரூ.40000 கோடிக்காக பிரதமருக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி…! என்னாச்சு?
டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பிரதமர் மோடி ஒப்புதல் தந்துள்ளதால் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்…
Read More » -
1 லட்சத்தை நோக்கி…! சுகாதாரத்துறையின் கொரோனா ஷாக்…!
டெல்லி: இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்துவிட்டது. விரைவில் ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று தெரிகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வரும்…
Read More » -
சிறப்பு ரயில்களில் பயணிப்பவர்களுக்கு புது கண்டிஷன் போட்ட ரயில்வே…!
டெல்லி: தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்தால் சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை…
Read More » -
கைகள் கட்டப்பட்டு, அரை நிர்வாண கோலத்தில் ரோட்டில் கிடந்த மருத்துவர்…!
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநில மருத்துவர் ஒருவர், கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இன்று தேசிய நெடுஞ்சாலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகபட்டிணம் மாவட்டம் நரசிபட்டினம்…
Read More » -
இந்தியா முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!; மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியா முழுவதும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 90927…
Read More » -
அவங்களுக்கு நேரடியாகவே பணத்தை கொடுங்க…! மாத்தி யோசித்த ராகுல்…!
டெல்லி: கொரோனா நிவாரணத் தொகுப்பை மக்களுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்று பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்…
Read More » -
6 லட்சம் புலம்பெயர்ந்தவர்கள் சொந்தஊர்களுக்கு சென்றனர்- இந்திய ரயில்வே
பிற மாநிலத்தில் தவித்து வரும் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான விதிகளை மத்திய உள்த்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து…
Read More » -
ஏழை மக்களுக்குத் தேவை பணம்தான்; கடன் அல்ல: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை!
புது தில்லி; ஏழை மக்களின் இன்றைய அத்தியாவசிய தேவை பணம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி வேண்டுகோள் வைத்துள்ளார். காணொலி…
Read More » -
உ.பி யில் லாரி மோதி பயங்கர விபத்து ;புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
சீனாவை முந்திய இந்தியா…! எதில் என்று பார்த்தால் ‘ஷாக்’ ஆவீர்கள்…!
டெல்லி: கொரோனா பரவலில் இந்தியா சீனாவை முந்தி 11வது இடத்திற்கு சென்றுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் அதிகமான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது.…
Read More » -
தமிழக அரசுக்கு நன்றி..! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டுவிட்!
ஐதராபாத்: ஊரடங்கின் போது, தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கானா மக்கள் ஊர் திரும்ப உதவிய தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
Read More » -
கடந்த ஆண்டு இந்தியா 36 வாரங்களுக்கு மேலாக இணைய பணிநிறுத்தம் செய்தது: முகநூல் அறிக்கை!
இந்திய அரசு தொடர்ந்து டிஜிட்டல் இந்தியாவின் கனவுகளை ஊக்கத்தொகை, சேவைகள் மற்றும் திட்டங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.இருப்பினும முகநூல் நிறுவனம், கடந்த ஆண்டு ஏற்பட்ட இந்தியாவின்…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்து…? கேரளாவில் கொரோனா ரிட்டன்ஸ்…!
திருவனந்தபுரம்: கேரளாவில் சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும்…
Read More » -
ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிப்பு…? ‘சிம்பாலி’க்காக சொன்ன ரயில்வே அமைச்சகம்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 78,000…
Read More » -
கணவரின் இறுதிச்சடங்கை வீடியோ காலில் பார்த்து கதறிய மனைவி….! அவ்வளவு தாங்க உலகம்
நொய்டா: கொரோனாவால் உயிரிழந்த கணவரின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்து மனைவி கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வயது…
Read More » -
ரயில் பயணத்தில் டிக்கெட்டை விட ‘இது’ அவசியம்…! இல்லைன்னா இறக்கி விட்டுடுவாங்க..!
சென்னை: ஆரோக்ய சேது செயலியை தங்கள் மொபைலில் வைத்திருக்கா விட்டால் ரயிலில் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து டெல்லிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பயணிகள் கடைபிடிக்க…
Read More » -
வேறு வழி இல்ல… கொரோனாவோடு வாழ வேண்டியது தான்…! ஷாக் தந்த மத்திய அமைச்சர்!
டெல்லி: கொரோனா வைரசுடன் வாழும் கலையை நாம் கற்று கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார். சீனாவில் உகான் நகரில் தோன்றி…
Read More »
