இந்தியா
-
டிக் டாக் தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45000 கோடி வருமானம் இழப்பு…!
டெல்லி: டிக் டாக் மீதான தடையால் அதன் தாய் நிறுவனத்துக்கு 45,000 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. லடாக் எல்லையில் சீன ராணுவம்…
Read More » -
கோவில், தேவாலயங்கள், மசூதிகளில் எதை பின்பற்ற வேண்டும்? கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு!
சென்னை: ஊரக பகுதிகளில் உள்ள கோவில்கள், சிறிய தேவாலயங்கள் மற்றும் சிறிய மசூதிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து சில கட்டுப்பாடுகளை பின்பற்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
Read More » -
மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை…! மக்கள் மகிழ்ச்சி!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம்…
Read More » -
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கட்டண சலுகை..! இண்டிகோ விமான நிறுவனம் அறிவிப்பு!
டெல்லி: கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு, 25 சதவீத கட்டண சலுகையை அளிக்க, ‘இண்டிகோ’ விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட…
Read More » -
ரவுடிகளை பிடிக்க முயன்ற போது…! துப்பாக்கிச்சூட்டில் டிஎஸ்பி உள்பட 8 போலீசார் பலி..! உ.பி.யில் பயங்கரம்!
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ரவுடிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 போலீசார் உயிரிழந்தனர். கான்பூர் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு…
Read More » -
என்ஜினியரிங் கல்லூரிகள் ஆக.16ல் தொடக்கம்…! ஏஐடிசிஇ அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் பொறியியல் கல்லூரி வகுப்புகள் ஆக. 16ம் தேதி முதல் தொடங்கலாம் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ அறிவித்து இருக்கிறது.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூலை 02 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா! இன்று ஒரே நாளில் 4,343 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 4,343 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம்..! அனைவரையும் கைது செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
சென்னையின் புதிய காவல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்பு…!
சென்னை: பொதுமக்கள் ஊரடங்கு நேரத்தில் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று சென்னையின் புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கூறி உள்ளார். தமிழகம் முழுவதும் 39…
Read More » -
திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேபாள பிரதமர்….!
காத்மண்டு: நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி நெஞ்சு வலி காரணமாக காத்மண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேபாள நாட்டின் பிரதமராக செயல்பட்டு வருபவர் கேபி சர்மா…
Read More » -
கேரளாவில் 151 பேருக்கு கொரோனா…! 4593 பேருக்கு இதுவரை பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4593 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24…
Read More » -
என்எல்சி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்… முதலமைச்சர் அறிவிப்பு!
சென்னை: நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,882 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,182 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
ஜம்முகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்…! 2 பேர் பலி..! தேடுதல் வேட்டை தீவிரம்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவரும் பலியாகி உள்ளனர். கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு…
Read More » -
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம்: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!
தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் பென்னிக்ஸும் அவரது தந்தை ஜெயராஜும் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால்…
Read More » -
3வது நாளாக விலையில் மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனை….!
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாத நிலையில் 3வது நாளாக இன்றும் மாற்றமாகவில்லை. கடந்த சில நாட்களாய் எதிர்பாராத அளவிற்கு வேகமாக விலை உயர்ந்து வந்த பெட்ரோல்,…
Read More » -
சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படலாம்…! கே.எஸ்.அழகிரி அச்சம்!
சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்கள் அழிக்கப்படவும், சாட்சியங்கள் அச்சுறுத்தப்படவும் நிறைய வாய்ப்புகள் உள்ளன என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read More » -
ஊரடங்கு காரணமாக வங்கிகள் செயல்படுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னை உட்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஜூலை 4ம் தேதி வரை பிற்பகல் 2:00 மணி வரையிலும் வங்கிகள் செயல்படும். ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நேரடி…
Read More » -
மலிவான விலையில் வீடு….! உலக வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்!
சென்னை: குறைந்த வருவாய் கொண்ட பிரிவு மக்களும் மலிவான விலையில் வீடு பெற்றுக் கொள்ளும் வகையில் உலக வங்கியுடன் தமிழ்க அரசு ஒப்பந்த செய்து இருக்கிறது. இதுகுறித்த…
Read More » -
சென்னை கமிஷனர் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட 39 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெருநகர காவல் ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் 3 ஆண்டுகள் கடந்து…
Read More » -
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறவில்லை..! பதஞ்சலி நிறுவனம் பதில்!
டெல்லி: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறவில்லை என்று பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனாவை குணமாக்கும் மருந்து என கொரோனில் என்ற பெயரில் கடந்த…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் ஜூன் 30 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
பெருந்தொற்றாக மாறிவரும் கொரோனா!இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு தொற்று உறுதி!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,393 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
சாத்தான்குளம் சம்பவம் பற்றி வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை..!
சென்னை: சாத்தான்குளம் சம்பவம் குறித்து வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார்…
Read More »