General
-
லடாக் எல்லையில் தொடரும் லடாய்..! வரும் 6ம் தேதி இந்தியா, சீனா பேச்சு வார்த்தை…!
டெல்லி: வரும் 6ம் தேதி லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா, சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா – சீனா…
Read More » -
கேரளாவின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…! வானிலை மையம் அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் துவங்கி இருக்கிறது. அதன் காரணமாக, 102 சதவீதம் வரை மழைக்கு…
Read More » -
கேரளாவில் மீண்டும் கொரோனா வேட்டை..! ஒரே நாளில் 86 பேர் பாதிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் பற்ற தகவல்களை முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டு…
Read More » -
குருவாயூர் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் திருமணம்..! கேரளா அனுமதி!
திருச்சூர்: குருவாயூர் கோவிலில் திருமணம் நடத்திக் கொள்ள கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா காரணமாக கேரளாவில் வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்தது. 5ம்…
Read More » -
திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவுக்கு பலி…!
திருச்சி: திருச்சியில் 70 வயது பெண்மணி கொரோனாவால் இறந்துள்ளார். தேசிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தமிழகத்துக்கு 2வது இடம். குறிப்பாக அதிக பாதிப்புகளை சந்தித்த பகுதிகளில்…
Read More » -
இன்று கரையை கடக்கும் நிசார்கா…! மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் மீட்புக்குழு தயார்!
டெல்லி: நிசார்கா புயல் இன்று கரையை கடப்பதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிங்கள் உஷார் நிலையில் உள்ளன. மத்திய கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா தீவிர புயலாக…
Read More » -
ஒன்றல்ல… இரண்டல்ல… 65 லட்சம்…! கொரோனா நோயாளிகளின் லேட்டஸ்ட் நிலவரம் இதுதான்…!
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,74,075 ஆக உயர்ந்துள்ளது. உலகையே ஒரு வழியாக்கி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தோர் எண்ணிக்கை…
Read More » -
2 லட்சம் பேருக்கு கொரோனா…! என்ன செய்யலாம்..? தவிக்கும் சுகாதாரத்துறை
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது, சுகாதாரத்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.…
Read More » -
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரம்-சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு! மாவட்டம் ஜூன் 01 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு…
Read More » -
தமிழத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 809 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.…
Read More » -
எல்லையில் ஊடுருவிய பாக். தீவிரவாதிகள் 14 பேர் சுட்டுக்கொலை…! நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 14 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த…
Read More » -
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு…! 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமல்…!
டெல்லி: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 2021ம் ஆண்டு மார்சில் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்து உள்ளார். இது குறித்து…
Read More » -
டிஜிட்டல் மயம்…! சென்னை பேருந்துகளில் கலக்கும் போக்குவரத்து கழகம்!
சென்னை: சென்னையில் 2 பேருந்துகளில் சோதனை முயற்சியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சைதாப்பேட்டை, தி. நகர் பணிமனைகளில் இருந்து தலைமை செயலக ஊழியர்களுக்கு…
Read More » -
24 மணிநேரத்தில் 9 பேர் மரணம்…! உச்சக்கட்டத்தில் சென்னையில் கொரோனா…?
சென்னை: சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 11 பேர் கொரோனாவால் உயிரிழக்க அவர்களில் சென்னையில் மட்டும் 9…
Read More » -
தொண்டர்களே..! கருணாநிதி பிறந்த நாள் பற்றி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!
சென்னை: கருணாநிதியின் பிறந்த தினத்தை ஆடம்பரம் இன்றி கொண்டாட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக தலைவர், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் பிறந்த…
Read More » -
ரூ.11 கோடிக்கு பில் அனுப்பிய மருத்துவமனை…! கொரோனா சிகிச்சை கட்டணமாம்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா சிகிச்சை பெற்ற நோயாளிக்கு 11 கோடி ரூபாய் பில் அனுப்பி இருக்கிறது ஒரு மருத்துவமனை. கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர்…
Read More » -
அந்த 3 மாநிலங்களில் இருந்து வருகிறீர்களா..? அப்ப உங்களுக்கு தான் இந்த கட்டுப்பாடு!
சென்னை: குஜராத் உள்ளிட்ட 3 மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா நடவடிக்கையாக 5ம் கட்ட…
Read More » -
அந்நிய நாட்டு பொருட்களுக்கு தடா…! மத்திய அரசு அதிரடி!
டெல்லி: நாடெங்கும் உள்ள ராணுவ கேண்டீன்களில் வெளிநாட்டு பொருட்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனவால் நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளாத்தில் இருக்கிறது. இந்நிலையில் அதை மீட்டெடுக்கும் விதமாக உள்நாட்டு…
Read More » -
அமெரிக்காவில் வலுக்கும் போராட்டம்…! ராணுவம் வரும் என்று எச்சரித்த டிரம்ப்…!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கருப்பின போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடா விட்டால் ராணுவத்தை அனுப்ப போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அந்நாட்டின் மினசொட்டா மாகாணத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தவர் போலீசாரால்…
Read More » -
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடக்குமா? வெளியான புதிய தகவல்!
டெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மார்ச் 24ம் தேதி நாடாளுமன்றம் மறு தேதி குறிப்பிடப்படாமல்…
Read More » -
ஆதார் இருந்தால் தான் கட்டிங், ஷேவிங் எல்லாம்…! தமிழக அரசு உத்தரவு!
சென்னை: சலூன் கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் ஆதார் அட்டை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
கொரோனா பரிசோதனை கட்டணம்..! தனியார் மருத்துவனைகளில் குறைப்பு…!
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:…
Read More » -
கொரோனாவால் மூடப்படுகிறது டெல்லி…! அறிவித்த அர்விந்த் கெஜ்ரிவால்!
டெல்லி: கொரோனாவால் டெல்லியில் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படும் என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். கொரோனா தொற்றில் தலைநகர் டெல்லி 3வது இடத்தில்…
Read More » -
சென்னையில் 2 வாரங்களில் கொரோனா குறையும்…! ஆணையர் பிரகாஷ் நம்பிக்கை
சென்னை: 2 வாரங்களில் கொரோனா தொற்றுகள் குறையம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார். சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
Read More » -
ரயில் பயணிகள் கவனத்துக்கு…! கட்டாயம் பின்பற்ற தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்
சென்னை: சிறப்பு ரயில்களில் செல்லும் யணிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வேயானது தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்குகிறது. மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், திருச்சியில் இருந்து…
Read More »