General
-
இந்தியாவில் கொரோனா நிலைமை இதுதான்…! 24 மணி நேரத்தில் 12881 பேர் பாதிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12,881 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 366,946 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…
Read More » -
விருதுநகரில் காவலருக்கு கொரோனா..! போலீஸ் ஸ்டேஷனுக்கு பூட்டு!
விருதுநகர்: விருதுநகரில் காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட காவல் நிலையம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட அவர் தற்போது வரை விருதுநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். மதுரையில்…
Read More » -
கவலை வேண்டாம் மக்களே… இதோ வந்தாச்சு கொரோனாவை கொல்லும் முகக்கவசம்…!
இஸ்தான்புல்: இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் குழு, ரீசர்ச் செய்து பலமுறை பயன்படும் முகக்கவசம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றி கொள்ள மருத்துவர்கள் முகக்கவசம் அணிய…
Read More » -
184 வாக்குகளில் வெற்றி…! ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினர் இந்தியா!
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா தேர்வாகி உள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக…
Read More » -
எல்லையில் வீரமரணம் அடைந்த பழனி…! சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்!
சாயல்குடி: எல்லையில் வீரமரணமடைந்த பழனியின் உடல் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டம்,…
Read More » -
கொரோனா இருக்கட்டும்…! தளர்வுகளை அறிவித்த மாஸ்கோ…!
மாஸ்கோ: கொரோனா பரவலுக்கு இடையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற…
Read More » -
மீண்டும் கொரோனா…? சீனாவில் 1,235 விமானங்களின் சேவை ரத்து!
பெய்ஜிங்: கொரோனா பரவல் காரணமாக, சீனாவில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் காரணமாக 200க்கும் மேற்பட்ட…
Read More » -
நம்ப முடிகிறதா…? 10 ரூபாய்க்கு கொரோனா மருந்தாம்…?
டெல்லி: இந்தியாவில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் டெக்ஸாமெதசோன் தயாரிப்பதால் ரூ.10-க்கு கொரோனா மருந்து விற்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் 200 நாடுகளில் கொரோனா…
Read More » -
சீன ராணுவ தாக்குதலால் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடம்..? எல்லையில் டென்ஷன்!
டெல்லி: சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் காயமடைந்த மேலும் 4 இந்திய ராணுவ வீரர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவம் இடையேயான…
Read More » -
தமிழக முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் பலி…!
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலக தனிச்செயலாளர் உயிரிழந்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில்…
Read More » -
புதிய இணையதளத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…! எதற்காக தெரியுமா..?
சென்னை: தனியார் வேலைவாய்ப்புக்காக அரசு சார்பில் புதிய இணைய தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வேலைவாய்ப்புக்காக பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு…
Read More » -
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2000 பேர் கொரோனாவுக்கு பலி…!
டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். 2,003 இறப்புகளுடன் அதிகப்பட்ச ஒரு நாள் பதிவாக உள்ளது. 24 மணி…
Read More » -
கொரோனாவால் 60 சதவீதம் பாதிப்பை கொண்டுள்ள 3 மாநிலங்கள்..! தமிழ்நாடு இருக்கிறதா..?
டெல்லி: நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 60% மூன்று மாநிலங்களில் பதிவாகி இருக்கிறது. பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம்,…
Read More » -
சீனாவுடனான லடாக் மோதல்…! ராஜ்நாத் அவசர ஆலோசனை!
டெல்லி : லடாக் மோதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தினார். சீனா, இந்தியா ராணுவ மோதல் தொடர்பாக முப்படை தளபதிகளுடன் நேற்று…
Read More » -
கல்வான் எல்லையில் ஏன் தாக்குதல்….? சீனாவை குற்றம்சாட்டிய இந்தியா!
டெல்லி: சீனா அத்துமீறியதால் தான் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக இந்தியா பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளது. எல்லையில் சீனா, இந்தியா இடையே…
Read More » -
ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு…! கூடுதல் மருத்துவ உபகரணங்கள் வாங்க நடவடிக்கை!
சென்னை: கூடுதலாக மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ.21 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட 5ம் கட்ட…
Read More » -
கொரோனா இறப்பு விகிதங்களை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு…!
லண்டன்: டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனா இறப்பு விகிதங்களை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். அதாவது 4 லட்சத்துக்கும் அதிகமான…
Read More » -
15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை…!
டெல்லி: கொரோனா பரவரலை கட்டுப்படுத்துவது குறித்து 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல…
Read More » -
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு..! டிடிவி கோரிக்கை!
சென்னை: அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தலைநகரான சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு…
Read More » -
தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..! சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
மறுபடியும் கொரோனா பிடியில் நியூசிலாந்து…! 2 பேருக்கு பாதிப்பு!
வெலிங்டன்: கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறது. 200க்கும் அதிகமாக நாடுகளில் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. குறைந்த…
Read More » -
டெல்லி சுகாதார அமைச்சருக்கு கொரோனாவா..? மருத்துவமனையில் சேர்ப்பு!
டெல்லி: தலைநகர் டெல்லியில் சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக…
Read More » -
11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கு விவகாரம்…! ஓபிஎஸ் விளக்கம்…!
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக கொறடா எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்து…
Read More » -
திருவண்ணாமலைக்கு வர வெளிமாவட்ட நபர்களுக்கு அனுமதி கிடையாது…! கலெக்டர் உத்தரவு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வெளி நபர்கள் நுழைய அனுமதி இல்லை என்று ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக…
Read More » -
ரூ.1000 மாற்றுத்திறனாளிகளுக்காக நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்….!
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு…
Read More »