General
-
ரூ. 30 கோடி…! பாஜக முருகனுக்கு பதிலடி தந்த காங். கே.எஸ். அழகிரி…!
சென்னை: தமிழக பாஜக தலைமை இடத்தை ரூ.30 கோடிக்கு வாங்கிக் கொள்ள தயார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு…
Read More » -
கேபிள் டிவி கட்டணம் கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை..! அமைச்சர் எச்சரிக்கை!
சென்னை: சந்தா தொகைக்கு மேல் கேபிள் டி.வி. கட்டணம் வசூல் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கால்நடை…
Read More » -
டெல்லியில் உச்சக்கட்டத்தில் கொரோனா…! 1.25 லட்சம் கடந்த பாதிப்பு!
டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 1,349 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்தது. டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம்…
Read More » -
ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வான 43 எம்.பி.க்கள்…! இன்று பதவியேற்க வாய்ப்பு!
டெல்லி: ராஜ்யசபாவிற்கு முதன்முறையாக தேர்வாகியுள்ள 43 எம்.பி.,க்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபாவுக்கு, 20 மாநிலங்களில் இருந்து, 61 எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த…
Read More » -
15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி…!மக்கள் அதிர்ச்சி!
தஞ்சை: தஞ்சையில் 15 வயது சிறுமி கொரோனாவிற்கு உயிரிழந்து இருப்பது பொதுமக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை தாராசுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு…
Read More » -
ஜார்க்கண்டில் ஒரு குடும்பத்தில் 6 பேர் கொரோனாவுக்கு பலி..! கிராமமே ஷாக்!
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 88 வயதான ஒரு பெண், அவருடைய ஐந்து மகன்களும் கொரோனாவால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு…
Read More » -
24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கை..! அமெரிக்காவை முந்திய இந்தியா!
டெல்லி: 24 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா மரண எண்ணிக்கையில் அமெரிக்காவை இந்தியா முந்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகில் கொரோனா தொற்று காரணமாக 6.14 லட்சம்…
Read More » -
ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
டெல்லி: மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன் (வயது 85). உடல் நலக்குறைவு…
Read More » -
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா..!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 36,000க்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவியது.…
Read More » -
திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் நிறுத்தம்…! கொரோனாவால் பாதிப்பு!
திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்டு வந்த இலவச தரிசன டோக்கன்கள் இன்று முதல் நிறுத்தப்படுகிறது. திருப்பதி, திருமலையில் வேகமாக கொரோனா பரவல் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு…
Read More » -
பிரேசிலில் உக்கிரமாகும் கொரோனா…! 80 ஆயிரம் பேர் பலி!
பிரேசிலியா: பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா பிரேசிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.…
Read More » -
சென்னையில் கொரோனா தொற்று 8 மண்டலங்களில் குறைவு…! மாநகராட்சி தகவல்!
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் குறைவாகவும் 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15…
Read More » -
குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா…! தனிமைப்படுத்திக் கொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன், மாமனார் உள்ளிட்ட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர்…
Read More » -
மத்தியப் பிரதேச கவர்னர் தாண்டன் மறைவு…! உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!
போபால்: மத்தியப் பிரதேச கவர்னர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். மத்தியப் பிரதேச கவர்னர் லால்ஜி தாண்டன். அவருக்கு வயது 85. உடல் நலக்குறைவு காரணமாக…
Read More » -
திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி…!
சென்னை: திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ இதயவர்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே துரைப்பாக்கம் பகுதியை சார்ந்த தாண்டவமூர்த்தி மற்றும் அவரது சகோதரர்…
Read More » -
தீவிரமாகும் கொரோனா பாதிப்பு..! குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரம்!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் பெற்றோர் எண்ணிக்கை 88 லட்சத்து 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா…
Read More » -
வாரத்தில் 2 நாள் முழு ஊரடங்கு…! முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வாரத்திற்கு 2 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து…
Read More » -
உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை…! ஆட்சியர் அறிவிப்பு!
உதகை: முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…
Read More » -
அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்தலாம்..! கட்டுப்பாடுகளும் அறிவிப்பு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சித்திரைத் திருவிழா போன்ற சிறப்பு வாய்ந்த எந்தவொரு…
Read More » -
திருப்பதி கோயில் அர்ச்சகர் கொரோனாவுக்கு பலி…! சிகிச்சை பலனின்றி மரணம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரோனா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்…
Read More » -
கன்னியாகுமரியில் 110 பேருக்கு கொரோனா…! 2429 ஆக பாதிப்பு உயர்வு!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் தலைமைக் காவலர் உட்பட மேலும் 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் சில நாட்களாக கொரோனா பாதிப்பும், பரவலும் புதிய…
Read More » -
மறுபடியும் முதலில் இருந்தா..? சீனாவில் மீண்டும் கொரோனா!
பீஜிங்: சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் வடமேற்கு ஷின்ஜியாங் மாகாணத்தில் “போர்க்கால அவசரநிலை” அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததை அடுத்து சீனாவின்…
Read More » -
அசாமில் இடைவிடாத கனமழை, வெள்ளம்….! 107 பேர் பலி!
திஸ்பூர்: அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகி உள்ளனர். அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. அதனால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய…
Read More » -
87 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…! 8542 பேர் பலி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 87 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவின் உகானில் கடந்த டிசம்பரில் மாதம் கொரோனா…
Read More » -
ஒரு வாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு…! ராஜஸ்தானில் நிலவும் அரசியல் பரபரப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அடுத்த வாரம் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ்…
Read More »