General
-
அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்…!
சென்னை: அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும்,…
Read More » -
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65…! ஒரேநாளில் 75 பேர் பலி!
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,014,65 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் ஒரே நாளில் புதிதாக 5,324 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை…
Read More » -
செமஸ்டர் தேர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்!
சென்னை: ரத்து செய்யப்பட்ட கல்லூரி செமஸ்டர் தேர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்ற விளக்கத்தை உயர்கல்வித்துறை அரசாணையாக வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்விநிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில்,…
Read More » -
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும்..! கருத்துகணிப்புகளில் தகவல்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் ஆட்சியே தொடரும் என கருத்துகணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும்,…
Read More » -
சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர் கொரோனாவில் இருந்து மீண்டனர்…!
சென்னை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் 4 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க…
Read More » -
தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு…! சவரன் ரூ.592 உயர்ந்து 39,824க்கு விற்பனை!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இன்று 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 74 அதிகரித்து ஒரு…
Read More » -
சென்னையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம்…! முதல்வர் தொடங்கி வைப்பு!
சென்னை: விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 2ம்…
Read More » -
கத்தாரில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறைகள் அறிவிப்பு…!
கத்தார்: கத்தாரில் வரவிருக்கும் பக்ரீத்தை முன்னிட்டு அங்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமைச்சகங்கள், பிற அரசு நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களுக்கு, விடுமுறையானது ஜூலை 30, 2020…
Read More » -
ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திற்கு அரசு பணிநியமன ஆணை..! வழங்கினார் முதலமைச்சர்!
சென்னை: ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்திற்கு சென்னை தலைமை செயலகத்தில் அரசு பணிநியமன ஆணை வழங்கினார் தமிழக முதல்வர். சாத்தான்குளம் பகுதியில் வசித்து வந்த தந்தை ஜெய்ராஜ், மகன் பென்னிக்ஸ்…
Read More » -
ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வர்களுடன் மோடி இன்று ஆலோசனை…!
டெல்லி: ஊரடங்கு உத்தரவு குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உட்பட இந்தியா…
Read More » -
மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி…! அதிகரிக்கும் பாதிப்பு!
மும்பை: மகாராஷ்டிராவில் மேலும் 9,431 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க…
Read More » -
மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசி…! ரஷ்யா தீவிரம்!
மாஸ்கோ: ரஷ்யாவில் மனிதர்களுக்கு மீண்டும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி சோதனை நடத்த உள்ளனர் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது…
Read More » -
சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம்: உத்தவ் தாக்கரே அதிரடி!
மும்பை: சிலர் அழிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்றும், தனது தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசை கவிழ்க்க செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் பா.ஜனதா மீது உத்தவ்…
Read More » -
இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு..! மையங்களில் கண்காணிப்பு!
சென்னை: இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு நடக்கிறது. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில்…
Read More » -
காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்..! பகுஜன் சமாஜ் கட்சி 6 எம்.எல்.ஏக்களுக்கு மாயாவதி உத்தரவு!
டெல்லி: ராஜஸ்தான் அரசியல் நெருக்கடியில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தனது 6 எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டு…
Read More » -
காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமாருக்கு கொரோனா பாதிப்பு…! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
கன்னியாகுமரி: கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் உள்பட 19 எம்எல்ஏக்கள் கொரோனாவால்…
Read More » -
தொகுதி நிதியை எம்எல்ஏக்கள் பயன்படுத்தவிடாமல் அரசு தடுக்கின்றது -மு.க.ஸ்டாலின்!
சென்னை: கொரோனா நேரத்திலும் தொகுதி மேம்பாட்டு நிதிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்த விடாமல் அ.தி.மு.க அரசு தடுக்கின்றது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்ற உறுப்பினர்…
Read More » -
மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை..! வடகொரியா அறிவிப்பு!
பியாங்கியாங்: கொரோனா பரவலை தடுக்க தற்போது மாஸ்க் அணியாவிட்டால் தண்டனை என்று வடகொரியா அறிவித்துள்ளது. கடந்த டிசம்பரில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள்…
Read More » -
ரஜினிக்கு வழங்கப்பட்ட இ பாஸில் எழுந்த சர்ச்சை…! சலுகை அளிக்கப்பட்டதாக புகார்!
சென்னை: இ பாஸ் பெறும் வழிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிக்கு மட்டும் சென்னையில் இருந்து கேளம்பாக்கம் விடுதிக்கு சென்று வர ‘மருத்துவ அவசரம்’ என்ற காரணத்தில்…
Read More » -
குடியாத்தத்தில் இன்று முதல் அறிவிக்கப்பட்ட 8 நாள் முழு ஊரடங்கு திடீர் ரத்து…!
குடியாத்தம்: குடியாத்தத்தில் இன்று முதல் 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஊரடங்கு ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம்…
Read More » -
உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! 1 கோடியே 56 லட்சத்தை கடந்து அதிர்ச்சி!
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.…
Read More » -
பாபர் மசூதி இடிப்பு வழக்கு..! சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி இன்று ஆஜர்!
லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று ஆஜராகிறார். 1992ம் ஆண்டு டிசம்பரில், உத்தர பிரதேசத்தின் அயோத்தியில்,…
Read More » -
ஐபிஎல் போட்டிகள் தேதிகள் அறிவிப்பு: செப். 19 தொடங்கி நவம்பர் 8 வரை நடக்க ஏற்பாடு!
துபாய்: ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை 51 நாட்கள் போட்டி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.…
Read More » -
புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு..! கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ்!
சென்னை : புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிந்த செயலுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.…
Read More » -
கொரோனா முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவி..! இந்தியா வரும் இஸ்ரேல் குழு!
டெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை 30 வினாடிகளில் கண்டறிய பரிசோதனை கருவியை இணைந்து தயாரிக்க இஸ்ரேல் குழு இந்தியா வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை…
Read More »