Chennai
-
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த (?) பிரபல போலி டாக்டர் கைது…!
சென்னை: பிரபல சித்த வைத்தியரும், இயற்கை மருத்துவருமான திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தவறான செய்தியை பரவவிட்டு, பொதுமக்கள்…
Read More » -
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி ரயில், பயண கட்டணம்…! தமிழக அரசு அசத்தல்
சென்னை: அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தால் தனி ரயில் விடப்படும், கட்டணத்தை தொழிலாளர்களின் சொந்த மாநிலமோ, தனி நபரோ செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா…
Read More » -
தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்…!
சென்னை: பிரபல இயக்குநரான பாரதிராஜா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 508…
Read More » -
வேதா இல்லம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! என்ன தெரியுமா?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு…
Read More » -
டாஸ்மாக்கில் ‘கை’ வைத்த தமிழக அரசு…! மதுப்ரியர்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மே 17 வரை 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்…
Read More » -
மின்கட்டணம் செலுத்த முடியவில்லையா…? மின்வாரியம் தந்த புது சலுகை…!
சென்னை: மின் கட்டணம் செலுத்த மே 22ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…
Read More » -
மதுக்கடைகள் விவகாரத்தில் மறுபரிசீலனை தேவை…! கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்பு என்ற அறிவிப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில்…
Read More » -
மலேசியாவில் தவிக்கும் 350 இந்தியர்கள்…! ஹைகோர்ட் காட்டிய அதிரடி
சென்னை: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை அழைத்து வரக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரடங்கினால் மலேசியாவில் 350…
Read More » -
6 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க…! மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மதுரை,…
Read More » -
கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டிலே சிகிச்சை..! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு
சென்னை: சென்னையில் கொரோனா பாதித்தும் அதன் அறிகுறியின்றி உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை…
Read More » -
கடலூரை ‘வளைத்த’ கொரோனா…! ஒரே நாளில் 68 பேருக்கு பாதிப்பு
கடலூர்: சென்னை கோயம்பேட்டில் இருந்து கடலூர் சென்றவர்களில் இன்று 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.…
Read More » -
சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைக்கு தடா..! தமிழக அரசு அதிரடி
சென்னை: சென்னையில் மதுக்கடைகள் மற்ற பகுதிகளை போல 7ம் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக்…
Read More » -
கோயம்பேடு சந்தை இனி இயங்குமா..? முக்கிய அறிவிப்பு வெளியீடு
சென்னை: வரும் 10ம் தேதி வரை கோயம்பேடு சந்தை செயல்படாது என்று வியாபாரி சங்கங்களின் கூட்டமைப்பு அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து…
Read More » -
மதுக்கடைகள் திறப்பை ஏற்கவே முடியாது…! விளாசிய பாமக ராமதாஸ்
சென்னை: மதுக்கடைகள் திறப்பு என்பதை ஏற்கவே முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் மதுபானக்…
Read More » -
அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்றியது எப்படி..? வெளியான ஷாக் தகவல்
சென்னை: சென்னையில் அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா தொற்று எப்படி வந்தது என்பது பற்றி புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகம் உணவு…
Read More » -
அதிகரித்த கொரோனா தொற்றால் அதிரடி…! கோயம்பேடு காய்கறி சந்தை திடீர் மூடல்…!
சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த…
Read More » -
அரசியலில் திடீர் பரபரப்பு..! ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!
சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க அரசு எடுத்து…
Read More » -
கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா மண்டபம் தர மறுப்பா..? எழுந்த சர்ச்சை…!
சென்னை: கொரோனா மருத்துவமனைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தர முடியாது என்று கூறியதாக பரவிய செய்திக்கு ரஜினி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று…
Read More » -
வெளிமாநிலங்களில் தவிக்கும் தமிழர்கள்…! அழைத்து வர ரூ.1 கோடி நிதி..!
சென்னை: வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் தமிழர்களை சொந்த ஊர் அழைத்து வருவதற்கு தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிதியை முதல்வரிடம் வழங்க உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத்…
Read More » -
சென்னை திருவிக நகரை புரட்டி எடுக்கும் கொரோனா…! முழு பட்டியல் வெளியீடு
சென்னை: சென்னையில் அதிகபட்சமாக திருவிக நகரில் 287 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
கொரோனா மையமான சென்னை..! மூடப்பட்ட திருவான்மியூர் காய்கறி சந்தை…!
சென்னை: கொரோனா தொற்றால் சென்னை திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னையில் தான் இப்போது கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. ஏப்ரல் 3வது…
Read More » -
இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்…! உஷ்ணம் அதிகமாகும் என எச்சரிக்கை
சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் என்றழைக்கப்படும் கத்திரி வெயிலானது இன்று முதல் ஆரம்பிக்கிறது. இந்த…
Read More » -
சென்னையில் இன்று மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று மக்கள் மிகுந்த அச்சம்!!
தமிழகத்தில் இன்று மட்டும் 266 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 1458…
Read More » -
சென்னையில் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பின.!
சென்னை: நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளால் சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பியது. ஸ்டான்லி, ராஜீவ்காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் முழுமையாக…
Read More » -
சென்னை மாதவரம் தற்காலிக மார்க்கெட்- தனிமனித இடைவெளி எங்கே?
சென்னை மாதவரத்தில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கி வந்த பூ,பழம் அங்காடிகள் சென்னை மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து…
Read More »