Chennai
-
ஆர்.எஸ், பாரதி அதிகாலையில் அதிரடி கைது…! வன்கொடுமை சட்டப்பிரிவுகளில் வழக்கு
சென்னை: திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ் பாரதி வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்ததால் பரபரப்பு…
Read More » -
சென்னையில் பேருந்து வசதி வேண்டும் என்பவரா..? போன் நம்பரை வெளியிட்ட போக்குவரத்து கழகம்
சென்னை: பணியாளர்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்பவர்கள் அணுகலாம் என்று சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் அரசு பணியாளர்கள் 50%…
Read More » -
மானத்தை அடகு வைத்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிறது…!
சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் 2ம் ஆண்டு நினைவு தினமான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட்…
Read More » -
வரும் 25ம் தேதி விமான சேவை வேண்டாம்..! பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
சென்னை: தமிழகத்தில் வரும் 25ம் தேதி முதல் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா…
Read More » -
சலசலப்புக்கு முற்றுப்புள்ளி…! பாஜகவில் இணைந்தார் வி.பி. துரைசாமி…!
சென்னை: திமுகவில் இருந்து பதவி பறிக்கப்பட்டதை அடுத்து வி.பி.துரைசாமி இன்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில்…
Read More » -
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களா…? இதோ அதிர்ச்சியான தகவல்…!
சென்னை: பல்வேறு துறைகளில் புதிய பணி நியமனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசால் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.…
Read More » -
8 மாவட்டங்களில் தட்டி தூக்க போகும் மழை…! வானிலை மையம் ‘வார்னிங்’
சென்னை; தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால்…
Read More » -
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு தேதி…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: 11 ம் மற்றும் 12ம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச்சில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா…
Read More » -
கொரோனா தொற்று ராயபுரத்தில் 1272 ஐ கடந்தது!;மக்கள் மிகுந்த அச்சம்!!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.அதன்…
Read More » -
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24…
Read More » -
பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
Read More » -
மோடியை எதிர்க்க தொடங்கிய எடப்பாடி…? திடீர் கடிதம்!
சென்னை: விவசாய பணிகளுக்காக வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விவசாய பணிகளுக்காக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கப்பட்டு…
Read More » -
திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்…!
சென்னை: திருப்பூரில் அமைய இருக்கும் புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவள்ளூர், ராமநாதபுரம், உள்ளிட்ட…
Read More » -
கோடம்பாக்கத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
சென்னை: கொரோனா தொற்று எண்ணிக்கையில் கோடம்பாக்கம் ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கொரோன தாக்கம் தீவிரமாக உள்ளது. பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில்…
Read More » -
தீவிர புயலான அம்பன்…!வானிலை மையத்தின் அலர்ட் மெசேஜ்!
சென்னை: வங்க கடலில் மையம் கொண்டுள்ள அம்பன் புயல் தீவிர நிலையை அடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் தீவு பகுதிகளிடையே உருவான காற்றழுத்த…
Read More » -
கோயம்பேட்டில் வண்டியை பார்க்கிங் பண்ணியவர்களே…! அரசு அறிவித்த சலுகை!
சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து…
Read More » -
50 நாட்கள் கழித்து…! அரசு ஊழியர்களை ‘ஸ்பெஷலாக’ கவனித்த அரசு…!
சென்னை: 50 நாட்களுக்கு பிறகு இன்று முதல் அரசு பேருந்துகள் அரசு ஊழியர்களுக்காக இயங்குகின்றன. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுவர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,…
Read More » -
சென்னையில் இப்படித் தான் கொரோனா பரவுதா…? ஒரு வழியாக கண்டுபிடித்த மாநகராட்சி!
சென்னை : மற்ற பகுதிகளை விட சென்னையில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 60 சதவீதம் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.…
Read More » -
21ம் தேதிக்குள் எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருங்க…! டீச்சர்களுக்கு ஆர்டர் போட்ட அரசாங்கம்
சென்னை: பள்ளி ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து…
Read More » -
மக்களை திசை திருப்பும் ஸ்டாலின்…! கண்டிக்கும் மாபா…!
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சொல்வதற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை…
Read More » -
மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது..! கமல் டுவீட்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் கடந்த 7ம்…
Read More » -
கொரோனாவால் தாங்க முடியல…. கொம்பன் வர்றானே…! கலங்கும் தமிழ்நாடு
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை மையம்…
Read More » -
அப்பாவும் வரலை…பசங்களும் வரலை…!10ம் வகுப்பு தேர்வு வேண்டாம்னு கேஸ் போட நீங்க யாரு?
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று…
Read More » -
கோயம்பேடு விவகாரம்..! எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கவில்லை!
சென்னை: கோயம்பேடு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:…
Read More » -
திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலி…! கட்சி தலைமை அதிர்ச்சி!
சென்னை: திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை தந்திருக்கிறது. நெல்லை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் மொய்தீன் கான். திமுகவை சேர்ந்தவர். 2006ம்…
Read More »