Parameswaran a
-
பவானிசாகர் அருகே யானை நடமாட்டம் வனத்துறை எச்சரிக்கை……
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அடுத்துள்ள கொத்தமங்கலம் , காமராஜ்நகரை ஒட்டி கொத்தமங்கலம் வனப்பகுதி உள்ளது.இங்குள்ள வனப்பகுதியில் மான்கள், யானைகள், காட்டுப்பன்றிகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள்…
Read More » -
பவானிசாகர் அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதி விபத்து
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் உட்பட்ட பகுதியில் சத்தி – மேட்டுப்பாளையம் ரோட்டில் சேலம் மாவட்டம்,மேச்சேரி,கோல்காரனூரைச் சேர்ந்த சுகுமார் மகன் தர்னிஷ் சாய் க்ரசாத் (21)தர்னிஷ் சாய் க்ரசாத்…
Read More » -
உச்ச நீதிமன்றம்— ஆர்.என்.ரவிக்கு 24 மணி நேர கெடு…
துணை வேந்தர் நியமன விவகாரம், மசோதாக்களுக்கு அனுமதி வழங்காதது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் 24 மணி நேரத்துக்குள் அரசியல்…
Read More » -
சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள்….
தமிழ்நாட்டின்பாரம்பரிய விளையாட்டு சிலம்பத்தில் சாதித்த கோவை சகோதரர்கள் ! வெளிநாட்டு போட்டிகளில் பங்குபெற அரசு உதவிக்காக காத்திருப்பு ! கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்த சகோதரர்கள் மு.வருண்…
Read More » -
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப்பதிவு தொடங்கியது….
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு கிழக்கு சட்டமன்றதொகுதிஎம்எல்ஏவாகஇருந்தஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி, இத்தொகுதிக்கு கடந்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல்…
Read More » -
அரசு பள்ளி–ஸ்லோ லேனர்ஸ் சர்ச்சை… வேண்டாம் ப்ளீஸ் !
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிப்பில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் கண்டு, பொதுத்தேர்விற்கு முன்பாக போதிய பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து ஆசிரியர்களுக்கும் பள்ளிக்…
Read More » -
‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’
‘ஒருங்கிணைந்த தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம்’ (ITUJ) – 2025 ஆம் ஆண்டிற்கான 250 பத்திரிகையாளர்க்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கம் விழா மற்றும் பிப்ரவரி மாதாந்திர கூட்டம்.அன்பான…
Read More » -
கோவை– சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி !
போக்குவரத்து காவல் துறை மற்றும் தமிழக நியுஸ் நாளிதழ் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ! கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை மற்றும் தமிழக…
Read More » -
நீடாமங்கலம்-ஒன்றிய பாஜக அரசை 2025 26 கான பட்ஜெட் கண்டித்து ஆர்ப்பாட்டம்
4.2.25.மார்க்சிஸ்ட் சட்சி நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஒன்றிய பாஜக அரசை 2025 26 கான பட்ஜெட் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் த.ஜான்கென்னடி ஒன்றியசெயலாளர்.தலைமையில்நடையெற்றது.ஒன்றியகுழுஉறுப்பினர்கள்.பி.காளியப்பன்.டி.முருகேசன்.எம்.குருமூர்த்தி.எஸ்.ராஜா.ஜெ.ராபர்ட்பிரைஸ்.கிளைசெயலாளர்கள்.செல்வராஜ் .தங்கராஜ்.முருகேசன்.மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு ஒன்றிய…
Read More » -
திருப்பரங்குன்றம்:நிபந்தனையுடன் நீதிமன்றம் அனுமதி…..
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்குத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். அதுபோலவே, மலையின் மேலே இருக்கும் சிக்கந்தர் ஷா அவுலியா தர்காவுக்கும் இஸ்லாமியர்கள் வருகை…
Read More » -
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிப்.8-ம் தேதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்…
பட்ஜெட்டில் தமிழக மக்களை வஞ்சித்துள்ள மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வரும் 8-ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மத்திய பட்ஜெட் நகல் எரிப்புப்…
Read More » -
அண்ணா வழியில் அயராது உழைப்போம்!மு.க.ஸ்டாலின் உறுதிமொழி..
திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள…
Read More » -
பா. ஜ. க.புதிய மாவட்ட தலைவர். பாஸ்கர் ஜி அறிமுக கூட்டம்–சிறப்பு செய்தி..
பா. ஜ. க. சென்னை மேற்கு மாவட்டம் புழல் மண்டல் சார்பில் புதிய மாவட்ட தலைவர். பாஸ்கர் ஜி அறிமுக கூட்டம். ரெட்ஹில்ஸ் பஸ் ஸ்டேண்டு எதிரில்…
Read More » -
தவெக ஆண்டுவிழா—சிறப்பு செய்தி..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். தனது கட்சியை தேர்தல்…
Read More » -
தேர்தல் வாக்குறுதி 181 ஞாபகம் இருக்கா? பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு..?
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை யில் 47ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தரம் செய்து இந்த ஜனவரி 27 அன்று அரசாணையிட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கிய நிதியில் இருந்து காலமுறை சம்பளத்தோடு…
Read More » -
தமிழ்நாடு அமைச்சரவை பிப்.10ஆம் தேதி கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 10ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், 2025 – 2026…
Read More » -
புதிய கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை…
புதிதாக நியமிக்கப்பட்ட கலெக்டர்கள் சதீஷ் — தர்மபுரி, சரவணன் — திண்டுக்கல், பிரதாப் – – திருவள்ளூர், தினேஷ்குமார் — கிருஷ்ணகிரி, ஷேக் அப்துல்லா ரகுமான் —…
Read More » -
திருவாரூர்–தஞ்சை மாமன்னர் விஜய ரெகுநாத நாயக்கர்க்கு 350 வது புகழஞ்சலி….
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவனத்தலைவர் செந்தில் குமார் அவர்களின் வேண்டுகோள் படி தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நீடாமங்கலம்…
Read More » -
வடசென்னை கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்…?
கடல் வாழ் ஆமைகளில் அரியவகை உயிரினமான, ஆலிவ் ரிட்லி ஆமைகள், ஆண்டுதோறும் நவம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் இனபெருக்கத்திற்காக தமிழக கடற்கரைகளை நோக்கி வரும். இவ்வாறு வரக்கூடிய…
Read More » -
போலி மருந்து விளம்பர விவகாரம் பாபா ராம்தேவுக்கு பிடிவாரண்ட்…,
போலி மருந்து விளம்பர விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் யோகா குரு பாபா ராம்தேவ் உள்ளிட்டோருக்கு எதிராக கேரள நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. யோகா குரு பாபா…
Read More » -
பினராயி–“தேர்தல் நடைபெறும் மாநிலங்களை மையப்படுத்திய பட்ஜெட்”..
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்குறித்துகேரளமுதல்வர்பினராயிவிஜயன்அதிருப்திதெரிவித்துள்ளார்.இதுகுறித்து கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், “கேரளாவின் முக்கிய தேவைகளை நிராகரித்த மத்திய…
Read More » -
கோபி கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்…
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்ப னைச்சங்கத்துக்கு 3 ஆயிரத்து 837 வாழைத்தார்கள் விற்பனைக்காககொண்டுவரப்பட்டன. இதில்கதலி (கிலோ) ரூ.42-க்கும், நேந்திரன் ரூ. 66-க்கும் ஏலம்…
Read More » -
கோபிசெட்டிபாளையம்வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில்மூழ்கிபள்ளிமாணவன்உயிரிழந்தான்.கோபி அருகே உள்ள புளியம்பட்டி எரப்பநாயக்கன்பா ளையத்தைச் சேர்ந்தவர் நட ராஜ் (வயது 45) கூலித்தொழி லாளி. இவருடைய மகன் தீபக்…
Read More » -
ஈரோடு–சத்தியமங்கலம் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரக்கன்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 22). இவர் தற்போது கோபியில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றி வருகிறார். திருப்பூர் மாவட்டம்…
Read More » -
ஈரோடு–வாகனம் மோதி தொழிலாளி பலி…
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள எஸ்.கணபதிபாளையத்தை சேர்ந்தவர் பச்சியப்பன் (வயது 75). கூலித்தொழிலாளி. இவர் நேற்று கவுண்டன்புதூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த…
Read More »