KR 404india
-
Chennai
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே ஊருக்கு போகலாம்..! எப்படி தெரியுமா?
சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இன்று புறப்படுகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள்…
Read More » -
RE
இந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…! மத்திய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான…
Read More » -
RE
மே 17க்கு பிறகு தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: மே 17க்கு பிறகு தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு…
Read More » -
RE
இரவு நேரம், தண்டவாளத்தில் படுத்த 15 பேர்..! ரயில் ஏறி….. கொடூரம்…!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள்,…
Read More » -
Chennai
தமிழகத்தை அதிகாலையில் உலுக்கிய 3 மரணங்கள்..! அதிகாரிகள் அதிர்ச்சி
சென்னை: கொரோனாவால் சென்னையில் அதிகாலையில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பல்வேறு பகுதிகளில் கொரோனா…
Read More » -
Chennai
இன்றைக்கும் 500ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! கலக்கத்தில் மக்கள்..!
சென்னை: கொரோனா தொற்றுக்கு இன்றும் 580 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தினமும் சுகாதாரத்துறை…
Read More » -
RE
மது வாங்க லைன் கட்டி நின்ற பெண்கள்…! டுவிட்டரில் பதிவிட்ட பிரபல இயக்குநர்
பெங்களூரு: மதுக்கடைகள் முன்பு பெண்கள் வரிசையில் நின்ற சம்பவத்தை பிரபல திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மா கண்டித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 17…
Read More » -
RE
ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு…! ரஷ்ய ‘ரணகளம்’…!
மாஸ்கோ: ரஷ்ய நாட்டில் ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 லட்சத்தை எட்ட உள்ளது.கொரோனா தொற்றுக்கு…
Read More » -
Chennai
மதுக்கடைகளை திறக்க திமுக தான் காரணம்…! அமைச்சர் கருத்து
சென்னை: திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து…
Read More » -
RE
டாஸ்மாக் திறந்ததில் என்ன தப்பு..? ஸ்டாலினை காய்ச்சும் அமைச்சர்
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார். கடந்த மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
விசாகப்பட்டினம் விஷ வாயு…! அதிர்ச்சி தெரிவித்த ராகுல்…!
விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம், நாயுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடபுரத்தில் உள்ள ஆலையில்…
Read More » -
RE
குடியோ.. குடி..! குஷியோ குஷி…! உற்சாகத்தில் மிதந்த மதுபிரியர்கள்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது பிரியர்கள் உற்சாகத்துடன் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என மத்திய அரசு…
Read More » -
Chennai
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமா..? சிறப்பு அதிகாரி பதில்
சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு…
Read More » -
Chennai
கோயில்களை திறக்கலாமா..? அரசின் முக்கிய அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களும் 33 சதவீதம் பேருடன் பணியாற்ற இந்துசமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இது குறித்து இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி வெளியிட்டுள்ள…
Read More » -
Chennai
அரசு ஊழியர்களுக்கு ‘இன்ப அதிர்ச்சி’ தந்த முதலமைச்சர்…!
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் அனைவரின் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசின்…
Read More » -
Chennai
மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ‘எஸ்கேப்’..! தேடும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் மாயமாகி உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் கொரோனா…
Read More » -
RE
அது இருந்தால் தான் சரக்கு…! குடிமகன்களுக்கு கண்டிஷன் போட்ட கலெக்டர்..!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடையுடன் வரும் குடிமகன்களுக்கு மதுபானம் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா குறைந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து கொள்ளலாம் என்று தமிழக…
Read More » -
Chennai
பேருந்துகளை இயக்குவது பற்றி தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!
சென்னை: ஊரடங்கு முடிய உள்ள நிலையில் பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில்…
Read More » -
RE
‘பொத்’, ’பொத்’ என்று கீழே விழுந்த ஆயிரம் பேர்…! விசாகப்பட்டினத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள அந்த ரசாயன ஆலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து…
Read More » -
Chennai
முதலமைச்சர் வீட்டு காவலருக்கு கொரோனா..! சுகாதாரத்துறை அதிர்ச்சி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பாதுகாப்புப் பிரிவு காவல் பணியில் இருந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை…
Read More » -
RE
முதலமைச்சரிடம் பேசுகிறேன்..! குஷ்புவின் கோரிக்கை பற்றி அமைச்சர் பதில்
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரலாமா? கூடாதா? என்பது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்னமும்…
Read More » -
RE
இழிவாக பேசினாரா கமல்ஹாசன்…? ஹெச். ராஜா கண்டனம்…!
சென்னை: கர்நாடக இசை பிரியர்கள் நடிகர் கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘தலைவன்…
Read More » -
RE
ஆளுக்கு ஒரு பாட்டில், வீட்டுக்கு போய் தான் குடிக்கணும்..! இது கடலூர் கலாட்டா..!
கடலூர்: கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆகையால் அது தொடர்பாக…
Read More » -
General
ஒரு குடி, அப்படியே கடி…! பாம்பை துண்டு, துண்டாக்கிய ‘குடிகார குமார்’
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபிரியர் ஒருவர் போதையில் பாம்பை துண்டு, துண்டாக கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில்…
Read More » -
RE
விவசாயிகளை கைவிடாத எடப்பாடியார் அரசு…! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் ஆகியவற்றை விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏரிகள்,…
Read More »