KR 404india
-
RE
இன்றிரவு அடுத்தக்கட்ட ஊரடங்கை அறிவிக்கிறாரா பிரதமர் மோடி? 8 மணிக்கு பேச்சு
டெல்லி: 3வது முறையாக இன்று நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார் பிரதமர் மோடி. கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமலானது.…
Read More » -
Chennai
தொழிலாளர்கள் போராட்டம்..! போலீசார் காயம்…! நிவாரணம் தரும் முதல்வர்
சென்னை: கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல நடத்திய போராட்டத்தில் காயமடைந்த போலீசாருக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து…
Read More » -
Chennai
கடைசியில் கமிஷனருக்கே கொரோனாவை ஒட்ட வச்சுட்டீங்களே…!
சென்னை: கூடுதல் ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக…
Read More » -
Chennai
கொரோனாவின் கோர முகம்..! சென்னையில் பிரபல ரயில் நிலையம் மூடல்…!
சென்னை: சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களுக்கு கொரோனா உறுதியானதால் அந்த பகுதி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 8…
Read More » -
RE
இது எந்த ஊரு பஸ்சுன்னு கண்டுபிடியுங்க பார்ப்போம்…! வைரல் போட்டோ…!
ஐதராபாத்: ஆந்திராவில் சமூக இடைவெளியுடன் பேருந்துகளில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக விமானம், ரயில் மற்றும் பேருந்து போன்ற…
Read More » -
Chennai
ரஜினிகாந்துக்கு நான் ஏன் ஆதரவு சொல்லணும்…! அழகிரியின் ‘பளிச்’ அறிக்கை
சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் ரஜினிக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று முக அழகிரி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு தளர்வின் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. இந்த…
Read More » -
Chennai
சென்னையில் இந்த பகுதியிலும் கால் வைத்த கொரோனா…! என்னாகுமோ…?
சென்னை: சென்னை கண்ணகி நகரில் 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் சென்னை நேற்று ஒரே நாளில் உச்சம் பெற்றுவிட்டது. ஒட்டு மொத்த பாதிப்பு 8000ஐ…
Read More » -
Chennai
பிறந்த நாளில் எடப்பாடிக்கு கிடைத்த ஏமாற்றம்….! என்ன தெரியுமா…?
சென்னை: ரயில் சேவையை தொடர வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட…
Read More » -
Chennai
அடி தூள்…! தக்காளி ரூ.10, வெங்காயம் ரூ.15…! திருமழிசை சந்தையில் குறையும் விலை
சென்னை: திருமழிசை மார்க்கெட்டில் நேற்றை விட இன்று காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டால் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் திருமழிசையில் தற்காலிகமாக மார்க்கெட் அமைக்கப்பட்டுள்ளது.…
Read More » -
RE
இன்று முதல் ரயில்களில் பயணிக்கலாம்….! ஆனா ஒரு கண்டிஷன்….!
டெல்லி: ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் துவங்குகிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு…
Read More » -
RE
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 30% வெட்டா…? அதிர்ச்சி தகவல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 30 % குறைக்கப்பட இருப்பதாக வெளியான செய்திகள் அதிர வைத்துள்ளன. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த…
Read More » -
RE
GO கொரோனா… NO கொரோனா…! பச்சை மண்டலத்தில் நுழைந்த பனியன் சிட்டி…!
திருப்பூர்: கொரோனாவால் கடும் பாதிப்பில் சிக்கி இருந்த திருப்பூர் மாவட்டம் பச்சை மண்டலமாகி இருக்கிறது. தமிழகத்தின் பனியன் நகரமான திருப்பூர் கொரோனா வைரஸ் தொற்றால் சிக்குண்டு தவித்தது.…
Read More » -
Chennai
மே 17க்கு பிறகு திறக்கப்படும் பள்ளிவாசல்கள், கோயில்கள்..? தமிழக அரசு சூசகம்
சென்னை: அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் திறப்பது தொடர்பாக வரும் 15ம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக…
Read More » -
Chennai
20 பேர் உட்காரலாம்..! அந்த 5 பேரை நிற்க வைக்கலாம்..! பஸ்சில் இனி இப்படித்தான் பயணிக்கணும்…!
சென்னை: தமிழகத்தில் பேருந்து சேவை தொடங்கினால் 25 பயணிகளை மட்டும் அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடு முழுவதும் நாளை…
Read More » -
Chennai
9 மாவட்ட மக்களே..! ரெடியாக இருங்க..! மழை வெளுக்க போகுதாம்…!
சென்னை: தென்மேற்கு பருவமழை வரும் 16ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான், நிகோபார் பகுதியில் வரும் 16ம் தேதி…
Read More » -
Chennai
கவலைப்படாதீங்க…! ஒரு வாரம் தான்..! வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிஎம் மெசேஜ்
சென்னை: தமிழகத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 1 வாரத்திற்குள் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வெளிமாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்…
Read More » -
RE
ரேஷனில் திடீரென குறைக்கப்பட்ட அரிசியின் அளவு…! எத்தனை கிலோ தெரியுமா?
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படும் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் வரும் 17 வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.…
Read More » -
Chennai
24 மணிநேரத்தில் ரூ. 5 லட்சம் வசூல்…! கொரோனாவால் மட்டுமே சாத்தியம்..!
சென்னை: ஊரடங்கை மீறியதாக கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும்…
Read More » -
Chennai
‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது. கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில்…
Read More » -
RE
இவங்க நடந்து வந்தா ஊருக்குள்ளே விடாதீங்க..! மத்திய அரசின் ஷாக் அறிவிப்பு
டெல்லி: சொந்த ஊர்களுக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆயிரக்கணக்கான…
Read More » -
RE
நாடு இருக்கிற நிலைமையில்…! நீங்க ரொம்ப அவசியம் மன்மோகன் ஜி…!
சென்னை: நாடு இப்போது இருக்கும் நிலையில் மன்மோகன் சிங் சேவைகள் இந்தியாவிற்கு அவசியம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார். முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான…
Read More » -
Chennai
ஏம்ப்பா… வெங்காயம் 4 மூட்டை எடு..! உருளைக்கிழங்கு எங்கே..? கலகலக்கும் திருமழிசை
சென்னை: திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தையில் இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ளது. கோயம்பேடு காய்கறி சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காததால் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால்…
Read More » -
RE
பாதிப்பு 67,152 பேர் ….! இறப்பு 2206 பேர்…! இது கொரோனா லேட்டஸ்ட்
டெல்லி: கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,109 லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது. மனித குலத்துக்கும், அறிவியலுக்கும் இன்னமும் ஆட்டம் காட்டி வருகிறது கொரோனா வைரஸ். உலக நாடுகள்…
Read More » -
RE
மருத்துவமனையில் முன்னாள் முதல்வர்…! என்னாச்சு தெரியலையே..? தொண்டர்கள் கண்ணீர்
லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சரான முலாயம்சிங் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தர…
Read More » -
Chennai
64 வயசு பாட்டி… அப்புறம் 67 வயசு தாத்தா..! கொரோனா என்ன பண்ணுச்சு தெரியுமா…?
சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு இன்று மேலும் 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரசின் பசி இன்னமும் தீரவில்லை.…
Read More »