KR 404india
-
Chennai
21ம் தேதிக்குள் எல்லாரும் ஸ்கூலுக்கு வந்திருங்க…! டீச்சர்களுக்கு ஆர்டர் போட்ட அரசாங்கம்
சென்னை: பள்ளி ஆசிரியர்கள் வரும் 21ம் தேதிக்குள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் உள்ள மாவட்டங்களுக்கு சென்றுவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து…
Read More » -
Chennai
மக்களை திசை திருப்பும் ஸ்டாலின்…! கண்டிக்கும் மாபா…!
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மெத்தனம் காட்டுவதாக ஸ்டாலின் குற்றம் சொல்வதற்கு அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 10 ஆயிரத்தை…
Read More » -
General
ஓய்கிறதா? கொரோனா அலை…!2 மருத்துவக்கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சர்!
சென்னை: தமிழகத்தில் வரும்ற 18, 19 தேதிகளில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில், தலா 325…
Read More » -
RE
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி வெற்றிகரமாக சோதனை!
லண்டன்: இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டுபிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி கண்டுபிடிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. அந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் கண்டுபிடித்த…
Read More » -
General
உ.பி யில் லாரி மோதி பயங்கர விபத்து ;புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் பலி!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்ற புலம்பெயர் தொழிலாளர்கள் 24 பேர் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல்…
Read More » -
RE
சீனாவை முந்திய இந்தியா…! எதில் என்று பார்த்தால் ‘ஷாக்’ ஆவீர்கள்…!
டெல்லி: கொரோனா பரவலில் இந்தியா சீனாவை முந்தி 11வது இடத்திற்கு சென்றுள்ளது. சீனாவின் உகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று 200க்கும் அதிகமான நாடுகளை ஆக்கிரமித்துள்ளது.…
Read More » -
உலகம்
நாங்க இருக்கோம்… கவலையை விடுங்க….! இந்தியாவுக்காக இறங்கி வந்த டிரம்ப்…!
வாஷிங்டன்: அமெரிக்கா இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளிப்போம் என்று அதிபர்…
Read More » -
Chennai
மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது..! கமல் டுவீட்
சென்னை: தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதற்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு சமயத்தில் கடந்த 7ம்…
Read More » -
Chennai
கொரோனாவால் தாங்க முடியல…. கொம்பன் வர்றானே…! கலங்கும் தமிழ்நாடு
சென்னை: தென் கிழக்கு வங்க கடலில் ஆம்பன் புயல் நாளை உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, வானிலை மையம்…
Read More » -
Chennai
அப்பாவும் வரலை…பசங்களும் வரலை…!10ம் வகுப்பு தேர்வு வேண்டாம்னு கேஸ் போட நீங்க யாரு?
சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று…
Read More » -
RE
திறக்கப்படும் டாஸ்மாக்? க்ரீன் சிக்னல் தந்த சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் தமிழகத்தில் கடந்த 7ம் தேதி, திறக்கப்பட்டது. மதுக்கடைகளில் நீதிமன்ற…
Read More » -
General
தமிழக அரசுக்கு நன்றி..! தெலுங்கானா ஆளுநர் தமிழிசை டுவிட்!
ஐதராபாத்: ஊரடங்கின் போது, தமிழகத்தில் சிக்கிக்கொண்ட தெலுங்கானா மக்கள் ஊர் திரும்ப உதவிய தமிழக அரசுக்கு தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்தர்ராஜன் நன்றி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
Read More » -
Chennai
கோயம்பேடு விவகாரம்..! எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவு எடுக்கவில்லை!
சென்னை: கோயம்பேடு விவகாரத்தில் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:…
Read More » -
RE
பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு…! கைதாகிறாரா? தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு!
சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது, அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் ஜெயஸ்ரீ விவகாரம் தமிழகத்தையே அதிர…
Read More » -
General
இனி கவலையில்லை மக்களே…! பேருந்துகள் எப்போது ஓடும் தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம்…
Read More » -
General
தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
சென்னை: 4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். 3ம் கட்ட ஊரடங்கு…
Read More » -
RE
மறுபடியும் முதலில் இருந்து…? கேரளாவில் கொரோனா ரிட்டன்ஸ்…!
திருவனந்தபுரம்: கேரளாவில் சில வாரங்களாக ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் உள்பட நாடு முழுவதும்…
Read More » -
Chennai
திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலி…! கட்சி தலைமை அதிர்ச்சி!
சென்னை: திமுக எம்எல்ஏ மகன் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது அதிர்ச்சியை தந்திருக்கிறது. நெல்லை பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக இருந்து வருபவர் மொய்தீன் கான். திமுகவை சேர்ந்தவர். 2006ம்…
Read More » -
Chennai
சரக்கு விக்கணும்… எல்லா கேசையும் தள்ளுபடி பண்ணுங்க..! இது டாஸ்மாக் அடம்
சென்னை: மதுக்கடைகளுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்யுமாறு டாஸ்மாக் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வருகிறது. நேற்றைய…
Read More » -
Chennai
ஊரடங்கு முடிஞ்சாலும் சென்னையில் இதுக்கு மட்டும் தடை!ஒண்ணும் பண்ண முடியாது!
சென்னை: சென்னையில் ஊரடங்கு முடிந்தாலும் கூட்டம் கூடுவது, போராட்டம் செய்வது போன்றவற்றிற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 கட்டங்களாக தொடர்ந்த ஊரடங்கு மே 17 வரை…
Read More » -
General
பச்சை மண்டலத்துக்கு மாறும் கொங்கு மண்டலம்!!
சேலம்: சேலம் மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளதால் அங்கு கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி…
Read More » -
General
ஊரடங்கு ஜூன் 30 வரை நீடிப்பு…? ‘சிம்பாலி’க்காக சொன்ன ரயில்வே அமைச்சகம்
டெல்லி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் 78,000…
Read More » -
Chennai
சென்னை ராயபுரம் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கியது;மக்கள் அச்சம்!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் 890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,227 ஆக அதிகரித்துள்ளது. அதில்…
Read More » -
Business
தங்கம் விலை ஏறுமுகம்!
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கத்துக்கு மக்களிடையே மீண்டும் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு காணப்படுகிறது.…
Read More » -
Chennai
ஊரடங்கு நீட்டிப்பா?முக்கிய முடிவு எடுக்கும் எடப்பாடி!
சென்னை: கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 3ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 3 நாட்களே…
Read More »