Journal 5
-
RE
சென்னையில் உயர்ந்தது தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ.504 உயர்வு !!
தொடர்ந்து சில காலமாக தங்கத்தின் விலையானது உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.504 உயர்ந்துள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது…
Read More » -
RE
கோவை அருகே பயிற்சியில் இருந்த மிக்- 21 ரக விமானம் விபத்துக்குள்ளானது
கோவை அடுத்து உள்ள இருகூறு என்ற இடத்தில் மிக்- 21 ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது திடிரென அந்த விமானத்தின் பெட்ரோல் டேங்க் கலன்றி…
Read More » -
RE
கனமழையால் மும்பையில் கட்டிடம் இடிந்து விபத்து – 18 பேர் பலி , 13 பேர் படுகாயம்.
மும்பையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதனால் மும்பை நகரமே வெள்ள காடாக காட்சியளிக்கிறது. இவ்வாறு தொடர்ந்து பெய்யும் கனமழையால் மும்பையின் கிழக்கு…
Read More » -
RE
மும்பையில் பெய்து வரும் கனமழை – முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறை!
மராட்டிய மாநிலத்தில் தாமதமாக தொடங்கிய பருவமழையானது தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய மழையானது இரவு முழுவதும் பெய்வதுடன் பகல் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டே உள்ளது.…
Read More » -
RE
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் – தொழில்சங்கத்தினர் அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் சிஐடியு மற்றும் திமுக தொழில்சங்கத்தைச சேர்ந்த ஊழியர்களும்…
Read More » -
RE
ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து;24 பேர் உயிரிழப்பு
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் என்ற மாவட்டத்தில் உள்ள கேச்வன் என்ற இடத்தில் பயணிகளை ஏற்றி மினி பேருந்து ஒன்று சென்றது. அப்போது நிலைதடுமாறி அந்த மினி…
Read More » -
RE
மும்பையில் விடிய விடிய பெய்த கனமழையால் – மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் இந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவமழையானது தாமதமாக தொடங்கியுள்ளது. அவ்வாறு தொடங்கிய பருவமழையானது தாமதமாக தொடங்கியிருந்தாலும் தற்போது அந்த தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று தொடங்கிய…
Read More » -
RE
சென்னையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் மீண்டும் இயக்கம்
சென்னையில் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் பேருந்துகள் ஓடாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பேருந்துகள் இயங்க தொடங்கியுள்ளது. இந்த போராட்டமானது ஜூன் மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படாததால்…
Read More » -
RE
கேரளாவில் சாலை விபத்து – 5 தமிழர்கள் உயிரிழப்பு
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூரில் இருந்து கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியை நோக்கி வேன் ஒன்று சென்றது அதில் 12 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது தீடீரென…
Read More » -
RE
தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி நியமனம் – தமிழக அரசு உத்தரவு.
தமிழகத்தில் தற்போது வரை சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபியாக உள்ள டிகே ராஜேந்திரன் மற்றும் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெற…
Read More » -
RE
மிஸ் ஆஸ்திரேலிய 2019 பட்டத்தை வென்ற இந்திய பெண்மணி !
மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்திற்கான அழகிப்போட்டி நேற்றிரவு மெல்போர்னில் நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாடுகளில் இருந்து அழகிகள் கலந்துகொண்டனர். இதில் இந்திய பெண் பிரியா செராயோ…
Read More » -
RE
அரசு அதிகாரிகள் 9 மணிக்கு மேல் அலுவலகம் வந்தால் சம்பளம் ‘ கட் ‘-முதல்வர் உத்தரவு!
உ.பி-யில் அரசு அதிகாரிகள் 9 மணிக்கு அலுவலகம் வந்து தங்கள் பணிகளை துவங்கவேண்டும் என்ற நோக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத்உத்தரவிட்டுள்ளார். சரியான நேரத்தில் வரவில்லை என்றால் அவர்களது…
Read More » -
Tamil News
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட என்கவுண்டரில் ஒருவர் சுட்டு கொலை
ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள பட்காம் மாவட்டத்தில் உள்ள க்ரல் போரா செக்போரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய கிடைத்தது. இந்த…
Read More » -
RE
இறந்து போன பிச்சைக்காரர் பையில் 3 லட்சம் ரூபாய்!
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டம் குஜ்நக்கல் என்ற பகுதியில் தர்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த தர்கா முன்பு பல்வேறு பிச்சைக்காரர்கள் அமர்ந்து பிட்சை எடுப்பது வழக்கம். இந்நிலையில்…
Read More » -
RE
ஜி 20 மாநாட்டின் போது பிரதமர் மோடி – டொனால்டு டிரம்ப் சந்திப்பு
ஜப்பான் நாட்டில் ஒசாகா நகரில் ‘ஜி 20’ என்ற உச்சி மாநாடு இன்று நடத்தப்பட இருக்கும் நிலையில் , இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று…
Read More » -
RE
வங்கக்கடலில் வரும் 30-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்
வரும் 30-ஆம் தேதி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது வடக்கு வங்கக்கடலில் உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3-ஆம்…
Read More » -
Tamil News
சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை- அமைச்சர் வேலுமணி
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்; அப்போது அவர் கூறியதாவது ; சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரும் பணிகள்…
Read More » -
RE
37 தொகுதிகளில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட்டது.வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தலானது நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தல்…
Read More » -
RE
மக்களவை தேர்தல் பிரதமர் மோடிக்கு ; தமிழக முதல்வர் பழனிச்சாமி வாழ்த்து!
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடந்து முடிந்தநிலையில் நாடு முழுவதும் சுமார் 350 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி…
Read More » -
RE
நாளை நடக்க இருக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற வாக்குபதிவின் முடிவானது நாளை வாக்கெண்ணிக்கை நடத்தபட்டு வெளியிடப்படவுள்ளது. இதுபற்றி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டி…
Read More » -
RE
தமிழகத்தில் இன்னும் அடுத்து மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் – எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெயிலானது வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…
Read More » -
RE
ஸ்கூல்பேக் , லன்ச்பேக் வாங்க வற்புறுத்த கூடாது ; தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு
கோவை மாதா அமிர்தானந்தமயி என்ற அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். இதில் பாட புத்தகங்களுக்கு…
Read More » -
Health
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு – வெளி மார்க்கெட்டிலிருந்து வாங்க அனுமதி
தமிழகம் முழுவதும் 21 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளும், 29 மாவட்ட மருத்துவமனைகளும் மற்றும் 1764 ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த அனைத்து மருத்துவமனைகளுக்கும்…
Read More » -
RE
ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்திற்கு மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். ஏப்ரல் 30-ஆம் தேதி வடதமிழகம் அருகே புயல்…
Read More » -
Tamil News
தீவிரவாதத்துடன் தொடர்புடைய 37 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது – நிறைவேற்றியது சவுதி அரேபிய அரசு
சவுதி அரேபியா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும், பெரும் தண்டனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தீவிரவாதத்துடன் தொடர்புடையதாக கூறி அந்நாட்டை சேர்ந்த 37 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.…
Read More »