Journal 5
-
RE
இமாச்சல பிரதேசத்தில் பயங்கரம் – சொகுசு விடுதி இடிந்து விழுந்தது ; 7 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேச தலைநகர் ஷிம்லாவில் இருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மாவட்டம் தான் சோலன். இது ஒரு சிறந்த சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும்…
Read More » -
RE
காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.
காமராஜரின் இன்று 117-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம்…
Read More » -
RE
நேபாளத்தில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை – 65-ஆக உயர்வு
நேபாளத்தில் மழை வெள்ளத்தாலும் மற்றும் நிலச்சரிவினாலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை நேபாளத்தில் கனமழை தொடங்கியது. இந்த கனமழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பல…
Read More » -
RE
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7.3 ரிக்டர் புள்ளிகளாக பதிவு
இந்தோனேசியா நெருப்பு கோளம் பகுதியில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இந்தோனேசியாவில் மாலுமி தீவில் உள்ளூர் நேரப்படி காலை 6.23 மணிக்கு…
Read More » -
RE
நெல்லை மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆலையில் தீ விபத்து – 4 பேர் காயம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரானுர் என்ற பகுதியில் மஞ்சள் ஆலை ஒன்று அமைந்துள்ளது. அந்த அலையும் 4 தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர் அப்போது அந்த ஆலையில்…
Read More » -
RE
ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நாளை முதல் ரெயில் மூலம் குடிநீர் கொண்டுவர முடிவு – தமிழக அரசு
சென்னையில் பருவ மழை பொய்த்ததால் வரலாறு காணாத அளவில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு…
Read More » -
RE
கோவில்பட்டி அருகே சாலை விபத்து ;3 பேர் பலி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அந்த நெடுஞ்சாலை வழியாக கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது அப்போது சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரி…
Read More » -
RE
மேலும் 3 அரசு சட்ட கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இன்று நடந்த சட்ட பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விதி 110ன் அடிப்படையில் அறிவிப்புகளை வெளியிட்டார்; அதன் விவரங்கள் பின்வருமாறு; * தமிழகத்தில் மொத்தமாக 13…
Read More » -
RE
உத்திரபிரதேச சிறுவன் 13 வயதில் 100-க்கும் மேற்பட்ட புத்தகம் எழுதி சாதனை !!
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 13-னே வயது நிரம்பிய மிரிகேந்திர ராஜ் என்ற சிறுவன் ஆஜ் கா அபிமன்யு என்ற புனை பெயரில் பல்வேறு புத்தகங்களை எழுதி வருகிறார்.…
Read More » -
RE
சென்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவரும் முயற்சி – சோதனை ஓட்டம் முடிந்தது
சென்னையில் பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகின்றனர். தலைநகரான சென்னையில் மக்கள் தொகை அதிக அளவில் உள்ளதால் அங்கு அதிகஅளவில் தண்ணீர் தேவை…
Read More » -
RE
தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை பட்டப்பகலில் வெட்டி கொலை!
விளாத்திகுளம் என்ற பகுதியில் புதூர் மேல்நிலை பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் 12ஆம் வகுப்பு பாடம் நடத்தும் ஆசிரியை அந்த பள்ளியின் முன்பே பட்டப்பகலில்…
Read More » -
RE
ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் திருட முயன்ற வாலிபன் கைது!
திருத்தணியை அடுத்து உள்ள பெருமாள்தாங்கள் புதூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா வயது 60. இந்நிலையில் ஓய்வு பெற்ற ஆசிரியை சரளா தன்…
Read More » -
RE
தென்னாப்பிரிக்காவில் தொடரும் வன்முறை பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுனின் பலபகுதிகளை பல காலமாக பல்வேறு ரவுடி கும்பல்கள் ஆக்கிரமித்து ஆதிக்கம் செய்து வருகின்றனர். இந்த ரவுடி கும்பலின் வன்முறையால் ஆண்டுதோறும் பல…
Read More » -
RE
உத்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து – 29 பேர் பலி
உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ரா என்ற நகரில் ஆவாத் டெப்போவில் இருந்து இரண்டடுக்கு கொண்ட பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த பேருந்து…
Read More » -
RE
காஞ்சீபுரத்தில் ஏற்பட்ட சாலை விபத்தால்;ஒருவர் உயிரிழப்பு; 5 பேர் காயம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள தேன்பாக்கம் என்ற சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் ராஜ்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே…
Read More » -
RE
எனக்கு எதாவது நேர்ந்தால் ஆந்திரா பற்றி எரியும் – சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதல்-மந்திரியாக பதவிவகித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு…
Read More » -
RE
கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிட்ஜ்கிரெஸ்ட் என்ற நகரில் நேற்று முன்தினம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு சக்திவாய்ந்த நிலா நடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில்…
Read More » -
Health
எலியில் இருந்து எச்.ஐ.வி கிருமியை அழித்து – அமெரிக்க பல்கலைக்கழகம் சாதனை
எலியை தாக்கிய எச்.ஐ.வி கிருமியை அழித்து அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளனர். எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்க்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்க…
Read More » -
RE
மகாராஷ்டிராவில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்ந்தது!.
மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய…
Read More » -
RE
சீனாவில் சூறாவளி காற்று தாக்கியது – பலி எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது, 200 பேர் படுகாயம்
சீனாவில் லியோனிங் என்ற மாகாணத்தில் உள்ள கையூவன் என்ற நகரில் நேற்று முன்தினம் மாலை திடீரென பயங்கர சூறாவளி காற்று தாக்கியது. இந்த காற்றானது மணிக்கு 50…
Read More » -
RE
கருணாநிதியின் நினைவிடத்தில்-திமுகவின் புதிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
திமுக கட்சியின் தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்கு பிறகு இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்த மு.க. ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். பின் ஸ்டாலின்…
Read More » -
RE
பூமியை நோக்கி வரும் ஒரு புதிய ஆபத்து – நாசா விஞ்ஞானிகள் தகவல்
பூமியை நோக்கி ஒரு ராட்சச சிறுகோள் வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு பூமியை நோக்கி வரும் இந்த ராட்சச சிறுகோளிர்க்கு அஸ்டிராய்டு FT3 என்று நாசா…
Read More » -
Tamil News
தொடங்கியது அமர்நாத் யாத்திரை ; 25க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு மூச்சுத்திணறல்.
ஜம்மூ காஷ்மீரின் பல்தல் என்ற பகுதியில் பகுதியில் இந்துக்களின் பிரசித்தி வாய்ந்த புனித இஸ்தலம் என்ற பெருமையை பெற்ற கோவில் ஒன்று உள்ளது. அப்படிப்பட்ட இந்த கோவிலில்…
Read More » -
RE
ரெயில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை – ரெயில்வே எச்சரிக்கை
இந்தியாவில் தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதிலும் முக்கியமாக ரெயிலில் பயணம் செய்யும் மக்கள் அதிகம். ரெயிலில் பயணிக்கும் மக்கள் தினசரி பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு…
Read More » -
RE
கனமழையால் மராட்டிய மாநிலத்தில் திவாரே அணை உடைந்தது ; 6 பேர் பலி ,18 பேர் காணவில்லை.
மராத்திய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையானது சற்று தாமதமாக தொடங்கி இருந்தாலும் , தற்போது அம்மாநிலத்தின் தலைநகரான மும்பை நகரை புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த வெள்ளி கிழமை தொடங்கிய…
Read More »