Others
போடி–இந்துசமயஅறநிலைத்துறை அதிகாரிகள் அலட்சியம்…..பக்தர்கள் அதிர்ச்சி..
இந்துசமயஅறநிலைத்துறை அதிகாரிகள் வராமை காரணத்தால் தேனி மாவட்டம் போடி அருள்மிகு பரமசிவன் மலைக்கோயில் புதிய நூதன கொடிமரம் பிரதிஷ்டை நிகழ்ச்சி தாமதம் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிகள் நடக்காததால் பக்தர்கள் அதிர்ச்சி