. சென்னை, ‘தமிழர் தந்தை’ என்று அனைவராலும் அழைக்கப்படும் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், அனிதா ராதா கிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு கீழே உள்ள உருவப்படத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
Read Next
Others
9 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
Others
22 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
Others
22 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
Others
23 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
9 hours ago
தேனி மாவட்டம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதா…?
9 hours ago
தேனியில் நடப்பது என்ன ….?
9 hours ago
ராகுலுக்கு அமித் ஷா சவால்—சிஏஏ சட்டத்தை__ரத்து செய்ய முடியாது..
10 hours ago
பிரதமர் மோடி — வாராணசியில் மே 14-ல் வேட்புமனு தாக்கல்..
22 hours ago
பிரியங்கா–இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்..
22 hours ago
விழுப்புரம் M.P தொகுதி வாக்குஎண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது..
22 hours ago
தேவசெய்தி 8 / 5 / 24
22 hours ago
தேனி மாவட்டம்–ஆன்மீகப் பணியில் ரெட் கிராஸ்..
23 hours ago
காங்., ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு…..
23 hours ago