ஜூலை16 பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் பெண் நீதி பற்றி போடியில் உள்ள R.R.Trustமற்றும் மதுரையில் உள்ள எவிடன்ஸ் அமைப்பும் இணைந்து நடத்தினர். இதில் பெண்களுக்கான குடும்ப வன்முறை மற்றும் வேலை பார்க்கும் இடம், பொது இடத்தில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் , சொத்து ரிமை தொடர்பான சட்டங்கள் பற்றி எடுத்து கூறப்பட்டது. இதில் எவிடன்ஸ் அமைப்பு சேர்ந்த மீனாட்சி. கிருத்திகா வக்கீல். சாகுல் மற்றும் சியாம் R.R.Trust. தலைவி. R. உமா மகேஸ்வரி. வீரபாண்டி மற்றும் J.k பட்டி. சந்தை பேட்டை தெருவை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.

Read Next
1 day ago
குடியரசுத் தலைவர்திரவுபதி முர்மு 65 பேருக்கு பத்ம விருதுகள்வழங்கினார் — விவரம்
1 day ago
அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றுபவர் விஜய்க்குபிறந்தநாள் வாழ்த்துகள்–த்ரிஷா
1 day ago
தேவசெய்தி 24 / 5 / 26
2 days ago
அமெரிக்கா, ஈரான் ஒப்பந்தம் கையெழுத்து எதிரொலி….
2 days ago
முதலமைச்சர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா—சிறப்பு செய்தி
2 days ago
கோவில்நிதிகோவிலுக்கே த.வெ.க., அரசின் கொள்கை அறிவிப்பு–ஹிந்து முன்னணிவரவேற்ப்பு…
2 days ago
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்செப்டம்பர்15தேதிமுறைப்படிC.M தொடங்கி வைக்கிறார்…
2 days ago
கோவை சௌரிபாளையம் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்….?
2 days ago
கோயம்பேட்டில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் 52 வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்..
2 days ago