Others
மக்கள் பயன்பாட்டுக்கு செங்குன்றம்பேருந்து எப்ப வரும்..?
ரூபாய்3கோடிசெலவில்கட்டியசெங்குன்றம்பேருந்துநிலையநிழற்குடைஅரைகுறையாகஉள்ளது.இங்கிருந்துசென்னை, பாரிமுனை,கோயம்பேடு,கிண்டி,தாம்பரம்,மற்றும்அம்பத்தூர்,பூந்தமல்லி,திருவள்ளூர்,பழவேற்காடு,ஊத்துக்கோட்டை,பொன்னேரி,திருவற்றியூர்..ஆகியஇடங்களுக்குஇங்கிருந்துசென்னைமாநகரபேருந்து100க்குமேற்பட்டவைகள்போய்வருகிறது.முன்னாள்முதல்வர் .மு.க.ஸ்டாலின் ஆட்சியின்போது துவக்கபட்டபணிஇதுநாள் வரை முடியவில்லை.இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள்ஏற்படுகிறது. இதுக்கு ஒரு தீர்வு உடனே கொண்டு வரவேண்டும் எனபொதுமக்கள் எதிர்பார்ப்பு……