fbpx
Others

பி முட்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்றுகுடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பி முட்லூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று காலை சரியாக எட்டு முப்பது மணி அளவில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சீலன் அவர்கள் கொடியேற்றி சிறப்புரை வழங்கப்பட்டது பின்னர் அனைத்து வார்டு உறுப்பினர்களும் மற்றும் மற்றும் ஜமாத் நிர்வாகிகளும் மாணவ மாணவிகளும் ஊர் பொதுமக்களும் துப்புரவு பணியாளர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களும் ஊராட்சி செயலாளர் நன்றி உரை கூறினார் மற்றும் அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close