Year: 2024
-
பில்கேட்ஸ்– ‘செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்தக் கூடாது’ ..
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் இருவரும் கலந்துரையாடிய வீடியோநேற்று வெளியிடப்பட்டது. பில்கேட்ஸ்: டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்…
Read More » -
புறநகர் ரயிலில் சென்சார் பழுது…பொதுமக்கள் ஏராளமானோர் தவிப்பு…
சென்னை நோக்கி வரும் புறநகர் ரயில் திரிசூலம் ரயில் நிலையத்தில் நிறுத்திவைப்பு..சென்சார் பழுது என்பதால் நிறுத்திவைப்பு எனஅதிகாரிகள் கூறினர்.பொதுமக்கள் ஏராளமானோர் தவிப்பு…
Read More » -
சென்னை– பாஜக தேர்தல் விதிகளை மீறிய புகாரில்போலீசார் வழக்குப்பதிவு!
சென்னையில் தேர்தல் விதிகளை மீறிய புகாரில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் குமரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருவான்மியூரில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது, அண்ணாமலையின் பிரசாரத்துக்காக…
Read More » -
கோவையில் பிரதமர் பங்கேற்ற ரோடு ஷோ—பதிவான வழக்கை ரத்து செய்யக் கோரி மனு..
கோவையில் கடந்த 18-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கோவையி்ல் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பயிலும்…
Read More » -
தேனி அல்லிநகரம்நகராட்சி–பொம்மையகவுண்டன்பட்டியில் தேர்தலை புறக்கணிப்பா.?
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் சாலை பராமரிப்பு பணிகள் செய்யாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு???பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கவும்,கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு.தேனி அல்லிநகரம்நகராட்சிபொம்மையகவுண்டன்பட்டி…
Read More » -
கார்கே–4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஊடகங்களை சந்தித்தது ஏன்?
நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை குறை கூறாதீர்கள். உங்களது ஆட்சி காலத்தில் 4 சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பத்திரிகையாளர்களை ஏன் சந்தித்தனர்? என்று கேள்வி எழுப்பிய கார்கே,…
Read More » -
அண்ணாமலையிடம் மோடி தந்த ‘அசைன்மென்ட்’….?
மக்களவைத் தேர்தலையொட்டி, தமிழக பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ‘எனது பூத் வலிமையான பூத்’ எனும் பெயரில் நமோ செயலி மூலம் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை மாலை கலந்துரையாடினார்.…
Read More » -
நீடாமங்கலம் –இணையவழி சுற்றுச்சூழல்விழிப்புணர்வு போட்டி..
நீடாமங்கலம் மார்ச் 30 பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தலைப்புகளில் இணையவழி மூலம் பேச்சுப்போட்டியினை நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது…
Read More » -
நீடாமங்கலம்பேரூராட்சி நிர்வாகம் இதனை தடுக்குமா…?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மிகவும் சுற்று புற சூழலை பாதிக்கும் வகையில் கழிவு நீர் மற்றும் டீ கப் குப்பை இதை…
Read More » -
நீடாமங்கலத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டுவாக்கு சேகரித்தனர்.
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலத்தில் பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் வேட்பாளர் முரசொலி நீடாமங்கலம் நகர தலைவர் தலைமையில் நீடாமங்கலம் பகுதியில் வாக்கு சேகரித்தார் நீடாமங்கலம் ஒன்றிய…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்–சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர்…
Read More » -
அண்ணாமலை வேட்புமனு நீண்ட வாக்குவாதத்துக்குப் பின் ஏற்பு…?
கோவை, பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் மொத்தம் 59 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.நீண்டவாக்குவாதத்துக்குப் பின் அண்ணாமலை வேட்புமனுஏற்கப்பட்டது மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More » -
செல்வப்பெருந்தகை–வேட்புமனுவை கூட சரியாக தாக்கல் செய்ய முடியாத அண்ணாமலை
“இந்திய வரலாற்றில் ஏதாவது ஒரு மாநிலத்தின் தலைவர் அண்ணாமலையைப் போல வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறாரா? இதுதான் கிரிமினல் வேலை என்பது. இதை பாஜகவால் மட்டுமே செய்ய முடியும்”…
Read More » -
முருகன் கோவில் தேரோட்டம்…
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.
Read More » -
விஜய பிரபாகரன்– துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள….
”துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாறமாட்டேன்” என சினிமா வசனம் பேசி விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார். விருதுநகர் மக்களவைத்…
Read More » -
தேனி–ஆண்டிபட்டி தாலுகா,பந்துவார்பட்டியில் நடப்பது என்ன…?
தமிழ்நாடு – தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா,பந்துவார்பட்டியில் ஒரு குறிப்பிட்ட நபர்கள் யூனியன் அலுவலகத்தில் அனுமதி பெறாமல் செய்கின்ற அராஜகம்!!! தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள…
Read More » -
மத்தியஅமைச்சகம்–100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு…
கிராமப்புறங்களில் 100 நாள் வேலையை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் 4 முதல் 10 சதவீதம்…
Read More » -
தமிழகத்தில் 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு…
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியிட தாக்கல்செய்யப்பட்டமனுக்கள்பரிசீலிக்கப்பட்டதில், 1,085வேட்பாளர்களின்மனுக்கள்ஏற்கப்பட்டன. தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி…
Read More » -
முதல்வர் ஸ்டாலின்–பிரதமரின் நாடகங்கள் மக்களுக்கு புரியும்…
தேர்தல் வருவதால்தான் சிலிண்டர், பெட்ரோல் விலையை பிரதமர் குறைத்துள்ளார். அவரது தேர்தல் நாடகங்களை மக்கள் புரிந்துவைத்துள்ளதால் யாரும்அவரை நம்பவில்லை என்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில்…
Read More » -
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர்சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் காலமானார்.
ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தா மகராஜ் (94) கொல்கத்தாவில் கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார்.சுவாமி ஸ்மரணானந்தா 1929-ல் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் பிறந்தார். 1952-ல் தன்னுடைய 22-வது வயதில்…
Read More » -
கேரள முதல்வர் மகள் மீது வழக்குப் பதிவு..
சட்டவிரோத பணப் பரிவர்த் தனையில் ஈடுபட்டதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா மீது அமலாக்கத் துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு…
Read More » -
ரிசர்வ் வங்கிமாஜி கவர்னர்–மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம்
வரும்2047ம்ஆண்டுக்குள்வளர்ச்சியடைந்த இந்தியா கோஷம் எழுப்பும் பிரதமர் மோடியின் பொய் பிரசாரத்தை நம்புவது முட்டாள்தனம் என்று ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர்…
Read More » -
கடலூர்–பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து விபத்து..
கடலூர் அருகே உள்ள கண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் தனது தாய் மற்றும் பாட்டியை சுபநிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். மாலையில் நடைபெற இருந்த…
Read More »