Year: 2024
-
தேனி மாவட்டம்–வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி..
அனைவரும் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை குறித்து விழிப்புணர்வு தேனி மாவட்டம் மார்ச் 30 பளியங்குடி பழங்குடியினர் கிராமத்தில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு அனைவரும் 100%…
Read More » -
அதிமுக–தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்.
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி மாவட்டம் ஏப்ரல் 01 சின்னமனூர் அருகில் தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது மாவட்ட செயலாளர்கள் மேற்கு ஜக்கையன் கிழக்கு…
Read More » -
பகீர் தகவல்கள்–தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் தில்லுமுல்லு..?
கடந்த 2018 மார்ச் முதல் 2024 பிப்ரவரி வரை தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்க ஆர்டர் கொடுத்ததில் நடந்த தில்லுமுல்லு குறித்த தகவல்கள் ஆர்டிஐ மனுவின் மூலம் வெளியாகி…
Read More » -
ரகுபதி–10 ஆண்டு காலம் கச்சத்தீவை மீட்கஎதுவும் செய்யாதமோடிக்கு திடீர் ஞானோதயம்..
கச்சத்தீவை மீட்க 10 ஆண்டு காலம் எதுவும் செய்யாத மோடிக்கு தற்போதுதான் ஞானோதயம் வந்ததா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டு காலம் ஆட்சியில்…
Read More » -
நாடு முழுவதும் சுங்கக் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைப்பு ….
நாடுமுழுவதும் ஏப்.1 முதல் அறிவிக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டண உயர்வை தற்காலிகமாக நிறுத்திவைத்து தேசிய நெடுஞ்சாலைஆணையம்சுற்றறிக்கைவெளியிட்டுள்ளது. கட்டண உயர்வு உத்தரவை திரும்ப பெறுவதாக சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம்…
Read More » -
காங்கிரஸ்–மக்களை பாதிக்கும் பிரச்னைகளில் ஆழ்ந்த மவுனம் ஏன்?பிரதமர் மோடிக்கு கேள்வி…
மக்களைபாதிக்கும் முக்கிய பிரச்னைகளில் பிரதமர் மோடி ஆழ்ந்த மவுனம் சாதிப்பதாககாங்கிரஸ்குற்றம்சாட்டி உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடியின் பேரணி நடைபெற்ற நிலையில் உத்தரபிரதேச மக்கள் சார்பாக காங்கிரஸ்…
Read More » -
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்நடப்பதுஎன்ன …?
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தற்காலிக பணியாளர்களுக்கு, சென்னை கலெக்டர் அவர்கள் வழங்கும் தினக்கூலி ஊதியத்தின் அடிப்படையில், அண்ணா பல்கலைகழகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தினக்கூலி…
Read More » -
கச்சத்தீவு: ‘ஆர்டிஐ’ ஆவணங்கள் சொல்வது என்ன?
கச்சத்தீவானது ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 10.5 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. மிகச் சிறிய தீவான அதன் மொத்த பரப்பளவு 285 ஏக்கர். நீளம் 1.7…
Read More » -
பிரியங்கா–பாஜகஅதிகாரம் நிலையற்றது.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் போராட்டத்தில் பங்கேற்ற பிரியங்கா காந்தி பேசியதாவது: இன்று அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை ராம பக்தர்கள் என்று…
Read More » -
ராணிப்பேட்டை–மக்கள் மன்றம் தேர்தல் பரப்புரை- மதிமுக பொதுக்கூட்டம்..
ராணிப்பேட்டை மாவட்டம் மக்கள் மன்றம் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் இந்திய கூட்டணியை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது மக்கள் மன்ற ஒருங்கிணைப்பாளர் மகேஷ்…
Read More » -
தேனி-கம்பத்தில் தகாத உறவு காரணமாக பெண் உள்ளிட்ட 2 பேர் கைது…
தேனி மாவட்டம் கம்பத்தில் தகாத உறவு காரணமாக, 25 வயது இளைஞர் சதீஷ்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்த பெண் உள்ளிட்ட 2 பேரை தெற்கு காவல்…
Read More » -
தேனிமாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி-வாக்காளர்விழிப்புணர்வுபேரணி..
. இந்திய தேர்தல் ஆணையம், புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தேனிமாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்துநடத்தியபோடுங்கம்மாஓட்டுஎன்றதலைப்பில் வாக்காளர்விழிப்புணர்வுபேரணிசிறப்பாகநடைபெற்றது பேரணியை தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்…
Read More » -
திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைந்த பரங்கிப்பேட்டை-சிறப்புசெய்தி..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் ஒருங்கிணைந்த பரங்கிப்பேட்டைமுன்னாள்ஒன்றியகழகசெயலாளரும்தற்போதய பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய அவை தலைவரும் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பா. நல்லத்தம்பி அவர்களின் தந்தையும் கீழச்சாவடி…
Read More » -
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்திருக்கோயில்—சிறப்புசெய்தி…
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் பங்குனி சனி கிழமை முன்னிட்டு சின்ன திருவடி ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு…
Read More » -
தேனி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பரமசிவன் மலையில் காட்டுதீ…
தேனிமாவட்டம்கருவேல்நாயக்கன்பட்டி,தேனி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பரமசிவன் மலையில் காட்டுதீ மள மள வென்று எாிந்துகொண்டு இருக்கிறது… தேனி வனத்துறையினர் உடனடியாக தீவிர நடவடிக்கை…
Read More » -
செங்கம் பகுதி–பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முழு பாதுகாப்புஅணிவகுப்பு..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அகத்தி தேன்மொழி வேல்…
Read More » -
விரைவில்–உக்கடம் மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்…..
கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை, பழநி, திண்டுக்கல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், வாளையாறு, பாலக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்வதற்கு உக்கடம்…
Read More » -
ஓசூர் – அரசு மருத்துவ ஊழியர்கள் அலட்சியம்…?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், மத்திகிரி, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட கிராமம் மற்றும் மலை கிராமங்களிலிருந்தும், ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில்…
Read More » -
உதயநிதி–மத்தியில் இண்டியா கூட்டணி அமைந்தால் மாணவர்களுக்கு லேப்டாப்..
கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து நேற்று விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், கடந்த 2019 தேர்தலின் போது,…
Read More » -
அண்ணாமலை— தஞ்சை காங்கிரஸ் தலைவரை சந்தித்தார்..
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் து.கிருஷ்ணசாமி வாண்டையாரை, பாஜக மாநிலத் தலைவர் க.அண்ணாமலை நேற்று (மார்ச் 30) மாலை நேரில் சந்தித்தால் பரபரப்புஏற்பட்டது. தஞ்சாவூர்…
Read More » -
இன்று–இண்டியா கூட்டணி டெல்லியில் போராட்டம்..
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதுநடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என…
Read More » -
ப.சிதம்பரம்–மாநில கட்சிகளை ஒழிக்க முற்படும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பு..
தேசியக் கட்சியான காங்கிரஸை அழித்துவிட்டு, மாநிலக் கட்சிகளை ஒழித்துவிடலாம் என பாஜக, ஆர்எஸ்எஸ் கருதுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள கல்லலில்,…
Read More » -
சென்னையில் 3 இடங்களில்பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்பரப்புரை..
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்மருத்துவர் அன்புமணி ராமதாஸ் , நாளை (31.03.2024) ஞாயிற்றுக்கிழமைநாளை மாலை 4.00 மணிக்கு சென்னை சோழிங்கநல்லூரில்நடைபெறவுள்ள பரப்புரைக்…
Read More » -
‘ஸ்டார் தொகுதி’ சிதம்பரம் நிலவரம்..சொல்வது என்ன?
திருமாவளவன், கார்த்தியாயினி, சந்திரகாசன் சிதம்பரம் மக்களவைத் தொகுதி, எனது சொந்த தொகுதி. இந்த முறையும் இங்குதான் நான் போட்டியிடுவேன்” என்று தொகுதி உடன்பாடு நடந்து கொண்டிருந்த நேரத்தில்…
Read More »