Year: 2024
-
முதல்வர்–எடை போட்டுப் பார்க்க ஏதுமில்லாத வெற்று அறிக்கையைத் தாக்கல்.
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து பத்தாண்டுகாலம் ஆட்சி செய்து, சொல்லிக்கொள்ள எந்தச் சாதனையும் செய்யாத பா.ஜ.க. அரசு, ஆட்சிக்காலத்தையும் முடித்து விடைபெறும் நேரத்தில்…
Read More » -
ஈரோடு-கவிதாலயம் சார்பில்வழங்கும் விருது விழா..
ஈரோடு கவிதாலயம் மற்றும் கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி, குமரன் வாட்சஸ், கொங்கு கலையரங்கம் ஆகியவை இணைந்து பரத நாட்டிய மாணவிகளின் அரங்கேற்ற விழா மற்றும் திரைப்பட நடிகை…
Read More » -
வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்டலஞ்ச வழக்கில்3 பேர் கைது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பழனிசாமி, முன்னாள் அரசு வாகன ஓட்டுநரான இவர், தேவகோட்டை ராம்நகர் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் தவணை முறையில் வீட்டுடன் கூடிய இடத்தை…
Read More » -
பாஜகஆதரவுடன்-நிதிஷ் குமார் மீண்டும் பிஹார் முதல்வர் ..
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அதிரடி திருப்பம் காரணமாக மாநில அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், நிதிஷ் குமார் மீண்டும் நாளை (ஜன.28) 9-வது தடவையாக முதல்வராக…
Read More » -
பிப்.12-ல் ஆளுநர் உரையுடன்தொடங்கும்,தமிழக பட்ஜெட்பிப்.19-ல் தாக்கல்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் வரும் பிப்ரவரி 12-ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 2024-25-ம் ஆண்டுக்கான நிதி…
Read More » -
விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில்……ஒரு பார்வை….
சென்னையில்உள்ள மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களின் நினைவிடத்தில்…..
Read More » -
மக்களவைத் தேர்தல் பா.ம.க சிறப்புபொதுக்குழு—செய்தி
மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடாமல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என சென்னையில்நடந்த பா.ம.க சிறப்புபொதுக்குழு கூட்டத்தில்தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.சென்னையில் இன்று பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட அரசியல் தீர்மானங்கள்…
Read More » -
மா.சுப்பிரமணியன்-800 செவிலியர்களுக்குதயாராகிஉள்ளபணி நியமன ஆணை.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலம் 2,300 செவிலியர்களுக்கு பணி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. அதில், 800 செவிலியர்களுக்கு பணி…
Read More » -
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உறை பனி விழுந்தது..
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் உறை பனி விழுந்தது. தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால் கடும் குளிரால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும்…
Read More » -
ராணிப்பேட்டை-சத்துணவில் குறைபாடு அமைப்பாளர் அதிரடி சஸ்பெண்ட்,பணியில் இல்லாத டாக்டருக்கு மெமோ .
‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்’ கீழ் ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, மாணவர்களுக்கு சத்துணவில் குறைபாடு இருந்ததால் அமைப்பாளரை சஸ்பெண்ட் செய்தும், பணியில் இல்லாத…
Read More » -
பெரியகுளம்-சோத்துப் பாறை அணை பகுதியில் வனக்காப்பாளர் புவனேஸ்–அராஜகம்
தேனி மாவட்டம், பெரியகுளம் – சோத்துப் பாறை அணை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் பணம் கேட்டு மிரட்டி அடாவடி செய்த வனக்காவலர் ! செய்தியாளர்…
Read More » -
சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம் செய்தி.
சத்தியபாமா பல்கலைக்கழகம் மற்றும் சட்ட உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கழகம்இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த கேடயத்தை 30 ஜனவரி 2024அன்றுதிரு.ஆனந்த் (சத்தியபாமாகல்லூரியின்பேராசிரியர்)அவர்கள்மதிப்பிற்கும்மரியாதைக்குரியநீதியரசர் திருமிகு. அ.முகமது ஜியாவுதீன்(மேனாள்…
Read More » -
சித்தராமையா–பாஜக, மஜத தலைவர்களின்போராட்டத்தால்நெருக்கடி..
கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில் இந்து அமைப்பினர் உரிய அனுமதி இல்லாமல் 108 அடி உயர கம்பத்தை நட்டு, ஹனுமன் கொடியை ஏற்றினர். இதற்கு…
Read More » -
எம்.பி. பிரமோத் திவாரி–விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன
சிபிஐ, அமலாக்கத் துறை (இ.டி) உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது என நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.…
Read More » -
ராகுல்காந்தி-பீகார் மாநிலத்தில் 2-வது நாளாக நீதி யாத்திரை.
பீகார் மாநிலத்தில் 2வது நாளாக ஒற்றுமை நீதி பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி மலர்தூவி மரியாதை செலுத்தினார். ராகுல் காந்தியின் மணிப்பூர்…
Read More » -
டெல்லி–பாசறை திரும்பும்முப்படை வீரர்கள்திரும்பும் நிகழ்ச்சி.
டெல்லி விஜய் சவுக் பாதையில் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பேண்டு வாத்தியங்கள் இசைக்க வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் முப்படை வீரர்கள் பாசறை திரும்புகின்றனர்.…
Read More » -
ஊராட்சி செயலர் எம்.முருகேசனுக்குபணிபாராட்டு சான்று.
தேனிமாவட்டம் ஜன 29 போடி ஒன்றியம் காமாரஜபுரம் ஊராட்சி (ம) மணியம்பட்டி ஊராட்சியில் சிறப்பாக பணியற்றிய வரும் ஊராட்சிசெயலர்எம்.முருகேசன்பணியினைபாராட்டிதேனிமாவட்டஆட்சியர் ஆர்.வி.சஜீனா. குடியரசு தின விழாவில் சிறந்த ஊராட்சி செயலருக்கான பாராட்டு…
Read More » -
பத்திரிகையாளர் வெட்டப்பட்ட சம்பவத்தை கண்டித்து செங்குன்றத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நியூஸ் 7 ஊடக செய்தியாளராக வேலை பார்த்த நேச பிரபு சமூக விரோதிகளால் அறிவாளால் வெட்டப்பட்டு படுகாயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…
Read More » -
மீஞ்சூர்– விவேகானந்தா வித்யாலயா பள்ளியில்என்னால் முடியும்நிகழ்ச்சி
மீஞ்சூர் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் என்னால் முடியும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.வருமானவரித்துறை ஆணையர்…
Read More » -
தலைமை செயலாளர்-மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் டி.பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர்.பிருந்தா தேவி சேலம் மாவட்ட ஆட்சியராகவும், உயர்கல்வித்துறை துணை…
Read More » -
சிவசங்கர்-கிளாம்பாக்கத்தில்நாளை முதல்அனைத்து போக்குவரத்து கழகபேருந்துகள்இயக்கம்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழகத்தை சேர்ந்த 710 பேருந்துகள் நாளை முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர்சிவசங்கர்தெரிவித்துள்ளார். போக்குவரத்து துறை…
Read More » -
அதிர்ச்சி தகவல்-குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96% அதிகரிப்பு.
2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் 96 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. நாடு முழுவதும் அவ்வப்போது…
Read More » -
பிரதமர் மோடி–நீதியை எளிதாக பெறுவது குடிமக்களின் உரிமை”
டெல்லியில் உள்ள உச்சநீதிமன்ற கலையரங்கில் உச்சநீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைத்தார். டிஜிட்டல் உச்ச நீதிமன்ற அறிக்கைகள் (டிஜி…
Read More »