Month: May 2024
-
ஆந்திர மாநில புதிய டிஜிபியாக ஹரிஷ் குமார்குப்தா..
ஆந்திர மாநில டிஜிபி ஆக இருந்த ராஜேந்திரநாத் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகளிடம் இருந்து பல்வேறு புகார்கள் வந்தது. இதையடுத்து அவரைத் தேர்தல் முடியும் வரை…
Read More » -
3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.! தீவிர பாதுகாப்பு ஏற்பாடு…
குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல்…
Read More » -
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்—திருப்பூர்முதலிடம்.,திருவண்ணாமலைகடைசி இடம்..
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து சேலம் குகை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி…
Read More » -
முறையாக பராமரிக்காத, உரிமம் பெறாத நாய்களின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை
நுங்கம்பாக்கம்பூங்காவில்சிறுமிஒருவரை வளர்ப்பு நாய்கள் கடித்ததில்அவர்படுகாயமடைந்துதனியார்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவை அதே பகுதியில் வசிக்கும் புகழேந்தி – தனலட்சுமி தம்பதியர் வளர்த்துவந்தநாய்என்பதும்,அவர்களின்அஜாக்கிரதையால்இச்சம்பவம்நிகழ்ந்திருப்பதும் போலீஸ்விசாரணையில்தெரியவந்துள்ளது.இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர்…
Read More » -
நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்க சிறப்புசெய்தி…
தஞ்சாவூரில்நம்மாழ்வார்மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற நம்மாழ்வார் திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதனை தொடர்ந்து நீடாமங்கலம் A.P.J.அப்துல் கலாம் இயக்கத்தின் தலைவர் அ.ரியாஸ் அகமது அவர்களின் சமூகப் பணிகளை…
Read More » -
இருசக்கரவாகனம் சாலையில்நேருக்குநேர் மோதல்…
இருசக்கரவாகனம் சாலையில்நேருக்குநேர் மோதல் இதுகுறித்து போலீஸ்விசாரணை செய்கிறார்கள். வாகனம்எண் TN 97 E 7695 Hero spl+ 2 } TN 97 X…
Read More » -
SBLT சொந்தமான வாகனம் சாலையில் மோதல்…
இவ்வாகன ஓட்டுநர் அருண்குமார் விபத்துநடந்த இடம்அப்துல்லாபுரம் கூட்ரோடு Date 6/ 5 / 24 காலை 6 .45 am விபத்தில் யாருக்கும் காயம் இல்லை.ஓட்டுநர்தப்பிஓடிவிட்டார் .இதுகுறித்து…
Read More » -
நீடாமங்கலம்–அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
[6 / 5 / 24 2:01 PM] sureshsrinvasan1980: 03.05.2024 அன்று நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC…
Read More » -
சூறை காற்றுடன் வேலூர், வாணியம்பாடி சுற்று வட்டாரங்களில் மழை..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள் மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் போட்டி போட்டிக்கொண்டு உக்கிரமாக சுட்டெரித்தது.…
Read More » -
ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து மணிப்பூர் பெண்கள் போராட்டம் ..
மணிப்பூரில் ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து, அங்குள்ள பெண்கள்மொட்டையடித்து,கருப்புஉடையணிந்து சைக்கிள்பேரணிநடத்தினர்.மணிப்பூரில்இருசமூகத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக வகுப்புவாத கலவரம் நடைபெற்று வருகிறது. இரு சமூகத்தினருக்கு இடையிலான வன்முறையில் இதுவரை230பேர்கொல்லப்பட்டுள்ளனர்மற்றும்நூற்றுக்கணக்கானோர்…
Read More » -
07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை “இ-பாஸ் அவசியம்”மாவட்ட ஆட்சித் தலைவர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் வெளி மாநிலம், வெளி மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி,07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை…
Read More » -
3-ம் கட்டமக்களவை தேர்தலுக்கானபிரச்சாரம் நாளை மறுநாள்ஓய்வடையும்…
நாளை மறுநாள் நடைபெறவுள்ள 3-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் நாளை மறுநாள்வாக்குப்பதிவு நடைபெறுகிறது.…
Read More » -
காவல் துறையின் இணையதளம் முடக்கம்…தீவிர விசாரணை..
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டு, பாஸ்வேர்டு திருடப்பட்டிருப்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தமிழ்நாடு போலீஸார் குற்றவாளிகளின் தரவு, புகார் குறித்த தரவுகளை சேமித்து…
Read More » -
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு கூடாது பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..
கோடை விடுமுகோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றுபள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து தற்போது…
Read More » -
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கும் பாய்ந்தது…
. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக சவுக்கு மீடியா சிஇஓசங்கர்கைதுசெய்யப்பட்டார்.சென்னையை சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ)சங்கர்.…
Read More » -
பிரியங்கா–ராகுல் இளவரசர் என்றால் அரண்மனையில் வசிக்கும் மோடி பேரரசர்.
எனதுசகோதரர்ராகுல்இளவரசர்என்றால்அரண்மனையில்வசிக்கும் பிரதமர் மோடி பேரரசர் என்று காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்து உள்ளார். குஜராத்தின் பனாஸ்கந்தா மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கட்சியின்…
Read More » -
கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மறைவிற்கு செல்வப்பெருந்தகை இரங்கல்..
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
Read More » -
திருவள்ளூர்–திருநின்றவூரில்….சிறப்பு செய்தி
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் தமிழ்நாடு டயர் டியூப் பழுது பார்க்கும் உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக ஒருங்கிணைந்த கூட்டம் நடைபெற்றது.இதில் பொது மக்களுக்கு நீர் மோர்…
Read More » -
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது
சவுக்கு சங்கரை கைது செய்து அழைத்து வந்த போலீஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. சவுக்கு சங்கர் மற்றும் காவல் துறையினர் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தேனியில்…
Read More » -
இபிஎஸ்–ஸ்டாலின்“குடிநீர் பிரச்சினையை கவனிக்காமல் கொடைக்கானலில் ஓய்வு”
“அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தில் ஒற்றை செங்கல்லை தூக்கி காட்டி தமிழகத்தைச் சுற்றி வந்தார். ஆனால், பல லட்சம் செங்கற்கல்லை கொண்டு கட்டப்பட்ட தலைவாசல் கால்நடை…
Read More » -
உலக பத்திரிகை சுதந்திர தினம்.,முதல்வர்,தலைவர்கள் வாழ்த்து..
உலக பத்திரிகை சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் முழு அளவில் பேணப்படுவதாக தெரிவித்துள்ளார்.கடந்த…
Read More »