Others
நீடாமங்கலம்–அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்.
[6 / 5 / 24 2:01 PM] sureshsrinvasan1980: 03.05.2024 அன்று நீடாமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மூன்று மணிக்கு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் (SMC ) நடைப்பெற்றதுஇதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
6 To 10 வகுப்பு மாணவர்கள் சேர்க்கை.10ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றிய கருத்துக்கள் கூறுதல்.10ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு எழுதாத மாணவர்களை ஜூன் மாதம் நடைப்பெறும் உடனடித் தேர்வில் பங்குப்பெறச் செய்தல்.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த நிகழ்வில்வட்டார கல்வி அலுவலர்,வட்டார வள மைய மேற்பார்வையாளர்
பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர்,பள்ளி மேலாண்மை குழு ( SMC )தலைவி மற்றும் உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.