Year: 2023
-
டிடிவி . தினகரன்–மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…
. தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் இன்று 01/08/2023 காலை 11.45 மணியளவில் அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி…
Read More » -
சின்னாண்டி குப்பம்–கொலை வெறிதாக்குதல் நடத்திய ரவிச்சந்திரன் மீது வழக்குபதிவு.
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அறமொழிதேவன் ஊராட்சியில் சின்னாண்டி குப்பம் பர்கத் அலிக்கு சொந்தமான இடத்தில் மீன் வளர்ப்பதற்காக நாடியம்மன் கோயிலை சேர்ந்த ரவிச்சந்திரன்/s/o சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மீன் வளர்ப்பதற்காக…
Read More » -
திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி—பயணிகள் கடும் அவதி !!
திருச்சி : திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது.திருச்சியில் தண்டவாள சீரமைப்பு பணி காரணமாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள்…
Read More » -
ஆடி தேரோட்டம் அழகர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அழகர் கோவிலில் ஆடி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. மதுரை, 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த…
Read More » -
வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர்விலை இன்று 92.50 ரூபாய்குறைந்துள்ளது
சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது.…
Read More » -
ஆகஸ்ட் 1-தேசிய காகித தின விழிப்புணர்வு பேரணி..
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 1-ந்தேதி தேசிய காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தேசிய காகித தினத்தை முன்னிட்டு, சென்னை காகித வியாபாரிகள் சங்கம் சார்பில் மெரினா…
Read More » -
சண்டிகார்: விஷ்வ இந்து பரிஷத் பேரணியின் போது வன்முறை 144 தடை உத்தரவு..
சண்டிகார்: ஹரியானாவில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய பேரணியை ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால் மோதல் வெடித்துள்ளது. கற்களை வீசி தாக்கியதோடு வாகனங்களும் தீ வைத்து…
Read More » -
தேனி–சர்பலிங்கேஸ்வர் ஆலய–செய்தி
தேனி மாவட்டம் தேனி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஸ்வர் ஆலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சிறப்புக் காட்சிகள்……………………….. தேனி…
Read More » -
நாடாளுமன்றம்–நம்பிக்கை இல்லா தீர்மானம்விவாதம்எப்போது.?
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு மீண்டும் கூடுகிறது. எதிர்க்கட்சிகளை சேர்ந்த I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை…
Read More » -
மலேசிய சிலம்ப கழக தலைவர் டாக்டர். எம். சுரேஷ் அவர்களுக்குசென்னையில் பாராட்டு விழா..
மலேசிய சிலம்ப கழக புதிய தலைவர் டாக்டர். எம். சுரேஷ் அவர்களுக்கு உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்க செயலாளரும். தமிழ்நாடு சிலம்ப…
Read More » -
வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 மணிப்பூர் பெண்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
மணிப்பூர் வன்முறை சம்பவத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக…
Read More » -
திருவண்ணாமலைக்கு கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.ஆடி மாதத்திற்கான பவுர்ணமி…
Read More » -
தேனி—அஇஅதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம்..
தேனி மாவட்டம் 31/07/2023 தேனியில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் வருகை.…
Read More » -
தேனி–அஇஅதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் .
தேனி மாவட்டம் 31/07/2023 தேனியில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க அஇஅதிமுக சார்பில் மாபெரும் எழுச்சி மாநாடு ஆலோசனை கூட்டம் தேனி வேலுச்சாமி- சின்னம்மாள் திருமண…
Read More » -
தேனி–இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பங்களாமேட்டில் இன்று 31/07/2023 காலை 10.00 மணிமுதல் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்ற நிகழ்வு.…………………………
Read More » -
உச்சநீதிமன்றம் — மணிப்பூர் வன்முறை வழக்குவிசாரிப்பது கடினம்…
மணிப்பூரில் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடியினர் அந்தஸ்து கோருகின்றனர். இதற்கு குகி…
Read More » -
தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம்– புதுச்சேரி முதல்-மந்திரி குறித்து லியோனி
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் தேசிய கல்வி கொள்கையின் மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிலையில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி, துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்…
Read More » -
கர்நாடகம்–ஒரே நாளில் 146 தாசில்தார்கள் பணி இடமாற்றம்.
. பெங்களூரு: கர்நாடகத்தில் ஒரே நாளில் 146 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான…
Read More » -
தமிழ்நாடு காவல்துறையில் 4 கூடுதல் எஸ்.பி.க்கள், எஸ்.பி.க்களாக பதவி உயர்வு.
தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ள அறிக்கையில் திருச்சியில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை ஏ.எஸ்.பியாக இருந்த ரவிச்சந்திரன், எஸ்.பி.யாக பதவிஉயர்வுபெற்றுதிருச்சிமாநகரதுணைஆணையராகநியமிக்கப்பட்டுள்ளார்.விழுப்புரம் காவலர் பயிற்சி பள்ளி…
Read More » -
கடலூர் மாவட்டம்–மீன் வளர்க்க இடம் கொடுத்தவருக்கு விரல் துண்டிப்பு…,
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அறமொழிதேவன் ஊராட்சியில் பர்கத் அலி சொந்தமான இடத்தில் மீன் வளர்ப்பதற்காக நாடியம்மன் கோயிலை சேர்ந்த ரவிச்சந்திரன்/s/o சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மீன் வளர்ப்பதற்காக…
Read More » -
குரோம்பேட்டை- சர்வீஸ் சாலையை சீரமைக்க பொதுமக்கள் நூதன ஆர்ப்பாட்டம்.
சென்னையை அடுத்த குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலம் சர்வீஸ் சாலை பகுதியில் கடந்த ஆண்டு மழைநீர் வடிகால் கட்ட நெடுஞ்சாலை துறை சார்பில் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும்…
Read More » -
தேனிமாவட்டம்—மின் மயமாக்கல் பணிகள் இன்று துவக்கம்.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூர்Toமதுரைஅகலஇரயில் பாதை மின் மயமாக்கலுக்கான பணிகள் பூஜையுடன் துவங்கியது………………தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.
Read More » -
தேனி மாவட்டம் கம்பம் உலக புலிகள் தின விழா.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள சுருளி அருவியில் நடைபெற்ற உலக புலிகள் தின விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஆ .வி.சஜீவான இ. ஆ. ப. அவர்கள்…
Read More » -
தேனி மாவட்டம்–மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம்..
27/07/2023 தேனியில்மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் நடைபெற்றது இதில் ஆய்வில் கலந்துகொண்டு மாவட்ட சமூக நல அலுவலர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை வருவாய்துறை சமூக…
Read More » -
கடலூர்–என்எல்சி முற்றுகை போராட்டத்தில்வன்முறை…,
கடலூர்: என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என கடலூர் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஒன்றிய அரசு நிறுவனமான நெய்வேலி…
Read More »