Others
கடலூர் மாவட்டம்–மீன் வளர்க்க இடம் கொடுத்தவருக்கு விரல் துண்டிப்பு…,
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் அறமொழிதேவன் ஊராட்சியில் பர்கத் அலி சொந்தமான இடத்தில் மீன் வளர்ப்பதற்காக நாடியம்மன் கோயிலை சேர்ந்த ரவிச்சந்திரன்/s/o சுந்தரமூர்த்தி அவர்களுக்கு மீன் வளர்ப்பதற்காக இடம் கொடுக்கப்பட்டது ஆனால் அவர் மீன் வளர்ப்பது விட்டு விட்டு இறால் வளர்த்துள்ளார் இதனால் ஊர் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்தி உள்ளனர் இதை இடத்தின் உரிமையாளர் பர்க்கத் அலி நூர்தீன்சென்றுகேட்டுள்ளனர் இதற்கு ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் அரிவாளால் மோதிர விரலை நூருதீன் அவர்களின் மோதிரவிரலை வெட்டியுள்ளார் அருகில் இருந்த பர்க்கத் அலி க்கும் பலத்த அடி இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் .இது செய்தி ஊர் பொதுமக்கள் நடுவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.