Month: November 2023
-
M.T.C சாதாரண கட்டண பேருந்துகளின் அவலநிலை…..?.
சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதாரண கட்டண பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில்தான் பெண்களுக்கு கட்டணமில்லா பயணசேவை திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.…
Read More » -
தேனி–போடியில் மாபெரும் குருதிக்கொடை முகாம்..
தேனிமாவட்டம்நவ 25 போடியில் வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி-குருதி க்கொடை பாசறையும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தும்…
Read More » -
தேனி-உயிரிழப்பை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்…?
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே 25/11/2023 இன்று காலையில் அரசு பேருந்து அவ்வழியே வந்த பயணிமீது மோதி தலைமீது ஏறி…
Read More » -
தேனி–சர்பலிங்கேஷ்வரர்ஆலயசெய்தி
தேனி மாவட்டம் தேனி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்பலிங்கேஷ்வரர்ஆலயத்தில், 25/11/2023 இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் நம் சர்பலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு…
Read More » -
தேனி-BAN NEET , நீட் விலக்குநமது இலக்கு…கையெழுத்து இயக்கம்….
தேனி மாவட்டம் தேனி மதுரை சாலை, பங்களா மேட்டில் 24/11/2023 இன்று காலையில் தேனி மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் K.பாண்டியராஜ் தலைமையில், தேனி வடக்கு…
Read More » -
தேனி-மேல் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம்கவனத்திற்கு..
தேனிமாவட்டம் நவ 24 போடி ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஊருக்குள் செல்லும் மெயின் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தைசம்பந்தப்பட்டமேல் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் வாகன ஓட்டிகள் இருசக்கரம்…
Read More » -
தேனி-சிறப்பு நோக்கு கூட்டம் செய்தி .
தேனி மாவட்டம் 25 நவ மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 நடை பெறள்ளதை முன்னிட்டு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்…
Read More » -
குன்றத்தூர்அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயில்-செய்தி
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சட்டமன்ற அறிவிப்பின்படி காஞ்சிபுரம் இணை ஆணையர் மண்டலத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் நகர் (ம) வட்டம்,அருள்மிகுசுப்பிரமணியசுவாமிதிருக்கோயிலில் இரண்டு இணைகளுக்கு…
Read More » -
இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில்திருமணம்.
இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில்கள் சார்பில் 1100ஆவது இணைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் ஏழை எளிய மக்களில் இருக்கக்கூடிய இணைகளுக்கு…
Read More » -
தமிழ்நாடு அரசு- 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்.
தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது 5 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு…
Read More » -
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பேட்டி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், பேட்டி பதாவோ திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்டஆட்சியர்பி.என்.ஸ்ரீதர்.மருத்துவர்களுடன்கலந்தாய்வுமேற்கொண்டார். உடன் இணை இயக்குநர் மருத்துவபணிகள் மரு.பிரகலாதன், துணை இயக்குநர் பொது…
Read More » -
பழனி வட்டம்–ஒரு ஏக்கர்ஆக்கிரமிப்பு அகற்றம்.
பழனி வட்டம், புஷ்பத்தூர் கிராமம், ஒரு ஏக்கர் பூமிதான நிலம் தனிநபர் கம்பி வேலி மற்றும் சாகுபடி செய்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை ஆக்கிரமிப்பு தாரருக்கு உரிய நோட்டீஸ்…
Read More » -
நீலகிரி– கனமழை மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்-சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் …
Read More » -
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம்–செய்தி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கவுஞ்சி கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வயல் வழி சாலையை அமைத்து தரவேண்டுமென கவிஞ்சி கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பழனி…
Read More » -
முன்னாள் ஆளுநர், உச்சநீதிமன்ற நீதிபதி முதல் பெண்மணி பாத்திமா பீவிமறைவு.
தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழக ஆளுநர் போன்ற பதவிகளை வகித்தவர் பாத்திமா பீவி.…
Read More » -
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக—-செய்தி
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இன்று 1000 நபருக்கு அஞ்சல் துறை கணக்கு பதிவு செய்து தரப்பட்டது.
Read More » -
மதுரை–திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர் கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ராஜகோபுரம் (18ஆம்படி கோபுரம்) திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பக்தர்கள் கூட்டம் நிறைய கோவிந்தோ கோஷம்…
Read More » -
ஆந்திர மாநிலம்–ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 98ஆவது பிறந்ததினம்– புட்டபார்த்தியில் கோலாகலம்.
அன்பு, சேவை, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றை உட்பொருளாக கொண்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை தன்வசம் கொண்ட புட்டப்பர்த்தி சாய்பாபா பிறந்த தினம் இன்று. சத்ய சாய்…
Read More » -
தேனி–விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர்மரக்கன்று வழங்கினார்.
தேனிமாவட்டம் நவ 23 ஆண்டிபட்டி ஒன்றியம் வைகை அணைப்பகுதியில் உள்ள தமிழ்நாடு வனவியல் பயிற்சி கல்லூரியில் காலநிலை மாற்றம் இயக்கம் மாற்றம் வனத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட…
Read More » -
தேனி–கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன்.
தேனிமாவட்டம் நவ 23 மாவட்ட ஆட்சியர் கூட்ட ரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்…
Read More » -
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி—செய்தி
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் சிக்காரம் பாளையம் ஊராட்சி கண்ணார் பாளையம் மின் மயானம் அருகில் மாசடைந்த குளம் ஒன்று உள்ளது அருகே உள்ள மாசடைந்த போர்வெல்லில்…
Read More » -
காரமடை–நொய்யலில் வெள்ளப்பெருக்கு……
பல ஆண்டுகளுக்கு பிறகு நொய்யலில் வெள்ளப்பெருக்கு. கன மழை காரணமாக காரமடை ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Read More » -
குன்னூர்—போக்குவரத்து பாதிப்பு.
குன்னூர் – மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரம் விழுந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு.
Read More » -
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…..
தமிழகத்தில் 35 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல்,…
Read More »