Month: November 2023
-
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு,
சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதி…
Read More » -
உதயநிதிஸ்டாலின்–மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
.தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில், இளைஞரணி அமைப்பாளர் சத்திய பிரபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் பம்மல் பகுதியில் நடைபெற்றது. இதில்…
Read More » -
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலைசென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்திறப்பு.
சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தர பிரதேசமுன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,வி.பி.சிங்கின்…
Read More » -
இந்தியர்களின் நலனுக்காகதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தின்போது 140 கோடி.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் நடந்த தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இரவு ஹைதராபாதில் இருந்துசிறப்பு…
Read More » -
மதுரை-“சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை”கவுன்சிலர்கள் வாக்குவாதம்.
‘‘சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை’’ என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயரிடம் நேருக்கு நேராக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம்…
Read More » -
தேர்தல் அதிகாரி–வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பம்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது…
Read More » -
நிமோனியா காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை..!!
சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து சீனாவில்…
Read More » -
ரெட்ஹில்ஸ் நாரவாரி குப்பம் பேரூராட்சிசெயல்படுகிறதா என்று தெரியவில்லை.?
ரெட் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உழவர் சந்தையில் காய்கறி பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் வேளாண் விற்பனை…
Read More » -
திண்டுக்கல்–இந்து மக்கள் கட்சிஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி பத்மகிரீஸ்வரர் பிரதிஷ்டை செய்ய வேண்டியும், மலைக்கோட்டையில் தமிழக…
Read More » -
பழனி மலை கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா.
பழனி மலை கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » -
ரிசர்வ் வங்கி-10 ரூபாய் நாணயம் செல்லும்….
நாடு முழுவதும் பரவலாக 20 ரூபாய் நாணயம் செல்லாது என்ற போக்கு இருந்து வருகிறது. இதனை மீண்டும் ஒருமுறை மறுத்து இருக்கும் ரிசர்வ் வங்கி ரூபாய் 1,…
Read More » -
தேனி-விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவனுக்குஅரசு மரியாதை.
தேனி மாவட்டம் நவ 26 உத்தமபாளையம் அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த கம்பத்தைச் சேர்ந்த பரத் குமார் வயது 18 கல்லூரி மாணவன் உடல்…
Read More » -
தேனி-வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கம் திருத்தம்கூட்டம்.
தேனிமாவட்டம் நவ 26 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேனி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர்தமிழ்நாடுதொழில்நுட்பக் கல்வி ஆணையாளர் கே. வீரராகவ ராவ்.இ.ஆ.ப,. தேனிமாவட்டஆட்சியாளர்ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. தலைமையில் வாக்காளர் பட்டியல்…
Read More » -
தேனி–தீப அலங்காரத்தில் காட்சி தருகின்ற இல்லம்…………….
தேனி மாவட்டம் தேனியில் சிவராம் நகர் – வள்ளி நகர் செல்லும்சாலையில் 26/11/2023 இன்று கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு தீப அலங்காரத்தில் காட்சி தருகின்ற இல்லம்……………. தேனி…
Read More » -
கன்னியாகுமரி-வாக்காளர்பட்டியல்சிறப்புசுருக்கமுறைதிருத்தம்.
2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் .இ.சரவணவேல் ராஜ், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., முன்னிலையில் இன்று (26.11.2023)…
Read More » -
தேனி– S.R .தமிழன் அகவை தினத்தை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.
தேனிமாவட்டம் நவ 26 தேனியில் அகில இந்திய பார்வேர்டு பிளாக் கட்சியின் சார்பில் S.R.தமிழன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்பதாம் ஆண்டு மாபெரும் இரத்த தான…
Read More » -
தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாளர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்….
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சி சார்பில் வார்டு எண் – 05 வீர காமாட்சி ஆசாரியார் தெருவில் வழங்க வேண்டிய வாக்காளர் அடையாள அட்டைகள் பொறுப்பற்ற முறையில்…
Read More » -
மு.க.ஸ்டாலின் தலைமையில்திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.
சென்னையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. தியாகராயர் நகரில் தனியார் ஓட்டலில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெறுகிறது. பொதுச்செயலாளர் துரைமுருகன்,…
Read More » -
ஐகோர்ட் கிளை–அதிகாரிகள் உதவியுடன்அரசு நிலங்கள்ஆக்கிரமிப்பு.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்போர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீதுதுறைரீதியானநடவடிக்கைஎடுக்க உயர்நீதிமன்றகிளைஉத்தரவிட்டுள்ளது.ராமநாதபுரம்…
Read More » -
பிரதமர் மோடிதேஜஸ் போர் விமானத்தைஆய்வு செய்தார்.
பாரதத்திலேயே உருவாக்கப்பட்ட உள்நாட்டு போர் விமானமான தேஜஸ் போர் விமானத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பறந்து சென்று ஆய்வு நடத்தினார்.தேஜஸ் விமானத்தில் பயணம் செய்தது வெற்றிகரமாக…
Read More » -
தேனி–வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரபேரணி.
தேனிமாவட்டம் நவ 25 ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகில் சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரானபாலினஅடிப்படையிலானவன்முறைக்கு எதிரானவிழிப்புணர்வுபிரச்சாரபேரணியினை மாவட்டஆட்சித்தலைவர்.ஆர்.வி.சஜீவனா.இ.ஆ.ப. கொடிசைத்து துவக்கி வைத்தார்கள்…
Read More » -
மனதின்குரல்-பாரதப்பிரதமர் வழங்கிய பாராட்டு…..
மனதின்குரல் கேட்ட போது நமோ ஆப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் கூறியதை பாராட்டி பாரதப்பிரதமர் வழங்கிய பாராட்டு மடலையும் பரிசு புத்தகத்தையும் மாவட்ட தலைவர்…
Read More » -
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டம்…..
சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்று தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை…
Read More » -
திருப்பூர்–நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர கூட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்கா குலாலர் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர கூட்டம் இன்று கோவை வடக்கு மாவட்ட…
Read More »