Month: October 2023
-
சரத் பவார்-மத்திய அரசு குழப்பம்: இஸ்ரேல் – பாலஸ்தீன விவகாரம்
பாலஸ்தீன விவதாரத்தில் இந்திய அரசு குழப்பத்தில் உள்ளது என்றும், இதற்கு முந்தைய எந்த அரசிடமோ, நாட்டின் சரித்திரத்திலோ இப்படியொரு குழப்பத்தை பார்க்கவில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்…
Read More » -
கேரள மாநிலம்–எர்ணாகுளம் அருகே பயங்கர வெடிவிபத்து.
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நடந்த வெடிவிபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள…
Read More » -
GST Head to Toe……?
இது போக வருமான வரி, தொழில் வரி, வீட்டு வரி, நில வரி, சாலை வரி, இப்படி பல வரிகள்
Read More » -
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகசெய்தி.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு போடி மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த வைகை மகளிர் நலச்சங்கம், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பில் பெண்கள் சிலர் வந்தனர். அவர் அங்கு தர்ணா…
Read More » -
திண்டுக்கல் மாவட்டகாவல்துறை செய்தி..
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 9 பேர் கைது- எஸ்.பி. அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்…
Read More » -
திண்டுக்கல் மாவட்டம்-நத்தம் கோவில் செய்தி.
திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் கோவில்பட்டி உள்ளகைலாசநாதர்செண்பகவல்லிஅம்மன்கோயிலில்ஐப்பசிமாதபவுர்ணமியையொட் யொட்டி கைலாசநாதருக்கு அன்னத்தில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
Read More » -
திண்டுக்கல்–போக்குவரத்து காவல்அதிகாரிகள் கவனத்திற்கு.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய தாராபுரம் சாலையில் அதிவேகமாக செல்லும் டிப்பர் லாரிகள் அளவுக்கு அதிகமான மண் எடுத்துச் செல்லுகின்றனர் .இதனால்சாலையில்செல்லும்பாதசாரிகள்வாகனஓட்டிகள்பாதிக்கப் படுகின்றனர் .இதனை தார்பாய் கொண்டு…
Read More » -
தேனி-இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம்,தேனி நகரில் 29/10/2023 இன்று காலையில்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு அலுவலகமான பாலன் இல்லத்தினை…
Read More » -
சிறை நூலகங்களுக்கு1,500 புத்தகங்களைவழங்கிய முதல்வர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை சந்திக்க வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,500 புத்தகங்களை தமிழகத்திலுள்ள சிறை நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.இதன்படி, சிறை நூலகங்களில், புத்தகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் விதமாகவும்,…
Read More » -
சிவசங்கர்–தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் சார்பில், சமூக ஊடக தளம் தொடக்கம்.
முதலமைச்சர் தமிழ்நாடு அவர்களின் தலைமையில், போக்குவரத்துக் கழகத்தில் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வையும் கண்டறியும் நோக்கில், பேருந்தில் பொதுமக்களுக்குச் சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பல…
Read More » -
பழனிபஸ்ஸ்டாண்டுஅமிர்தம்ஓட்டலில்நடப்பது என்ன..?
பழனிபஸ்ஸ்டாண்டுஅருகில் உள்ள அமிர்தம்ஓட்டலில்கெட்டுபோனபிரியாணியும் பீப்குடலையும் கொடுத்து உணவுசாப்பிடுகிறவர்களை ஏமாற்றி பணம் வசூல் ? எல்லாம் தெரிந்த அதிகாரிகள் மவுனம் உணவுபாதுகாப்பு துறைஅதிகாரிகள்என்னசெய்கிறார்கள்? உணவுசாப்பிட்டவர்கள்வாந்தி மயக்கம்..?
Read More » -
ராஜீவ் காந்திசிலைசீரமைக்கப்படாமல்இருக்க காரணம் என்ன.?
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் (நார வாரிகுப்பம் பேரூராட்சி) பஸ்நிலையம்எதிரில்அமைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மரியாதைக்குரிய ராஜீவ் காந்தி அவர்களின் சிலை சாலை விரிவாக்கத்திற்காக சற்று தள்ளி வைக்கப்பட்டது .அதன்…
Read More » -
கம்பம் -என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி.
என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி கம்பம் நகராட்சியில் தேனிமாவட்டம் 28/10/2023 கம்பம் நகராட்சி தலைவர் தலைமையில் நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் விழிப்புணர்வு…
Read More » -
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா
பாதுகாப்பு பணியில் உத்தமபாளையம் கோட்ட காவலர்கள் தேனிமாவட்டம் 28/10/2023 பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குரு பூஜை விழாவில்…
Read More » -
பள்ளிப் பாடப் புத்தகங்களில் இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்றபரிந்துரை..
இந்தியா சமீபத்தில் ஜி20 உச்சி மாநாட்டுக்கு தலைமை வகித்தது. அப்போது அதில் கலந்து கொண்ட வெளிநாட்டு தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் அளித்த விருந்தின் அழைப்பிதழில் முதன் முதலாக…
Read More » -
உதயநிதி–தமிழக அரசை கலைப்பது குறித்து…?
திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம், கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நூலகங்கள் திறப்பு…
Read More » -
கடந்த 2 நாட்களில் 23 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் .
கடந்த 2நாட்களில்23மாடுகள்பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிஅபராதம்விதித்துள்ளது.பெருநகர சென்னைமாநகராட்சிக்குட்பட்டபகுதிகளில்மாடுகளை சாலைகளில் தன்னிச்சையாக விடுவதன் மூலம் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருப்பதோடு மக்களைத் தாக்கி விபத்தும், உயிருக்கு…
Read More » -
31 வார்டுமாமன்றஉறுப்பினர்Mrs சங்கீதாபாபு நிதியில்இருந்துபுதியகட்டிடம்.
G1254சைதாப்பேட்டைதாலூக்கா வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைசங்கம்கதிர்வேடு3நியாயவிலை பழையகட்டிடம்இடிக்கப்பட்டு,புதியகட்டிடம் கட்டுமானபணி பூமிபூஜைநடைபெற்றது. mrsசங்கீதாபாபு M.C அரசுஅதிகாரிகள்மற்றும் முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
Read More » -
சங்கல்பயாத்திரை–மக்கள் தொடர்பு இயக்கம் நவ.15-ல் தொடக்கம்.
மத்திய அரசின் நாடு தழுவிய மாபெரும் மக்கள் தொடர்பு இயக்கமான வளர்ந்த இந்தியாவுக்கான சங்கல்ப யாத்திரை வரும் நவம்பர் 15-ம் தேதி தொடங்கும் என்று மத்திய தகவல்…
Read More » -
இஸ்ரேல்-காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதல்.
காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினர், அக்டோபர் 7ம் தேதி…
Read More » -
அரசுஉரிய நடவடிக்கை உடன் எடுக்குமா…..?
ஆவடி அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி பகுதியில் பூந்தமல்லிபார்ம்ஸ்குடியிருப்புஅமைந்துள்ளதுஇங்கு 100-க்கும் மேற்பட்ட குடி.சோராஞ்சேரி கிராமத்தை சுற்றி உள்ள பொதுமக்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில்வளர்க்கக்கூடிய மாடுகளை வீட்டில் பராமரிக்காமல்…
Read More » -
ஈரோடு–அத்தாணிபேரூராட்சி நிர்வாகம்உடனடியாகஅகற்றியது.
ஈரோடு மாவட்டம் அத்தாணி பேரூராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் நீண்ட நாட்களாக தனிநபர் ஒருவர் கற்கள் மற்றும் மண்னை பொது…
Read More » -
ஈரோடு மாவட்டம்–அடையாளம் தெரியாத இருவர்மயங்கியநிலை..?
ஈரோடு மாவட்டம் K.N பாளையம் TO கடம்பூர் செல்லும் சாலையில் அடையாளம் தெரியாத இருவர் சாணி பவுடர் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் இருந்தார்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு…
Read More » -
பவானிசாகர் அதிமுக MLAஅ. பண்ணாரிக்குசிறந்த மக்கள் சேவகர் விருது.
ஈரோடு மாவட்டம்,பவானிசாகர் சட்ட மன்ற தொகுதி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி எம்.எல்.ஏ. வுக்கு,தமிழ் அஞ்சல் நாளிதழ் பத்தாவது ஆண்டு துவக்க, நம் தமிழ்நாடு சிறப்பு மலர்…
Read More »