Month: October 2023
-
புழல் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஆலய கும்பாபிஷேகம்
சென்னைக்கு அருகே உள்ள புழல் அருள்மிகு சுப்பிரமணியசாமி ஆலய கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பாக நடைபெற்றது. வள்ளி தெய்வானை சமேதஸ்ரீ சுப்பிரமணியசாமி வீற்றிருக்கும் மூலஸ்தான கோபுரம்…
Read More » -
தேனி தாலுகாவட்ட வழங்கல் அலுவலகத்தில் என்னநடக்கிறது.?
தேனியில் 26/10/2023 இன்று மாலை தேனி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் வயதான பெரியவர்களால் குடிமைப் பொருட்களை நடந்து சென்று வாங்க முடியாத…
Read More » -
அத்தினாமெட்ரிகுலேஷன் பள்ளி வாகனம்தீப்பிடித்தது.
சிதம்பரம்அத்தினாமெட்ரிகுலேஷன் பள்ளியின் வாகனம் பி முட்லூர் தீர்த்தம்பாளையம் வடக்கில் திடீரென்று தீப்பிடித்தது. அதிர்ஷ்டவசமாக உள்ளே இருந்த அனைத்து குழந்தைகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Read More » -
தேனி-திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார்.
கம்பத்தில்கலைஞர்நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கினார் தேனிமாவட்டம் 25/10/2023 கம்பம் நடராஜன் திருமண மஹாலில் கலைஞர் நுற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மூத்த…
Read More » -
அண்ணாமலை–எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா?
எடப்பாடி பழனிசாமி பிரதமராக வரும் சூழல் உள்ளது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்துக்கு என்னுடைய பெரும் சிரிப்பு தான் அதற்கு பதில் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
Read More » -
இஸ்ரேல் – ஹமாஸ்-பேச்சுவார்த்தையில் பிணைய கைதிகளை விடுவிக்க உடன்பாடு
கடந்தஅக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினர் இதுவரை 222 இஸ்ரேலிய யூதர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ்…
Read More » -
காசாவில் 18வது நாளாக நீடிக்கும் உக்கிர போர் உணவு, குடிநீர் இல்லாமல் 23 லட்சம் மக்கள் தவிப்பு.
l ஜெருசலேம்:ஹமாஸ்போராளிகளுக்கு எதிராக காசாவில் 18வது நாளாக இஸ்ரேல் பயங்கர தாக்குதலைதொடர்ந்தது.இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பு இடையே அக்.7ம் தேதி தொடர்ந்த போர் 18வது நாளாக நீடித்து வருகிறது. தரைவழித்தாக்குதலுக்கு…
Read More » -
இஸ்ரேல்-ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போருக்கு தயார்.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையே நேற்று 18-வது நாளாக போர் நீடித்தது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் சுமார் 400 இடங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள்…
Read More » -
ஆவடி ரயில் நிலையத்தில் தடம்புரண்டபுறநகர் மின்சார ரயில்
. ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் தடம்புரண்டது. அந்த ரயில் பணிமனையிலிருந்து புறப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டதால், ரயில்…
Read More » -
போடி நகர அதிமுக செயலாளர் எடப்பாடி யாரிடம் ஆசிப் பெற்றார்
தேனிமாவட்டம் 24/10/2023 போடி வடக்கு நகர செயலாளர் K.சேதுராமன் புதியதாக பொறுப்பேற்றார். கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் ஆசிப் பெற்றார் உடன் மேற்கு மாவட்ட கழகச்…
Read More » -
தேனி-சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவைஎட்டியது.
தேனிமாவட்டம் 24/10/2023 பெரியகுளம் ஒன்றியம் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்து அணையின் உபரி வெளிற்றப்பட இருக்கிறது பெரியகுளம் வடுகப்பட்டி மேல்மங்கலம் ஜெயமங்கலம் குள்ளபுரம் ஆகிய ஊர்களில் வசிக்கும்…
Read More » -
குடியாத்தம்- வீட்டிற்குள் லாரி புகுந்து அரசு பஸ் டிரைவர் பலி.
குடியாத்தம் அருகே வீட்டிற்குள் லாரி புகுந்ததில் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக காத்திருந்த அரசு பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார். இதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால்…
Read More » -
கரூர்மாவட்டம்- கோயிலுக்கு சென்றவர் கிணற்றில்சடலம்.
கரூர்மாவட்டம்வெங்கடாபுரம்கிராமத்தைசார்ந்தபாலுஎன்பவரின்மனைவிதனலட்சுமிஇவர்களுக்குஒருமகன்ஒருமகள்.ஆரம்பசுகாதாரநிலையத்தில்மொபைல்ஆப்ரேட்டராகபணிபுரிந்துவந்தார்தனலட்சுமி.கடந்தவியாழன்பணிமுடிந்துவீடுதிரும்பும்போதுகோயிலுக்குசென்றுஉள்ளார்.அதன்பிறகு வீடுதிரும்பவில்லைபல இடங்களில்தேடியஉறவினர்கள்.கோயில்பூசாரிமீதுசந்தேகம் எனகுற்றசாட்டு.பூசாரியைவிசாரிக்கும்வரை சடலத்தைஎடுக்க மாட்டோம்எனபோராட்டம்.காவல்துறைஇதுபற்றி விசாரித்துவருகிறார்கள்.
Read More » -
வை.கோ-அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது சர்வாதிகார முடிவு
அரசு பரிந்துரையை ஆளுநர் நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமானசர்வாதிகார முடிவு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர…
Read More » -
மு.க.ஸ்டாலின் வாழ்த்து–கே.எஸ்.அழகிரி 72-வது பிறந்தநாள் விழா.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் 72-வது பிறந்தநாள் விழா சென்னை சத்யமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, நிலத்திட்ட உதவிகள்…
Read More » -
தேனி நகரில் உள்ள நீர் நிலைகள் மற்றும் சுகாதாரமான அபிவிருத்தி செய்தல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம்.
தேனி மாவட்டம் தேனி கம்பம் சாலையில் உள்ள ஜனாப் டெக்ஸ் மேல் மாடியில் உள்ள வழக்கறிஞர் M.K.முத்துராமலிங்கம் M.A.B.L , அவர்களின் அலுவலகத்தில் தேனி மாவட்ட வாழ்…
Read More » -
தேனி–UCPI – இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி மாவட்டம் தேனி பழைய பேருந்து நிலையம் அருகில், இஸ்ரேல் அரசு பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தவும், குழந்தைகள், பெண்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதலை…
Read More » -
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியீடு.
ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுப் பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது என்றும்…
Read More » -
சரக்கு முனையம் இன்று தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்.
தேனியில் உள்ள இரயில்வே நிலையத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சரக்கு முனையம் 22/10/2023 இன்று காலையில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.. இந்த சரக்கு முனையத்தில் நேற்று…
Read More » -
AITUC, – CPI சார்பில் தோழர் த.சுந்தர்ராஜன் அவர்கள் படத் திறப்பு விழா.
தேனிமாவட்டம் தேனியில் 22/10/2023 இன்று காலை 10.30 மணியளவில் தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் AITUC, – CPI சார்பில் தோழர் த.சுந்தர்ராஜன் அவர்கள் படத்…
Read More » -
புழல் சிறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை.
புழல் சிறையில் நகை திருட்டு வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி (50) என்ற கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இலவச சட்ட உதவி மையம்…
Read More »