Month: September 2023
-
பெங்களூருவில் முழு அடைப்பு-தமிழக அரசு பஸ்கள்இயக்கப்படவில்லை
தமிழ்நாட்டுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை கண்டித்து கர்நாடக மாநிலம் மண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ந் தேதி…
Read More » -
முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றிய தா. வடிவேல் மரணம்.
தேனி மாவட்டம் 26/09/2023 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய்ஆய்வாளராக பணியாற்றிய திரு தா. வடிவேல் அவர்கள் கடந்த 23 9 2023 அன்று எதிர்பாராத விதமாக…
Read More » -
இராணிப்பேட்டை- வாலாஜா ஒன்றியம், வி.சி.மோட்டூர்பள்ளிகள்-சிறப்புசெய்தி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் (2022-23) கீழ், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள, பள்ளிக் கட்டிடங்களை…
Read More » -
தேனி அல்லிநகரம் நகராட்சி–ஆலோசனைக்கூட்டநிகழ்ச்சி.
தேனிமாவட்டம்தேனியில் 26/09/2023 இன்று மதியம் 12.00 மணியளவில் நம் அரசு செய்தியில் நகரில் அடிக்கடி நடக்கின்ற பொதுமக்கள் குறைகளை வெளியிட்டதின் வாயிலாக தேனி அல்லிநகரம் நகராட்சி மற்றும்…
Read More » -
சென்னையில் எம்.ஆர்.பி. ஒப்பந்தநர்சுகள் உண்ணாவிரத போராட்டம்.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஒப்பந்த நர்சுகளுக்கு தமிழ்நாடு அரசு பணி ஆணை வழங்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகள் சென்னை வள்ளுவர்…
Read More » -
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி….?
மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நேற்று ஒரு நாள் உற்பத்திநிறுத்தத்தில்ஈடுபட்டன.தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த…
Read More » -
திருவண்ணாமலை-பறையம்பட்டு அங்கன்வாடி மையத்தின்அவலநிலை.
தமிழகத்தில் வாழும் வசதி படைத்தவர்கள் மற்றும் நடுத்தர மக்களின் பிள்ளைகள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு கட்டணத்துக்கு இணையாக, மழலையர் வகுப்புக்கும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.…
Read More » -
இபிஎஸ்-அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,…
Read More » -
கடலூர்– டெங்கு காய்ச்சலால் 26 பேர்பாதிப்பு.
கடலூர்மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 26 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடலூர் 26 பேர் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின்…
Read More » -
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்க- சிறப்பு செய்தி.
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் சார்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருவள்ளூர் மாவட்ட கால்நடை ஆய்வாளர்…
Read More » -
தேனி—கூட்டணி முறிவு கொண்டாட்டம்…..?
தேனி மாவட்டம் தேனியில் கூட்டணி முறிவு கொண்டாட்டம் 25/09/2023 தேனியில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தலைமையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பாஜக முறிவுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய…
Read More » -
தேனி மாவட்டம்—சிறப்பு செய்தி..
தேனி இண்டர்நேஷனல் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் 25/09/2023 இன்று மாலை 6.45 மணியளவில் தேனி முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம் மற்றும் தேனி மாவட்ட மிஸ்ரா இலக்கிய…
Read More » -
ராணிப்பேட்டை- பகுஜன்சமாஜ் கட்சியில் இளைஞர்கள் இணைந்தனர்
24/09/2023 அன்று ராணிப்பேட்டை மாவட்டம் பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் A.யுவராஜ் BABLஅவர்களின் தலைமையில் பூட்டுத்தாக்கு பகுதியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கட்சியில் இணைந்தனர் மற்றும்…
Read More » -
மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டம்- செய்தி
மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் (24.09.2023)அன்று மேல்விஷாரம் நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.23 இலட்சம் மதிப்பீட்டில் புதியாக அமைக்கப்பட்டுள்ள…
Read More » -
நெல்லை – திருக்குறுங்குடி-NSS Day கொண்டாட்டம்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி TVS அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS Day கொண்டாட்டம்…இன்று (25/09/23) திருக்குறுங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட – நாள்…
Read More » -
தேனி–TNEB – எம்பிளாய்ஸ்அலுவலக கட்டிடம் திறப்பு விழா.
தேனிமாவட்டம் தேனியில் 25/09/2023 இன்று காலையில் TNEB – எம்பிளாய்ஸ் பெடரேசன் தொழிற்சங்க அலுவலக கட்டிடம் திறப்பு விழா பெரியகுளம் ரோட்டில் உள்ள EB – பில்கள்…
Read More » -
கனடா-”இந்தியா உடனான உறவு முக்கியமானது”
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார்(45) கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த ஜூன் 18-ம் தேதி கொல்லப்பட்டார். ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை தீவிரவாதி என கடந்த…
Read More » -
திருவாரூர்–நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத்- செய்தி
திருவாரூர்மாவட்டம் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் லோக் அதாலத் நடைபெற்றது நீடாமங்கலம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் திருமதி k. கலைச்செல்வி கலந்து கொண்டார் நீதியரசர் N முத்துகிருஷ்ணன் பாரத…
Read More » -
திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல– செய்தி
திருப்பூரில் தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது இதில்முதல்- அமைச்சர்மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,…
Read More » -
“சனாதன தர்மத்தை தூக்கி எறிந்த பெரியார்”
C. ராஜகோபாலாச்சாரியார் என்னும் மூதறிஞர் இராஜாஜி இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆவார்.சென்னை மாகாணபிரதமமந்திரியாகவும் இருந்தார். பின்னாளில் தேசத்தந்தை காந்திஜீக்கு சம்பந்தியாகவும்ஆனார் இந்திய அரசியலின் சாணக்கியர் என்று…
Read More » -
புழல்–நீதிபதியின் காரை அடித்து நொறுக்கிய என்ஜினீயர் கைது.
திண்டுக்கல்லை சேர்ந்தவர் சந்திரகாச பூபதி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு கோர்ட்டு நீதிபதியாக இருந்து வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுத்த புழல் புத்தகரம் பத்மாவதி…
Read More »