Year: 2020
-
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 324 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
RE
முதலமைச்சரிடம் பேசுகிறேன்..! குஷ்புவின் கோரிக்கை பற்றி அமைச்சர் பதில்
சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரலாமா? கூடாதா? என்பது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்னமும்…
Read More » -
RE
இழிவாக பேசினாரா கமல்ஹாசன்…? ஹெச். ராஜா கண்டனம்…!
சென்னை: கர்நாடக இசை பிரியர்கள் நடிகர் கமல்ஹாசனை புறக்கணிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். கடந்த வாரம் இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘தலைவன்…
Read More » -
RE
ஆளுக்கு ஒரு பாட்டில், வீட்டுக்கு போய் தான் குடிக்கணும்..! இது கடலூர் கலாட்டா..!
கடலூர்: கடலூர் டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு ஒரு மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. ஆகையால் அது தொடர்பாக…
Read More » -
General
ஒரு குடி, அப்படியே கடி…! பாம்பை துண்டு, துண்டாக்கிய ‘குடிகார குமார்’
பெங்களூரு: கர்நாடகாவில் மதுபிரியர் ஒருவர் போதையில் பாம்பை துண்டு, துண்டாக கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில்…
Read More » -
RE
விவசாயிகளை கைவிடாத எடப்பாடியார் அரசு…! வெளியான முக்கிய அறிவிப்பு
சென்னை: நீர் நிலைகளில் உள்ள களிமண், வண்டல் மண், சவுடு மண், சரளை மண் ஆகியவற்றை விலையில்லாமல் பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏரிகள்,…
Read More » -
RE
ஏப்ரல் மாத வாகன விற்பனை பூஜ்ஜியம் – அசோக் லேலண்ட் அறிவிப்பு !
வர்த்தக வாகன முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் தேசிய அளவிலான ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் எந்த யூனிட்டுகளையும் விற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இது குறித்து…
Read More » -
Chennai
எந்த வயசுக்காரங்க, எத்தனை மணிக்கு வரணும்? சரக்கு வாங்க டாஸ்மாக் போட்ட அட்டவணை
சென்னை: டாஸ்மாக்கில் எத்தனை மணிக்கு எந்த வயது கொண்ட நபர்கள் மதுபானங்களை வாங்க வரலாம் என்று டாஸ்மாக் அட்டவணை வெளியிட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக நாடு…
Read More » -
Chennai
சுத்தி, சுத்தி அடிக்கும் கொரோனா….! டிஜிபி அலுவலகத்தில் 8 பேர் அட்மிட்…!
சென்னை: சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சென்னை மாநகரில் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் உள்ள…
Read More » -
Technology
ஆப்பிள் நிறுவனத்தின் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு ஜூன் 22 இல் தொடங்குகிறது
ஆப்பிள் நிறுவனம் அதன் முதல் மெய்நிகர் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு நடத்துவதற்காக (WWDC) ஜூன் 22, 2020 அன்று தொடக்க தேதியை நிர்ணயித்துள்ளது, இது COVID-19 தொற்றுநோயால்…
Read More » -
RE
“ஜியோ மீட்” புதிய வீடியோ காலிங் ஆப் விரைவில் !
“JIO MEET” புதிய வீடியோ கான்பரன்சிங் ஆப் : ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரத்யேக வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. ‘ஜியோ மீட் ‘ என்ற…
Read More » -
Chennai
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்த (?) பிரபல போலி டாக்டர் கைது…!
சென்னை: பிரபல சித்த வைத்தியரும், இயற்கை மருத்துவருமான திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தவறான செய்தியை பரவவிட்டு, பொதுமக்கள்…
Read More » -
RE
கொரோனா நெகட்டிவ்… ஆனால் நோயாளி மரணம்…! பீதியில் திருவண்ணாமலை
திருவண்ணாமலை: கிரிவல மாவட்டமான திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு முதன்முதலாக பெண் ஒருவர் பலியாகி உள்ளார். அம்மாவட்டத்தின் ஆரணி நகரைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவரது மகன் டெல்லி…
Read More » -
RE
மரண குழியாக மாறும் மகாராஷ்டிரா…! அதிர்ச்சி தரும் கொரோனா பலி…!
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 617 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவை இன்னும் விட்டு வைக்கவில்லை. கொரோனா பாதிப்பு தீவிரமாகி…
Read More » -
Chennai
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தனி ரயில், பயண கட்டணம்…! தமிழக அரசு அசத்தல்
சென்னை: அதிக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருந்தால் தனி ரயில் விடப்படும், கட்டணத்தை தொழிலாளர்களின் சொந்த மாநிலமோ, தனி நபரோ செலுத்தலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா…
Read More » -
Chennai
தனிமைப்படுத்தப்பட்ட தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்…!
சென்னை: பிரபல இயக்குநரான பாரதிராஜா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று தமிழகத்தில் 508…
Read More » -
Chennai
வேதா இல்லம் பற்றி தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…! என்ன தெரியுமா?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடத்தை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை அவருடைய நினைவு…
Read More » -
Chennai
டாஸ்மாக்கில் ‘கை’ வைத்த தமிழக அரசு…! மதுப்ரியர்கள் அதிர்ச்சி
சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலையை அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மே 17 வரை 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும்…
Read More » -
RE
முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை திடீர் மரணம்…!
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74, தலித் எழில்மலை செங்கல்பட்டில் 1945ம் ஆண்டு பிறந்தார். சாதி ஒழிப்பு அரசியலில்…
Read More » -
RE
இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மே 29ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு!
ஹைதராபாத்: மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டும் ஊரடங்கு உத்தரவை நிடித்தது மத்திய அரசு இந்தநிலையில் தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி…
Read More » -
RE
ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் கல்லூரி மற்றும் பல்கலை.களை திறக்கலாம்: மத்திய அரசு
வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் முதல் நாட்டில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைத் திறக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்…
Read More » -
RE
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு கப்பல்கள் மற்றும் விமானங்கள் சிறப்பு ஏற்பாடு;மத்திய அரசு
வெளிநாடுகளில் உள்ள சுமார் 14,800,இந்தியர்களை தாய்நாட்டிற்குஅழைத்துவர 64 விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 13 நாடுகளில் சிக்கித் தவிக்கும் 14,800…
Read More » -
விவசாயம்
விவசாயத்தில் நெல் சாகுபடியை பற்றி காண்போம்
நெல் முதன்முதலாக தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது புல் வகையை சேர்ந்த ஒரு வகைத் தாவரம் ஆகும். நெற்பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது. நெற்பயிர் குறைந்தது ஐந்து…
Read More » -
தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா தொற்று!!மக்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தில் இன்று மட்டும் 508 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
Health
எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் பப்பாளி பழம்
பப்பாளி பழத்தில் இயற்கையாகவே கால்சியம், இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி, கே போன்றவை அதிகமாக உள்ளது. இதனால் நாம் இதை எடுத்துக் கொள்ளும்…
Read More »