Year: 2020
-
Chennai
ஒன்றல்ல… இரண்டல்ல…! 10 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்…! கலக்கும் தமிழகம்
சென்னை: தமிழகத்திற்கு மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவை விரைவாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்துவதற்காக மத்திய…
Read More » -
RE
இனிமே வாழ்க்கையே கொரோனாவோடு தான்…! அரசாங்கமே சொல்லிடுச்சு..!
டெல்லி: உலகமே கொரோனா மையமாக இருக்கும் நிலையில் நாமும் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.…
Read More » -
RE
கொரோனா 60000…..! கணிக்க முடியாத பாதிப்பு… கவலையில் இந்தியா..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60000ஐ நெருங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளை…
Read More » -
Chennai
சென்னை மக்களுக்கு காலையிலேயே கொரோனா தந்த அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
Chennai
#Corona டாப் டக்கரு… தமிழ்நாடு…! ஒரு சைலண்ட் சாதனை
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தேசிய அளவில்…
Read More » -
Health
ஆற்றலை அதிகரிக்கும் 3 சுவையான மூலிகை தேநீர்(Herbal Tea)
கபசுரக் குடிநீரும் நிலவேம்பு கஷாயமும் அவசிய பானமாக உள்ள இந்த காலகட்டத்தில், மூலிகை தேநீர் என்றாலே முப்பது மைல் ஓடத்தான் தோன்றும். என்ன இருந்தாலும் பாலை நன்றாகக்…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்ட்டோரின் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு. மாவட்டம் மே 7 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
RE
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி!மத்திய சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி…
Read More » -
RE
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் நேற்றும்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
RE
வீட்டுக்கே வரப் போகுது சரக்கு…? சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் ஐடியா..!
டெல்லி: மதுபானங்களை ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வரும் 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஆனால் சில…
Read More » -
Chennai
டாஸ்மாக் திறப்பு…! காற்றில் விடுவது நியாயமா, தாங்குமா தமிழகம்..?
சென்னை: டாஸ்மாக் திறந்து, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார். ஊரடங்கின் தளர்வின் ஒரு பகுதியாக…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக…
Read More » -
Chennai
மே 10 முதல் காய்கறி வாங்க திருமழிசை போகலாம்…! ஓகே சொன்ன சிஎம்டிஏ
சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும்…
Read More » -
RE
மதுரை இனிமே இட்லிக்கு மட்டுமல்ல… இதுக்கும் பேமஸ்..!
சென்னை: தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் தான் அதிகளவு மது விற்பனையாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த மதுபிரியர்களுக்கு நேற்று தான் பொன்னாளாக இருந்தது. காரணம்…
Read More » -
Chennai
ஊரடங்கின் போது வசூலான அபராதம்…! பட்டியலை ரிலீஸ் செய்த போலீஸ்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் இருந்த வசூலிக்கப்பட்ட தொகை 4.60 கோடி என காவல்துறை அறிவித்துள்ளது. கொரோனாவுக்காக ஊரடங்கை…
Read More » -
RE
பிஏவுக்கு கொரோனா..! டிரம்புக்கும் திடீர் பரிசோதனை…! என்னாச்சு ரிசல்ட்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இந்த தகவலை…
Read More » -
RE
பள்ளிகள் இயங்கும் நேரத்தில் மாற்றம்..! வருகிறது புதிய நடைமுறை
டெல்லி: அனைத்து பள்ளிகளை ஷிப்ட் முறையில் திறக்கலாம் என்று என்சிஇஆர்டி பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது…
Read More » -
Chennai
ராயபுரத்தை ஓவர்டேக் செய்த கோடம்பாக்கம்…! திருவிக நகரும் முன்னேற்றம்..! முழு விவரம்
சென்னை: சென்னையில் கொரோனா அதிகம் பாதித்த பகுதியாக கோடம்பாக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற பகுதிகளை விட சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்…
Read More » -
RE
கொரோனாவுக்கு மருந்து ரெடி…! சீனா அறிவிப்பு
பெய்ஜிங்: உலகை உலுக்கி வரும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை வெற்றிகரமாக கண்டு பிடித்துவிட்டதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலை அந்த நாட்டின் சினாவாக் பயோடெக் என்ற…
Read More » -
Chennai
தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே ஊருக்கு போகலாம்..! எப்படி தெரியுமா?
சென்னை: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 7 சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இருந்து இன்று புறப்படுகின்றன. தமிழகத்தின் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான வெளிமாநில பணியாற்றி வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் அவர்கள்…
Read More » -
RE
இந்தியாவில் 56,342 பேருக்கு கொரோனா…! மத்திய அரசு தகவல்
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,952லிருந்து 56,342 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கான…
Read More » -
RE
மே 17க்கு பிறகு தமிழக மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: மே 17க்கு பிறகு தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் உயரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு…
Read More » -
RE
இரவு நேரம், தண்டவாளத்தில் படுத்த 15 பேர்..! ரயில் ஏறி….. கொடூரம்…!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத்தில் தண்டவாளத்தில் தூங்கி கொண்டிருந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 15 பேர் உயிரிழந்தனர். அம்மாநிலத்தில் பணிபுரிந்த வெளிமாநில தொழிலாளர்கள்,…
Read More » -
Chennai
தமிழகத்தை அதிகாலையில் உலுக்கிய 3 மரணங்கள்..! அதிகாரிகள் அதிர்ச்சி
சென்னை: கொரோனாவால் சென்னையில் அதிகாலையில் 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையிலும் பல்வேறு பகுதிகளில் கொரோனா…
Read More »