Month: May 2020
-
General
கொரோனா தடுப்பு மருந்து வெற்றி!-அமெரிக்கா அறிவிப்பு!!
வாஷிங்டன்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் 30க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு…
Read More » -
General
பட்டம் விட்டால் பாயும் குற்றவியல் நடவடிக்கை…! பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!
கோவை: பட்டம் விடும் குழந்தைகளின் பெற்றோர் மீது குற்றவியல் நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரொனா எதிரொலியாக 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரும் முடக்கத்தால்…
Read More » -
RE
ஜூன்-1 முதல் ரயில்கள் இயக்கப்படும்-இந்தியன் ரயில்வே அறிவிப்பு!
ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. கோரோனா தொற்று காரணமாக ரயில்,விமானம்,பேருந்து போன்ற சேவைகள் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது…
Read More » -
இந்தியா
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் மத்திய அரசு…! இனி நோ வெயிட்டிங்
டெல்லி: நாடு முழுவதும் வரும் 1ம் தேதி முதல் குளிர்சாதன வசதி அல்லாத 200 ரயில்களை இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். கொரோனா…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை!;சுகாதாரத்துறை!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்களின் நிலவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மாவட்டம் மே 19 வரை டிஸ்சார்ஜ் ஆக்டிவ் பேசன்ட் இறப்பு அரியலூர் 355 345…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 688 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை…
Read More » -
RE
திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!
சென்னை: திருவள்ளூரில் அமையவுள்ள புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம்…
Read More » -
General
தலைநகர் டெல்லியில் 500 பேருக்கு கொரோனா..! பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,500 ஆக உயர்வு
டெல்லி: டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே…
Read More » -
General
10ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி
சென்னை: 10ம் வகுப்பு தேர்வை 15 நாட்களுக்கு தள்ளிவைத்த அரசுக்கு நன்றி என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு…
Read More » -
General
விமான சேவை தொடக்கமா? முன்பதிவு நடவடிக்கைகளை தொடங்கிய விமான நிறுவனங்கள்!
டெல்லி: ஜூன் மாத பயணத்திற்கான பயணசீட்டு முன்பதிவுகளை சில விமான நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் சிக்கி தவிக்கின்றனர். போக்குவரத்து முடக்கப்பட்டு…
Read More » -
General
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட மற்றொரு சோகம்…! 9 பேர் பலி
பாட்னா: பீகார் மாநிலத்தில் லாரியும், பேருந்தும் மோதிக்கொண்டதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பாகல்பூர் நாவ்காச்சியாவில் லாரியும் பேருந்தும்…
Read More » -
Chennai
8 மாவட்டங்களில் தட்டி தூக்க போகும் மழை…! வானிலை மையம் ‘வார்னிங்’
சென்னை; தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் உள்ள அம்பன் புயலால்…
Read More » -
General
மகாராஷ்டிராவில் ‘மெகா’ ஆட்டம் காட்டும் கொரோனா…! 55 போலீசாருக்கு உறுதி
மும்பை: மகாராஷ்ராவில் 24 மணி நேரத்தில் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலம்…
Read More » -
Chennai
11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான விடுபட்ட தேர்வு தேதி…! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை: 11 ம் மற்றும் 12ம் வகுப்பு விடுப்பட்ட தேர்வு தேதியையும் பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் மார்ச்சில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா…
Read More » -
Chennai
கொரோனா தொற்று ராயபுரத்தில் 1272 ஐ கடந்தது!;மக்கள் மிகுந்த அச்சம்!!
சென்னை: சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 536 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவிக்கப்பட்டது.அதன்…
Read More » -
General
கொரோனாவால் திணறுகிறதா இந்தியா? பாதிப்பு 1 லட்சத்தை கடந்து ‘ஷாக்’
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால்…
Read More » -
உணவு
மஞ்சளின் மருத்துவ குணங்கள்!!
சமையலறையில் பயன்படுத்தப்படும் உணவு சார்ந்த பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி அத்தியாயம், அத்தியாயமாக எழுதலாம். ஆனால், பயப்படாதீர்கள், நான் ஒவ்வொரு அத்தியாயம் மட்டுமே எழுதப் போகிறேன். மஞ்சளின்…
Read More » -
Chennai
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 லட்சம் வசூல்!
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 24 மணி நேரத்தில் ரூ.34,00,590 அபராதமும், 4728 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 24…
Read More » -
General
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு…! புதிய அட்டவணையும் வெளியீடு
சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய…
Read More » -
General
10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா? செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் மார்ச் 27ம் தேதி நடத்துவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு,…
Read More » -
General
காணொளி வழியாக நாடாளுமன்ற கூட்டம்..!விரைவில் அறிவிப்பு…?
டெல்லி: காணொளி காட்சி மூலம் நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடத்தலாமா என்பது பற்றி மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா ஆகியோர் ஆலோசனை…
Read More » -
Chennai
பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!
சென்னை: தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த…
Read More » -
Technology
மைக்ரோசாப்டின் புதிய முயற்சி!!
தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனம் அட்லாண்டாவில் அடுத்த ஆண்டுக்குள் 75 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது, இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் 1,500…
Read More » -
RE
ரூ.100 கோடியை எட்டியது டாஸ்மாக்கின் நேற்றைய வருவாய்!!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தமிழகத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறந்தது. டாஸ்மாக் கடைகள் வெகு…
Read More » -
RE
ரூ.40000 கோடிக்காக பிரதமருக்கு நன்றி சொன்ன ராகுல் காந்தி…! என்னாச்சு?
டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க பிரதமர் மோடி ஒப்புதல் தந்துள்ளதால் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால்…
Read More »