Month: May 2020
-
Chennai
திருமழிசை காய்கறிச் சந்தையில் எடப்பாடி…! நேரில் ஆய்வு செய்து அசத்தல்
சென்னை: திருமழிசையில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக காய்கறி சந்தை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கான பரவலின் மையம் என்று…
Read More » -
Chennai
சபாஷ்…! ஊரடங்கு நெருக்கடியிலும் ரெக்கார்ட் பண்ணிய ஆவின்…!
சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் புதிய சாதனை படைத்து இருக்கிறது. இது தொடர்பாக,…
Read More » -
RE
ஐ’ம் ஆல்ரைட்…! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித் ஷா…!
டெல்லி: தமது உடல் நிலை பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்று உள்துறை அமித்ஷா விளக்கமளித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உடல் நலம் குறித்து…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்;சுகாதாரத்துறை அறிவிப்பு!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு; மாவட்டம் மே 8 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 526 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் 3330…
Read More » -
Chennai
சென்னையில் கடைகளை திறக்கலாமா..? இன்ப அதிர்ச்சி தந்த தமிழக அரசு
சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அத்யாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் இயங்க அனுமதி…
Read More » -
Tamil News
திருப்பதி தேவஸ்தானம் திறக்கப்படுகிறதா…? அதிகாரிகள் நடத்திய முக்கிய ஆலோசனை
திருப்பதி: மே 17ம் தேதி ஊரடங்கு முடிய உள்ள நிலையில் அதன் பின்னர் திருப்பதி தரிசனம் தொடங்கலாமா என்பது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். கொரோனா…
Read More » -
RE
சிஏஏவுக்கு எதிராக பேசிய சீமான்…! பாய்ந்தது தேசத்துரோக வழக்கு
கோவை: சிஏஏவை எதிர்த்து பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குடியுரிமை திருத்தச்…
Read More » -
RE
டாஸ்மாக் மூடலுக்கு எதிரான தீர்ப்பு…! சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி: ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில்…
Read More » -
RE
திருவள்ளூர் திகில்…! ஒரே நாளில் கொரோனாவால் என்ன நடந்தது தெரியுமா?
திருவள்ளூர்: திருவள்ளூரில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.…
Read More » -
Chennai
ஒன்றல்ல… இரண்டல்ல…! 10 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்…! கலக்கும் தமிழகம்
சென்னை: தமிழகத்திற்கு மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனாவை விரைவாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்துவதற்காக மத்திய…
Read More » -
RE
இனிமே வாழ்க்கையே கொரோனாவோடு தான்…! அரசாங்கமே சொல்லிடுச்சு..!
டெல்லி: உலகமே கொரோனா மையமாக இருக்கும் நிலையில் நாமும் கொரோனாவோடு வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் கூறியுள்ளார்.…
Read More » -
RE
கொரோனா 60000…..! கணிக்க முடியாத பாதிப்பு… கவலையில் இந்தியா..!
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60000ஐ நெருங்கி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதை தடுக்கும் நடவடிக்கைகளை…
Read More » -
Chennai
சென்னை மக்களுக்கு காலையிலேயே கொரோனா தந்த அதிர்ச்சி…! என்ன தெரியுமா?
சென்னை: சென்னையில் கொரோனா தொற்றுக்கு இன்று 2 பெண்கள் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினர் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.…
Read More » -
Chennai
#Corona டாப் டக்கரு… தமிழ்நாடு…! ஒரு சைலண்ட் சாதனை
சென்னை: கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் தேசிய அளவில்…
Read More » -
Health
ஆற்றலை அதிகரிக்கும் 3 சுவையான மூலிகை தேநீர்(Herbal Tea)
கபசுரக் குடிநீரும் நிலவேம்பு கஷாயமும் அவசிய பானமாக உள்ள இந்த காலகட்டத்தில், மூலிகை தேநீர் என்றாலே முப்பது மைல் ஓடத்தான் தோன்றும். என்ன இருந்தாலும் பாலை நன்றாகக்…
Read More » -
RE
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு வெளியீடு!!
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸால் பாதிக்கப்ட்டோரின் விவரம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன் விவரம் வருமாறு. மாவட்டம் மே 7 வரை இன்று மொத்தம் 1 அரியலூர்…
Read More » -
RE
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி!மத்திய சுகாதாரத்துறை!!
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அனுமதி அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் இன்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதி…
Read More » -
RE
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இரண்டு, மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையில் நின்று லட்சக் கணக்கான குடிமகன்கள் நேற்றும்…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா தொற்று!!
தமிழகத்தில் இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 399 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சென்னையில்…
Read More » -
RE
வீட்டுக்கே வரப் போகுது சரக்கு…? சுப்ரீம் கோர்ட்டின் சூப்பர் ஐடியா..!
டெல்லி: மதுபானங்களை ஆன்லைன் மூலமாக வீடுகளுக்கு டெலிவரி செய்யும் முறையை பின்பற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. வரும் 17ம் தேதியுடன் ஊரடங்கு முடிகிறது. ஆனால் சில…
Read More » -
Chennai
டாஸ்மாக் திறப்பு…! காற்றில் விடுவது நியாயமா, தாங்குமா தமிழகம்..?
சென்னை: டாஸ்மாக் திறந்து, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? என்று மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார். ஊரடங்கின் தளர்வின் ஒரு பகுதியாக…
Read More » -
Chennai
திருமழிசை காய்கறி சந்தை…! என்ன பண்ணலாம்..? அதிகாரிகளுடன் எடப்பாடி டிஸ்கஷன்
சென்னை: திருமழிசை காய்கறி சந்தை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில நாட்களாக…
Read More » -
Chennai
மே 10 முதல் காய்கறி வாங்க திருமழிசை போகலாம்…! ஓகே சொன்ன சிஎம்டிஏ
சென்னை: திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை வரும் 10ம் தேதி முதல் செயல்படும் என்று சிஎம்டிஏ அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும்…
Read More » -
RE
மதுரை இனிமே இட்லிக்கு மட்டுமல்ல… இதுக்கும் பேமஸ்..!
சென்னை: தமிழகத்திலேயே மதுரை மண்டலத்தில் தான் அதிகளவு மது விற்பனையாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக காத்திருந்த மதுபிரியர்களுக்கு நேற்று தான் பொன்னாளாக இருந்தது. காரணம்…
Read More »