Month: April 2020
-
RE
அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் ரூ.7,500 இழப்பீடு: சோனியா காந்தி வலியுறுத்தல்!
புது தில்லி: ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிகட்ட அனைத்து இந்தியக் குடும்பத்துக்கும் மத்திய அரசு ரூ.7,500ஐ இழப்பீடாக அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்…
Read More » -
RE
ஊரடங்கு தளர்த்தப்படும் தொழிற்சாலைகள் விவரம் வெளியீடு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள து. முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு…
Read More » -
RE
மே 3 வரை சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு!
ஊரடங்கு காலம் முடியும் வரை சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…
Read More » -
RE
மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி ஆலோசனை!
பிரதமர் மோடி வருகிற ஏப்ரல் 27-ந்தேதி காலை மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வழியாக ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். அப்போது ஊரடங்கை நீட்டிக்க…
Read More » -
RE
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சரியாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியா கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக…
Read More » -
RE
பிரதமர் மோடி வரும் 27-ஆம் தேதி மீண்டும் மாநில முதல்வர்களுடன் கொரோனா மற்றும் ஊரடங்கு பற்றி ஆலோசனை
சீனாவில் வுஹான் என்ற இடத்தில் உருவான இந்த கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி அனைவரையும் அச்சுறுத்தி அதிக அளவில் உயிர்பலியை ஏற்படுத்தி வருகின்றது. உலகம்…
Read More » -
RE
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று சோதனை!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்த சமூக ஆர்வலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இம்ரான்கானுக்கும் கொரோனா தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் இதுவரை கொரோனா…
Read More » -
RE
தமிழகத்தில் இன்று 33 பேர் பாதிப்பு! குணமடைந்தோர் 27 பேர்.
தமிழகத்தில் புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…
Read More » -
Business
பேஸ்புக் வாங்கிய ஜியோவின் பங்குகள் காரணம் என்ன? மார்க் ஜுக்கர்பெர்க் அடடே விளக்கம்!
டெல்லி: ஜியோவின் பங்குகளை பேஸ்புக் வாங்கியதற்கு என்ன காரணம் என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விளக்கி உள்ளார். இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு துறை நிறுவனமான ரிலையன்ஸ்…
Read More » -
RE
அமெரிக்காவில் ஒரே வாரத்தில் இரட்டிப்பாக உயர்ந்த உயிரிழப்புகள் – 45 ஆயிரம் பேர் பலி
சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகையே இன்று ஆட்டி படைக்கிறது. பல நாடுகளும் இந்த தொற்று வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. முதல்முதலில்…
Read More » -
RE
ரேஷன் அரிசியை கொடுத்து சானிடைசர் தயாரிக்க எத்தனால் வாங்க மத்திய அரசு முடிவு!?
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதில் சானிடைஸர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதிலும் ஆல்கஹால் கலந்த கை சுத்திகரிப்புத் திரவம் மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் தொடர்பான…
Read More » -
Others
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கும் அபாயம்; மேலும் அதிகரிக்க வாய்ப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி அதிக அளவிலான சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்தியாவிலும் இதன் பாதிப்பு கொஞ்சம்…
Read More » -
RE
பிரதமர் மோடியின் திடீர் முஸ்லீம் மக்கள் மீதான பாசம் வெளியான அதிர்ச்சி தகவல்!
என்னடா நம்ம ஜீ திடீர் என்று சமத்துவம் நேசம் சகோதரத்துவம்னு மதங்களாக பார்க்காதீர்கள் மனிதர்களாக பாருங்கள்னு பேசுறாரே என்ன ஆச்சுன்னு பார்த்தா! அரபு நாடுகளில் மொத்த கொரோனாவில்…
Read More » -
Business
பெட்ரோல் விலை வரலாறு காணாத வீழ்ச்சி!இந்தியாவில் எப்பொழுது!?ராகுல் கேள்வி!!
உலக வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை அதல பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில் பெட்ரோல் விலை இன்னமும் குறைக்காதது குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா வைரஸ்…
Read More » -
Business
ஒரு கோடி பரிசு! மத்திய அரசு புதிய சவால்!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசு சார்பில் டெவலப்பர்களுக்கு போட்டி போன்ற சவால் ஒன்றை விடுத்துள்ளது. கொரோனா…
Read More » -
RE
புதுச்சேரியில் கொரொனோ நிவாரணம் மீண்டும் அறிவிப்பு!
புதுச்சேரியில் கட்டிடத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொரொனோ நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும்…
Read More » -
RE
பாடபுத்தகங்கள் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கலாம் – மத்திய உள்துறை அமைச்சகம்
கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் ஆபத்தானதாக கருதப்படுகின்ற இந்த கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள்…
Read More » -
General
இனிதான் மோசமான விளைவுகளை சந்திக்க போகிறோம்
இனி தான் மோசமான விளைவுகளை சந்திக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு உதவுகிறது என குற்றம்…
Read More » -
RE
கொரோனாவை தொடர்ந்து ; ரோபோ உருவத்தில் வர இருக்கும் அடுத்த ஆபத்து – வல்லுநர்கள்
உலகமே இன்று பேராபத்தான ஒரு கொடிய உயிர்கொல்லி வைரசால் பெரும் அவதி பட்டுவருகிறது. பல நாடுகளிலும் அதிக அளவிலான உயிர்களை பறித்துள்ள இந்த வைரசுக்கு இதுவரை மருந்து…
Read More » -
இந்தியா
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழப்பு – 600-ஐ தாண்டியது !
கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவிலும் அந்த நோயின் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்து…
Read More » -
RE
கொரோனா நோயாளி குணமடைய எத்தனை நாளாகும் ? – உலக சுகாதார நிறுவனம்
உலகையே தாக்கி அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரசால் பல நாடுகள் கதிகலங்கி உள்ளன. சில நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது…
Read More » -
RE
‘ரேபிட் டெஸ்ட் ‘ கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் காட்டி வருகின்றன. இந்த கொரோனா பரவல் தற்போது…
Read More » -
RE
தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதித்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பலருக்கு சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னை பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகுந்த…
Read More » -
RE
சிங்கப்பூரில் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு;பிரதமர் லீ அறிவிப்பு!
சிங்கப்பூரில் கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜூன் 1ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கின்றன. முன்னதாக ஏப்ரல்…
Read More » -
RE
அமாவாச நீயா பேசுற!;பா ஜ க நாராயணனின் ஆச்சரிய ட்வீட்!!
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகம் பரவ காரணம் தப்லீக் ஜமாஅத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களால்தான் என்ற விமர்சனம் எழுந்து வரும் நிலையில், பாஜக பிரபலம்…
Read More »