Month: January 2019
-
RE
மனைவியை கொலை செய்ய 2 நாள் விடுமுறை கோரி விண்ணப்பித்த வங்கி ஊழியர் – அதிர்ச்சி தகவல்
பீகார் மாநிலம் பாக்ஸரை என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னா பிரசாத் , கிராம வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரின் மனைவி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு…
Read More » -
RE
குப்பை கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் – ஆய்வு செய்யும் மருத்துவ குழு
சென்னை குப்பை கிடங்கில் ஒரு பெண்ணின் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்டதை பற்றி ஆய்வு செய்ய 3 மருத்துவர்களை கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஒரு குப்பை…
Read More » -
RE
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியருக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்கள் – பள்ளி கல்வித்துறை அரசாணை
அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இன்றும் 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த போராட்டத்தால் அரசு பணிகளும், பள்ளிமாணவர்களின் படிப்பும் பாதிக்கப்பட்டுவருகிறது.இவ்வாறு பள்ளிகளை மூடிவிட்டு…
Read More » -
RE
ஸ்டெர்லைட் ஆலையை திறந்து மின்சாரமும் வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு !
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையானது கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவந்த நிலையில்.அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கடந்த மே மாதம் 22-ஆம்…
Read More » -
RE
தேசத்துரோகி பட்டத்தை பெருமையுடன் ஏற்போம்:R.S.S எதிர்ப்பு மாநாட்டில் ஸ்டாலின் பேச்சு!
திமுக கூட்டணியில் இடம்பிடிக்க விடுதலைச்சிறுத்தைகள் எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் நேற்று நடந்த சனாதனமா சனநாயகமா?என்ற R.S.S எதிர்ப்பு மாநாடு என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர், இந்நிலையில்…
Read More » -
RE
தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு முதல்வர் குறித்து பேச சென்னை உயர்நீதிமன்றம் தடை
கோடநாடு கொலை விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமி குறித்து பேச தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 7 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.…
Read More » -
RE
முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழகம்:முதல்வர் பழனிச்சாமி!
முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலீட்டாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டில், முதலமைச்சர் பழனிசாமி…
Read More » -
RE
நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவு
நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் மேற்கு கடலோரம் அமைந்துள்ள வாங்கானுய் என்ற பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள 6 ஆயுரத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
Read More » -
RE
போராட்டத்தில் ஈடுபட்ட பல ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது !!
9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டம் நேற்று முதல் தொடங்கியது. இந்த போராட்டத்தால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டதால் , இதில்…
Read More » -
RE
இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!!
இந்தோனேசியாவில் அமைந்துள்ள சும்பா என்ற தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும்…
Read More » -
RE
போராடினால் சம்பளம் கட்!;தமிழக அரசு அதிரடி!!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்தும் , அரசு ஊழியர்களான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று இந்த வேலைநிறுத்த…
Read More » -
RE
சென்னையில் மீண்டும் கொண்டாட தொடங்கப்பட்டது ‘பஸ் டே’ – வியாசர்பாடி அருகே போக்குவரத்து முடங்கியது.
பொதுமக்களுக்கு இன்னல்களை விளைவிக்கும் ‘பஸ் டே’ எனும் தினத்தை கொண்டாட சென்னை உயர்நீதி மன்றம் தடைவிதித்திருந்தது. மேலும் பொதுமக்களுக்கு இடையூறுகளை விளைவிக்கும் இந்த பேருந்து தினம் எனும்…
Read More » -
RE
30 அடி கிணற்றில் விழுந்த 77 வயது மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சென்னை அருகே இருந்த 30 அடி கிணற்றில் 77 வயது மூதாட்டி தவறி விழுந்தார்.அவரை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்புடன் மீட்டனர். சென்னை குரோம்பேட்டை சாந்தி நகரை சேர்ந்தவர்…
Read More » -
Tamil News
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர்.
ஸ்ரீநகரில் உள்ள பத்காம் மாவட்டத்தில் உள்ள சாதோர்யா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில்…
Read More » -
Tamil News
புதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவக்கம் !
புதிய பொலிவூட்டப்பட்ட ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது. ஃபோர்டு எண்டெவர் தோற்றத்திலும், செயல்திறன் மிக்க எஞ்சின் ஆப்ஷன்களிலும் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. மேலும்,…
Read More » -
RE
பன்றி காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த பாஜக தலைவர் அமித் ஷா இன்று டிஸ்சார்ஜ் !
பன்றி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று வீடு திரும்பினார். பாஜக தேசிய தலைவா்…
Read More » -
RE
முழு ஆரோகியதுடன் இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் – அமித் ஷா
உடல்நல குறைவின் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். கடந்த 16-ஆம் தேதி…
Read More » -
RE
பிளாஸ்டிக் தடையால் துணிப்பை உபயோகம் அதிகரிப்பு !
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் துணிப்பைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. வேலூரில்…
Read More » -
RE
புதுக்கோட்டையில் நடத்தப்பட்டது கின்னஸ் சாதனை படைத்த ஜல்லிக்கட்டு போட்டி; தொடங்கிவைத்தார் முதல்வர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடத்தப்பட்டது ஜல்லிக்கட்டு போட்டி. சுமார் 1353 காளைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டது. கின்னஸ் சாதனையின் ஒரு முயற்சியாக நடத்தப்பட்ட இந்த போட்டியை…
Read More » -
RE
மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இன்று மகாராஷ்டிராவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு அது உணரபட்டதாக கூறப்படுகிறது. மேலும் அது ரிக்டர் அளவுகோலில் 3.6ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் இலேசான அளவில் இருந்ததால் இதனால்…
Read More » -
RE
பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்கள் ஏலம்- மத்திய அரசு திட்டம்
டெல்லியில் உள்ள தேசிய கலை கூடத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு பொருட்களை ஏலம் விட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 1947 முதல் 1962…
Read More » -
RE
15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் நிலையங்களில் நடைமுறைக்கு வருகிறது – மண் குவளைகள்
15 ஆண்டுகளுக்கு முன்னர் லாலுபிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்த போது , ரெயில்நிலையங்களில் டீ ,காபி மற்றும் பலவற்றிற்காக மண் குவளைகளை அறிமுகம் செய்திருந்தார். ஆனால்…
Read More » -
RE
பா.ஜ.க எதிர்ப்பு மாநாட்டில் பா.ஜ.க எம்.பி.சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேச்சு!!
கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹா மோடியை கடுமையாக தாக்கி பேசினார். மோடி தலைமையிலான ஆட்சி சர்வாதிகார ஆட்சி…
Read More » -
Tamil News
மெக்ஸிகோ நாட்டில் எரிபொருள் குழாயில் திடீர் தீ- 20 பேர் பலி , 54 பேர் படுகாயம்
மெக்ஸிகோ நாட்டில் உள்ள ஹிடால்கோ என்ற மாகாணத்தில் உள்ளது லஹுலிலிபன் என்ற சிறிய நகரம். இந்த நகரத்தின் வழியாகத்தான் எரிபொருள் குழாய் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த குழாயின்…
Read More » -
Tamil News
ஊழலுக்கு எதிராக .நான் நடவடிக்கை எடுப்பதால் சிலருக்கு என்னை பிடிக்காது- பிரதமர் மோடி
யூனியன் பிரதேசமான தாத்ரா நாகர்ஹேவிலியில் மருத்துவ கல்லூரி தொடக்க விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது; ஊழலுக்கு…
Read More »