Month: August 2018
-
RE
சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கூடாது-சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு !
சென்னை மற்றும் சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசு சார்பாக நடந்து வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம்…
Read More » -
RE
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களை காட்டியது.
நாளை பக்ரீத் பண்டிகையையொட்டி மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை களை கட்டியது. சிறிய ஆடுகளில் இருந்து பெரிய ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. 10 கிலோ எடை…
Read More » -
RE
தமிழ் நாட்டிலிருந்து கேரளாவிற்கு ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது-வருவாய் நிர்வாகதுறை ஆணையர் அறிக்கை !
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளது என வருவாய் நிர்வாகதுறை ஆணையர் கூறி உள்ளார். சென்னையில்…
Read More » -
RE
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடைபெறும் – மத்திய அரசு அறிவிப்பு
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னர் ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடத்தப்படும் என ஜூலை மாதம்…
Read More » -
RE
பக்ரீத் பண்டிகை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து!
நாளை பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘இஸ்லாமியப் பெருமக்கள் இறை உணர்வோடும்,…
Read More » -
RE
உயிரை காக்கும் பணிக்கு பணம் வேண்டாம்-மீனவர்கள் அறிவிப்பு !!
கேரளாவில் வரலாறு காணாத பெய்த தொடர் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் நீரில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More » -
RE
தி.மு.க.வின் சார்பாக எம்.எல்.எ. மற்றும் எம்.பி-க்கள் ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவர்-தி.மு.க தலைவர் அறிவிப்பு
கேரளா, வரலாறு காணாத மழையால் நிலைகுலைந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.…
Read More » -
RE
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை எழுத முடியாது.
10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இனி நேரடியாக +2 தேர்வை தனி தேர்வராக எழுத முடியாது என்று அரசு தேர்வு இயக்கம் அறிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை…
Read More » -
Tamil News
ஆசிய போட்டி ; தங்கம் வென்றார் 16 வயது செளரப் செளத்ரி ! ஊக்க தொகையாக ரூ.50 லட்சம் வழக்கப்பட்டது.
18-வது ஆசியப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்தாவில் சனிக்கிழமை தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆடவருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 16…
Read More » -
RE
கேரளாவுக்கு ரூ.700 கோடி நிதிஉதவி ஐக்கிய அரபு அமீரகம் !
கன மழையாலும் ,பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதிஉதவி அளிக்க முன்வந்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.…
Read More » -
RE
என்ன ஒரு கொடூரம் ; இளம் பெண்ணை தாக்கி நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற அவலம் ;
வாலிபன் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் பெண் ஒருவரை தாக்கி நிர்வாணப்படுத்தி , அடித்து இழுத்து சென்ற அதி கொடூர சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.…
Read More » -
RE
கேரளாவை இயல்பு நிலைக்கு கொண்டுவர தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் தேவை- மத்திய மந்திரி கே.ஜே. அல்போன்ஸ்
கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி நிலைகுலைந்துள்ளது. பலரும் தனது வீடுகளையும் உடைமைகளையும் இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி தனது உறவுகளையும் இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் 247 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,…
Read More » -
RE
கேரள வெள்ள பாதிப்பை “அதிதீவிர இயற்கை பேரிடர்” என்று அறிவித்தது மத்திய அரசு!
கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள அழிவினை கருத்தில் கொண்டு அந்த அழிவை “அதிதீவிர இயற்கை பேரிடராக “அறிவித்துள்ளது நம் மத்திய அரசு. கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன…
Read More » -
RE
கேரள வெள்ளப்பாதிப்பு மிக மோசமான இயற்கை பேரிடர்-என மத்திய அரசு அறிவிப்பு !
கேரள வெள்ளப்பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலம், தற்போது வரலாறு காணாத மழை வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது. கடந்த…
Read More » -
RE
அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது -தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
டெல்லி: இந்தியாவில் அடுத்த 10 வருடத்தில் பதினாறாயிரம் பேர் பலியாவார்கள் எனும் அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது, தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம். இந்தியாவில் அதிநவீன தொழில் நுட்பங்களை…
Read More » -
RE
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும்… பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு !
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் 13 பேர்…
Read More » -
RE
மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 6.3-ஆக பதிவானது!
இந்தோனேஷியாவின் லாம்போக் தீவில் கடந்த இரு வாரத்திற்க்கு முன்பு தான் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதனால் 300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாயினர். இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் சக்திவாய்ந்த…
Read More » -
RE
தன் உண்டியல் சேமிப்பு பணத்தை கேரளாவுக்கு கொடுத்த 9 வயது சிறுமி – வருடந்தோறும் புது சைக்கிள் தர ‘ஹீரோ’ நிறுவனம் முடிவு.
விழுப்புரம் பகுதியில் வசித்து வருபவர் சிவசண்முகம் இவரது மகள் அனுப்பிரியா வயது 9. அவள் தனக்கு சைக்கிள் வாங்குவது பெரும் கனவாக இருந்தது. அதனால் அவள் தனக்கு…
Read More » -
RE
இந்தியாவின் பி.வி.சிந்து, ஆசிய விளையாட்டு போட்டியின் 2-வது நாளில் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் இன்று வெற்றி!
ஆசிய விளையாட்டு போட்டியில் 2-வது நாளாக, மகளிர் அணிக்கான பேட்மிண்டன் காலிறுதி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பாக பி.வி.சிந்துவும், ஜப்பான் அணியின் சார்பாக அகானே யமகச்சியும்…
Read More » -
RE
டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் ஹேஷ்டேக் ! “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக”
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் வெள்ள நிவாரண பொருட்களில் , அதிமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்து வருவதால் , “ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில்…
Read More » -
RE
கேரளாவிற்கு நாடே துணை நிற்கிறது-டிவிட்டரில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் !
கேரள மாநிலம் வரலாறு காணாத கனமழையினால் மிகுந்த உயிர்சேதம் மற்றும் பொருட்செதம் அடைந்துள்ளது. இந்நிலையில் 19 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என கேரள…
Read More » -
RE
2018-க்கான ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது ; இந்தியா முதல் பதக்கம் வென்றது
2018-ஆம் ஆண்டிற்க்கான 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சனிக்கிழமை மாலை இந்தோனேஷியாவில் கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் 1951-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக…
Read More » -
Tamil News
கங்கை நதியில் கரைக்கப்பட்டது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி.
கடந்த வியாழக்கிழமை அன்று நம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானதை அடுத்து முழு அரச மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் அவருடைய…
Read More » -
RE
கேரளாவில் “ரெட் அலர்ட் ” வாபஸ் பெறப்பட்டது. மழை படிப்படியாக குறையும். மக்கள் நிம்மதி பெருமூச்சு !
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்துகொண்டிருக்கிறது அதனால் பெரும் வெள்ள பேருக்கும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கன மழை நீடிக்கும் என்பதால் “ரெட் அலார்ட்…
Read More » -
RE
நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தரப்படும்- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர்…
Read More »