fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

கொரோனா ஒழியுமா..? சென்னை மக்களை காக்க களம் இறங்கிய கமாண்டோ…!

Commando force implemented in Chennai

சென்னை:

சென்னையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, அண்டை மாவட்டங்களில் கொரோனா அதிகமாகி வருகிறது. முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கொரோனா கட்டுக்குள் இல்லை.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45,814 ஆக அதிகரித்துள்ளது. அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், பலன் இல்லை.

தற்போது கமாண்டோ படை களமிறக்கப்பட்டுள்ளது. அதிக மக்கள் நடமாட்டம் காணப்படும் கொருக்குப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் கமாண்டோ அணிவகுப்பு நடத்தியது.

அப்போது வெளியே நடமாடிய மக்களை எச்சரித்து அனுப்பினர். இந்த கமாண்டோ படை நடவடிக்கையால் மக்கள் நடமாட்டம் குறையும் என்று கூறப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close