fbpx
Others

மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்புப் பிரார்த்தனை!

 தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த ஜாமியா பள்ளிவாசலில் மிலாது நபி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது. ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆழிம் தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.

Related Articles

Back to top button
Close
Close