Others
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக நீடாமங்கலம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மக்கள் காவலர் சா. செந்தமிழ்செல்வன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் அனைத்து கட்சி தலைவர்கள் நேரில் வாழ்த்துகளை தெரிவித்துக் வருகின்றனர்.