fbpx
Others

நாயுடு மகாஜன நல சங்கத்தின்38 ஆம் ஆண்டு யுகாதி பண்டிகை… சிறப்பு செய்தி.

நாயுடுமகாஜனநலசங்கத்தின்38ஆம்ஆண்டுயுகாதிபண்டிகை21/4/2024ஞாயிற்றுக்கிழமைகாலை 10 மணி அளவில்ஸ்ரீசாய் கிருஷ்ணா திருமண மண்டபத்தில்மன்னார்குடி நாயுடுமகாஜனநலசங்கத்தின் தலைவர்எஸ் தாமோதரன் நாயுடு தலைமையில்மன்னார்குடி சங்கத்தின் செயலாளர்ஜி முத்துகிருஷ்ணன் நாயுடு வரவேற்புரையுடன்தொடங்கி சிறப்பு பேச்சாளர்திரு.டாக்டர் லட்சுமிபதி நாயுடுதலைவர்புதுச்சேரிமாவட்டம்.திருச்சி ஜில்லாமகாஜனநல சங்க பொருளாளர்திருஆர். பிரபு ராம்நாயுடு அவர்கள்சிறப்புரையாற்றினார்கள்மூத்த உறுப்பினர்திரு வி .ராஜகோபால் நாயுடுதிரு.ஆர் ராமதாஸ் நாயுடுதிரு.கோவிந்தராஜ் நாயுடுதிரு டி .என்.தசரதன் நாயுடுதிரு.ஜே .வரதராஜ நாயுடுமற்றும் மணவாளன் நாயுடு ஆகியோர்களுக்குநினைவு பரிசு அளித்துகௌரவிக்கப்பட்டனர்நிகழ்ச்சியில் கலந்து கொண்டசிறியவர்கள் பெரியவர்கள்பெண்கள் அனைவருக்கும் போட்டி நடத்திபரிசு பொருட்கள் வழங்கிமதியம் அறுசுவை உணவுடன்நிகழ்ச்சியைமன்னார்குடி நாயுடு மகாஜன நல சங்க பொருளாளர்திரு எஸ் .ராஜேந்திரன் நாயுடுதிரு எம் .தேவராஜன் நாயுடுபிரபாகரன்நாயுடுமற்றும்நிர்வாகிகள் சிறப்பாக நடத்தி முடித்தனர்,.

Related Articles

Back to top button
Close
Close